Oktober 23, 2024

Allgemein

ஆபத்தான நாடுகள் பட்டியலில் இலங்கை…!

ஸ்ரீலங்கா அரசாங்கம் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையை மறைத்து வருவதுடன் தேவையான அளவுக்கு பரிசோதனைகளை நடத்துவதில்லை எனவும் ஆபத்தான நாடுகள் பட்டியலில் எமது நாடும் இடம்பிடித்துள்ளதாகவும் முன்னாள் நாடாளுமன்ற...

உள்ளுர் விசாரணை :புதிய நாடகம் அரங்கேற்றம்?

இலங்கையில் உள்ளுர் விசாரணை மூலம் நீதியை பெற்றுக்கொள்ள முடியுமென காண்பிக்க சுமந்திரன் -அம்பிகா கும்பல் தொடர்ந்தும் பாடுபட்டு வருகின்றது. கோத்தபாயவினால் பொதுமன்னிப்பளிதது விடுவிக்கப்பட்ட மிருசுவில் படுகொலையாளியை மரணதண்டனை...

பாடசாலைகள் தொடர்ந்து மூடல்:பரிசோதகர்கள் வெளியேறல்

கொரோனா கட்டுப்பாட்டு செயற்திட்டத்திலிருந்து விலகுவதாக பொதுச்சுகாதார பரிசோதகர் சங்கம் அறிவித்துள்ளது. இன்று மதியம் 12.30 மணி முதல் கொரோனா ஒழிப்பு செயற்பாட்டிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். மக்கள் இன்னல்களை...

கொரோனா கட்டுப்பாட்டு செயற்பாட்டிலிருந்து சுகாதார பரிசோதகர்கள் விலகல்!

கொரோனா கட்டுப்பாட்டு செயற்திட்டத்திலிருந்து விலகுவதாக பொதுச்சுகாதார பரிசோதகர் சங்கம் அறிவித்துள்ளது. இன்று மதியம் 12.30 மணி முதல் கொரோனா ஒழிப்பு செயற்பாட்டிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். மக்கள் இன்னல்களை...

பொறுமையுடன் போராடி வடக்கு மக்களின் மனதை வெற்றியடைந்தே தீருவோம்

போரிலிருந்து வடக்கை மீட்டுவிட்டோம் அடுத்ததாக இன ரீதியான அரசியல் பிடிக்குள் இருந்து வடக்கை மீட்டெடுக்க வேண்டும். வடக்கு மக்களின் மனங்களை வெல்வதற்கு எமக்கு இன்னும் காலம் எடுக்கும்....

நாட்டை மீட்டெடுக்க மக்களுக்கு உதவ கனடா வழங்கும் பெரும் தொகை!

கனடாவின் மத்திய அரசு 13 மாகாணங்களுக்கும் பிரதேசங்களுக்கும் பொருளாதாரத்தை மறுதொடக்கம் செய்வதற்கான செலவுகளைச் செலுத்த 19 பில்லியனுக்கும் அதிகமான கனடியன் டொலர் வழங்குவதாக அறிவித்துள்ளது. பல மாத...

கோத்தாவை காப்பாற்றினேன்:விஜயதாச?

ரணில்-மைத்திரி தலைமையிலான கடந்த நல்லாட்சி அரசாங்கம் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை கைது செய்ய முயற்சித்தபோது, அவரை தாமே காப்பாற்றினார் என முன்னாள் நீதியமைச்சரும், ஸ்ரீலங்கா பொதுஜன...

ஊழ்வினை:ரணிலின் தனி விஞ்ஞாபனம்?

ஐக்கிய தேசியக் கட்சி இன்று தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டது. பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்பவதில் கவனம் செலுத்தும் விதமான இந்த விஞ்ஞாபனம் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கட்சி தலைவர்...

மீண்டும் பாடசாலை ஆரம்பமாம்?

இலங்கையில் அடுத்த வாரம் மீண்டும் பாடசாலைகளை திறக்க முடியும் என்று அமைச்சர் பந்துல குணவர்த்தன நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில், பந்துல...

பொலிஸ் நிலையம் மீது தாக்குதல்!

அங்குலான பொலிஸ் நிலையத்துக்கு முன்னால் ஏற்பட்ட பதற்றமான நிலையை கட்டுக்குள் கொண்டுவருவதற்காக பொலிஸார் கண்ணீர்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் நிலையத்துக்கு முன்னால் கூடிய சிலர் குழப்பம்...

புலமைப்பரிசில் திட்டமிட்ட படி

புலமைப்பரிசில் பரீட்சை ஏற்கனவே அறிவிக்கபட்டபடி செப்ரெம்பர் 13 ஆம் திகதி நடத்தப்படும். எனினும் உயர்தர பரீட்சைகளை செப்ரெம்பர் 7 ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள போதிலும் அந்த...

விமான நிலையம் தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்

விமான பயணங்களை மீண்டும் ஆரம்பிக்கும் வரை, கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனத்தில் பணிப்புரியும் ஊழியர்களில் மூன்றில் இரண்டு வீதமானவர்களை மாத்திரம் சேவைக்கு அழைக்க...

இலங்கை கடற்படைக்கு புதிய தளபதி நியமனம்! முக்கிய செய்தி….!

புதிய கடற்படைத் தளபதியாக வைஸ் அட்மிரல் நிஷாந்தா உளுகேதென்ன இன்றையதினம் நியமிக்கப்பட்ட்டுள்ளார். கடற்படை தளபதி அட்மிரல் பியால் டி சில்வா இன்று ஓய்வுபெறவுள்ளதை அடுத்து அந்த பதவிக்கு...

இந்த 6 ராசிக்காரர்களுக்கும் பணக்கஷ்டம் நீங்கும்… ஆடி (தமிழ்) மாத ராசி பலன்கள்

இலங்கையில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவினால் மீண்டும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்க வேண்டிய நிலை ஏற்படக்கூடும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய கலாநிதி அனில்...

நாமல் ராஜபக்ஷ இலங்கையின் ஜனாதிபதியாவது உறுதி! ஜோன்ஸ்டன்

நாமல் ராஜபக்ஷ எனறோ ஒருநாள் இலங்கையின் ஜனாதிபதியாவது உறுதி என அமைச்சர் ஜோன்ஸ்டன் பிரனாந்து கூறியுள்ளார். ‘நாமல் ராஜபக்ஷ இந்நாட்டின் தலைமையை ஏற்றால், அவர் மகிந்த ராஜபக்ஷவை...

ராஜபக்சக்களுக்கு அடிபணியாமல் தேர்தலை உடனே ஒத்திவையுங்கள்! சஜித்…

கொரோனா வைரஸ் மீண்டும் சமூகத்துக்குள் ஊடுருவி விட்டது என்பதை ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரான இராணுவத் தளபதியே ஒப்புக்கொண்டுள்ளார். கந்தக்காடு போதைப்பொருள்...

ரணிலின் கேள்விகளுக்கு சுகாதார அமைச்சர் கொடுத்த பதிலடி!

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இலங்கைக்கு ஒரு சதமேனும் நிதியுதவி கிடைக்கப் பெறவில்லை. ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவினுடைய கேள்விகளுக்கு பதிலளித்து என்னால் நேரத்தை வீணடிக்க முடியாது...

அமைச்சரவையில் கடும் தொனியில் சுதந்திரக்கட்சியின் பிரமுகர்களை விமர்சித்த ஜனாதிபதி!

அண்மைக்காலமாக பொதுஜனெ பெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பிரமுகர்கள் சிலர் பகிரங்க மோதலில் ஈடுபடுவதை கடும் தொனியில் விமர்சித்துள்ளார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச. இந்த மோதலில் தீவிரமாக ஈடுபடும்...

சவேந்திரசில்வா யாழ்ப்பாண பஸ்ஸில்?

இலங்கை இராணுவத் தளபதி சவேந்திர சில்வா பேருந்தில் வடக்கிற்கு வந்தால் இராணுவத்தின் கெடுபிடியை நேரடியாகப் பார்க்கலாம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ்...

பொய் சொன்னால் விசாரணையாம்?

கொரோனா தொற்று தொடர்பில் போலியானத் தகவல்களை பரப்புவோர் குறித்து முறையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு, அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாக, அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சில தரப்பினரால், இவ்வாறான போலித்...

கூட்டமைப்பு 20 ஆசனங்களை நிச்சயம் கைப்பற்றும்- செல்வம் எம்.பி.

எதிர்வரும் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 20இற்கும் மேற்பட்ட ஆசனங்களைக் கைப்பற்றும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ரெலோவின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில்...

ஸ்ரீலங்கா மக்களுக்கு கொரோனாவை பரிசளித்த கோட்டாபய அரசு!

இந்த அரசாங்கம் ஆட்சி ஏற்று எட்டு மாதங்களில் பரிசாக கொரோனாவையே தந்திருக்கின்றது என முன்னாள் அமைச்சர் ரவி கருணநாயக்கா தெரிவித்தார். மட்டக்களப்பு வாடிவீடு விடுதியில் இன்று ஆதரவாளர்களை...