Oktober 23, 2024

Allgemein

முதல் முதலாக முகக் கவசம் அணிந்தார் டிரம்ப்

கொரோனா வைரஸ் தொற்று தொடங்கிய பின்னர் முதல் முறையாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்  முகக் கவசம் அணிந்துள்ளார். ஜனாதிபதி வாஷிங்டனுக்கு வெளியே நேற்று சனிக்கிழமை வால்டர்...

கடலில் நால்வர் அகப்பட்டனர்?

இந்திய முகாங்களில் தங்கிருந்து  படகுமூலம் யாழ்ப்பாணம் திரும்பிய இருவர் உட்பட நான்கு பேர் காங்கேசன்துறை கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நான்கு பேரையும் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க...

பிரபல இந்திய திரைப்பட நடிகருக்காக உருகும் பிரதமர் மஹிந்த!

பிரபல இந்திய திரைப்பட நடிகர் அமிதாப்பச்சன் மற்றும் அவரது புதல்வர் ஆகியோர் சிறந்த உடல் நலத்துடன் விரைவாக குணமடைய அவர்களுக்காக பிரார்த்திப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்....

நாளை முதல் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை – கல்வி அமைச்சு

நாளை முதல் 17 ஆம் திகதி வரையில் நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டில் தற்போது நிலவியுள்ள கொரோன தொற்று...

விடுமுறை தகவல் வதந்தி: அரசு

கொரோனா தொற்றாள்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து, அரச விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக பரப்பப்படும் தகவல் போலியானது என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அரச தகவல் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.

பொலிசாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவரின் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் சொன்ன பிரதிப் பொலிஸ்மா அதிபர்!

அங்குலன, லுனாவ பகுதியில் நேற்று பொலிசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவரின் இல்லத்திற்கு, மேல்மாகாணத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் நேரில் சென்று, குடும்பத்திற்கு ஆறுதல்...

தேர்தலிற்காக பலியாடாக்கப்படும் இலங்கையர்?

கந்தக்காடு போதைப்பொருள் புனர்வாழ்வு மையத்தில் ஆலோசகராக பணியாற்றிய மற்றொரு ஆலோசகருக்கும், அவரது இரண்டு பிள்ளைகளிற்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அநுராதபுரம், ராஜாங்கனை பிரதேசத்தை சேர்ந்த இராணுவ அதிகாரி...

70 மில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்த மீனின் படிமங்களை கண்டுபிடிப்பு

அர்ஜென்ட்டினாவில் பட்டகொனியா பகுதியில் டைனோசர் காலத்து மீனின் எச்சங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். 70 மில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்த படிமங்களை கடந்த திங்கட்கிழமை கண்டுபிடித்துள்ளனர் என...

மயிர் ராஜாவையே தூக்கியடித்த சுமா?

இந்தியாவின் தமிழகத்தில் தன்பாட்டிற்கு முகநூலில் அல்லது ருவிற்றரில் ஏதாவது தகவலை வெளியிடுவதும் அதற்கு எதிர்ப்பு வந்ததும் அட்மின் தவறென தப்பித்துக்கொள்பவர் எச்ச.ராஜா.பாரதீய ஜனதாக்கட்சி பிரபலமான அவரையே தூக்கியடித்திருக்கிறார்...

ஈபிடிபிக்காக கூட்டமைப்பு வக்காலத்து:மணிவண்ணன்.

ஈபிடிபியின் ஊழல்களை தான் தோண்டியெடுக்க முற்பட்ட வேளையிலேயே கூட்டமைப்பு ஈபிடிபியுடன் கூட்டு சேர்ந்து தனது யாழ்.மாநகரசபை உறுப்பினர் பதவியை முடக்கி வைத்திருப்பதாக அம்பலப்படுத்தியுள்ளார் சட்டத்தரணி மணிவண்ணன். ஏதிர்வரும்...

அமெரிக்காவின் தடைகளை மீறி இதை செய்து முடிப்போம்: ஈரான்

அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் இருந்தபோதிலும், ஈரான் தனது எண்ணெய் தொழிற்துறையை அபிவிருத்தி செய்வதில் உறுதியாக உள்ளது என்று ஈரானிய எண்ணெய் அமைச்சர் பிஜான் ஜங்கனே தெரிவித்தார். நாங்கள்...

அமெரிக்காவில் மரணதண்டனை நிறுத்தம்..! வெளியான காரணம்

அமெரிக்காவின் இந்தியானாவில் உள்ள நீதிமன்றம், தண்டனை பெற்ற கொலையாளியை மரணதண்டனை செய்வதை நிறுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள் அவர் இறப்பதைக் காண தொற்றுநோய்களின் போது பயணிப்பதைப் பற்றி கவலைப்படுவதாகக்...

13 அல்லது 13 பிளஸ்க்கு அப்பால் தமிழர்களுக்கு நியாயமான தீர்வு வழங்கப்பட வேண்டும் – ஞானசார தேரர்

தேர்தல் காலங்களில் 13 ஆவது திருத்தம் குறித்து கதைப்பது வழமையாகிவிட்டபோதும் இந்த நாட்டில் வாழும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வு வழங்கப்பட வேண்டும் என பொதுபலசேனா...

நல்லூரும் அடக்கியே வாசிக்கும்?

நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் எதிர்வரும்-25 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் உற்சவம் இடம்பெறுமென்பதை ஆலய நிர்வாகத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர் என யாழ். மாநகரசபையின் ஆணையாளர்...

ஆமி மயம்: ரட்ணஜீவன் ஹூல் கவலை!

எதிர்வரும் ஓகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, வடக்கில் படையினரை நிலைகொள்ளச் செய்யும் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்...

தென்னிலங்கையில் ஊடகவியலாளர் கைது?

வடக்கை தொடர்ந்து தெற்கிலும் ஊடக அடக்குமுறை தலைவிரித்தாட தொடங்கியுள்ளது. உயர்நீதிமன்ற வளாகத்தில் ஒரு புகைப்பட ஊடகவியலாளரின்; கடமைகளைத் தடுத்ததற்காக இலங்கையின் சட்டத்தரணிகள் சங்க முன்னாள் தலைவர் யுஆர்டி...

விடுவிப்பு?

ராடா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் டிரான் அலஸ் உள்ளிட்ட பிரதிவாதிகள் நால்வர் தமக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். சுனாமியால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அழிவடைந்த...

அடுத்து மாகாணசபை தேர்தல்: மகிந்த?

நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் வெற்றியின் பின்னர் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். “ஐக்கிய தேசியக் கட்சியினர் இன்று எம்மோடு போட்டியிடுகின்றனர்....

இனஅழிப்பு கடற்படை:கைவரிசை காட்ட தொடங்கியது!

சிங்கள கடற்படை முல்லைத்தீவிலுள்ள புதுமாத்தளனில் நேற்றிரவு தமிழ் மீனவ குடும்பங்களை கொடூரமாக தாக்கயுள்ளது. நேற்றிரவு வியாழக்கிழமை அதிகாலையில் கடற்படை நடத்திய தாக்குதலில் தந்தை, அவரது மகன் மற்றும்...

நாளை வடக்கில் மின்சாரம் தடைப்படும் இடங்கள்.

நாளை வடக்கில் மின்சாரம் தடைப்படும் இடங்கள். நாளை (11)வடக்கின் பல பகுதிகளில் உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களில் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளிற்காக...

வங்கி கடன் பெற்ற இலங்கையர்களுக்கு வெளியாகிய முக்கிய தகவல்!

இலங்கையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக அரசாங்கம் வழங்கிய சலுகைக் காலத்தில் வாடிக்கையாளர்கள் செலுத்தாத கடன் தவணை பணத்திற்கு வட்டி அறவிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை மத்திய வங்கி...

சீனாவின் ராஜதந்திரத்தை அம்பலப்படுத்திய கனடா பிரதமர் ஜஸ்ட்டின்ட்ரூடோ!

சீனா பணயக் கைதிகளை பிடித்து வைத்துக் கொண்டு, வேண்டியதை அடைய நினைக்கும் ராஜதந்திரத்தை கனடா பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோ அம்பல்ப்படுத்தியுள்ளார். ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள தடைகளை...