Oktober 23, 2024

Allgemein

மூன்றாவது கொரோனா அலை ஏற்படும் ஆபத்தில் இலங்கை! தகவல்களை மறைத்த அரசாங்கம்

இலங்கையில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை ஏற்பட அரசாங்கத்தின் தவறே காரணம் என தெரியவந்துள்ளது. அரச தாதி உத்தியோகத்தர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய இவ்வாறு குற்றம்...

ஆயிரம் கைதிகள் விடுதலை:அரசியல் கைதிகளல்ல?

இலங்கையில் சிறைக் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்குவது தொடர்பாக ஆராய்வதற்காக 7 பேர் கொண்ட குழுவொன்றினை  கோட்டாபய ராஜபக்ச நியமித்துள்ளாராம். எனினும் தமிழ் அரசியல் கைதிகள் இதனுள் அடங்கியிருக்கவில்லை....

நேருக்கு நேர் மோதியது பேருந்து மற்றும் சிற்றூர்த்தி!

அம்பாறை கல்முனை மருதமுனைப் பகுதியில் பேருந்து ஒன்றும் சிற்றூர்த்தி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மருதமுனை பிரதான...

வெளிநாடு ஒன்றில் இருந்து இலங்கை வந்த 9 பேருக்கு கொரோனா…..

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 20 பேர் இன்று இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் கந்தகாடு புனர்வாழ்வு மையத்துடன் தொடர்புடைய நால்வரும், கட்டாலிருந்து வருகை தந்து...

கையை விரித்த மஹிந்த…..

பொதுச் சுகாதார பரிசோதகர்களின் உதவி இன்றி சுகாதார வழிக்காட்டல்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்துவது சாத்தியமில்லை என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். பொதுச்...

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷக்கு எச்சரிக்கை விடுத்த ஞானசாரதேரர்!

மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்துக்குச் செல்லவேண்டுமாயின் குருணாகல் மரபுரிமை உடைப்பு சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே...

தமிழர்கள் சமஷ்டியை கோரினால் வடக்கு, கிழக்கில் இரத்த ஆறு ஓடும் – தேரர்கள் எச்சரிக்கை

  தமிழர்கள் சமஷ்டியை கோரினால் வடக்கு, கிழக்கில் இரத்த ஆறு ஓடும் என பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், இத்தானந்தே சுகத...

பிரபாகரன் ஆயுதத்தால் பெற நினைத்த நாட்டை பேனாவால் வழங்க நாங்கள் தயார் இல்லை -மஹிந்த

“பிரபாகரன் ஆயுதத்தால் பெற முயற்சித்த நாட்டை பேனாவால் எழுதிக்கொடுக்க நாங்கள் தயார் இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்,   பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று...

இலங்கையில் மூன்று வேட்பாளர்கள் உட்பட 210 பேர் கைது! வெளியான காரணம்

தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 3 வேட்பாளர்கள் உட்பட 210 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் , சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்....

இறந்த சந்தனக்கடத்தல் வீரப்பன் மகள் இப்போது எப்படி இருக்கிறார்? வெளியான தகவல்

உயிரிழந்த சந்தனக் கடத்தல் வீரப்பன் மகளுக்கு பாரதிய ஜனதா கட்சியில் இளைஞரணி துணைத் தலைவராக புதிய பதவி கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2004-ஆம் ஆண்டு அதிரடிப் படையினரால் என்கவுன்டர்...

இலங்கை போக்குவரத்துச் சபைக்கு நாளாந்தம் ஏற்படும் நட்டம் எவ்வளவு தெரியுமா? அமைச்சர் மஹிந்த அமரவீர வெளியிட்ட தகவல்!

கொரோனா தொற்று காரணமாக இலங்கை போக்குவரத்துச் சபைக்கு நாளாந்தம் சுமார் பத்து மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்படுவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். பொதுப் போக்கு வரத்துச்...

தனித்தமிழீழத்தைப் பிரகடனப்படுத்தி உள்ளது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – கொதித்தெழுகிறது மஹிந்த அணி… வெளியான முக்கிய தகவல்

“நாட்டின் அரசமைப்புக்கு முரணாகத் தனித்தமிழீழத்தைப் பிரகடனப்படுத்தியே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.” இவ்வாறு மஹிந்த அணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான விமல் வீரவன்ச, உதய...

தேர்தலின் பின்னரே பாடசாலை?

கொரோனா வைரசுக்கு எதிரான தற்பாதுகாப்பு நடவடிக்கையாக பாடசாலைகளை தேர்தல் முடியும்வரை மீள ஆரம்பிப்பதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. சுகாதார அமைச்சு ஆகஸ்ட் ஐந்தாம்...

மட்டக்களப்பில் ஆயிரம் விகாரைகள்?

மட்டக்களப்பில் ஆயிரம் விகாரைகளை அமைக்கும் திட்டம் உள்ளதாக பரப்படும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானது என மட்டக்களப்பு மாவட்ட சுயேட்சை வேட்பாளர் அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு...

மொனராகலையில் 45 பிக்குகளுக்கு கொரோனா….

மொனராகலை மாவட்டத்தில் 45 பிக்குகள் கொரோனா சந்தேகத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. படல்கும்புற, கல்பொட பிரிவெனா விகாரையை சேர்ந்த 45 பிக்குகள் உட்பட 72 பேர் இவ்வாறு தனிமைப்படுதலில்...

கொரோனாவை ஒழிக்க பறக்கும் சிகிச்சை நிலையம் – ரணில் அறிவிப்பு!

தேர்தலின் பின்னர் அமைக்கப்படும் தமது அரசாங்கத்தின் கீழ் கொரோனாவை ஒழிப்பதற்காக பறக்கும் சிகிச்சை நிலையத்தை உருவாக்க உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில்...

தலைமை பதவி எனக்கு வேண்டாம் – பிரதமர் மஹிந்த…

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை மீண்டும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற எந்த எண்ணமும் தனக்கில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்...

சவேந்திரசில்வா பொய்யன்:சோசலிச சமத்துவ கட்சி!

பொதுத் தேர்தலில் இலங்கையின் வடக்கில் போட்டியிடும் வேட்பாளர்களை இராணுவம் மிரட்டுவது குறித்து புகார் கொடுக்கப்பட்டதை அடுத்து, அதற்குப் பிரதிபலித்த இலங்கை இராணுவத் தளபதி சவேந்திர சில்வா, அந்த...

யாழ்.தளபதி அனுமதித்தாலே நல்லூர் திருவிழா?

வரலாற்று புகழ் மிக்க நல்லூர் ஆலய வருடாந்த உற்சவம் தொடர்பில் யாழ்.மாவட்ட இராணுவ தளபதியுடன் பேசி அனுமதியை பெற்று திருவிழா நடத்த இராணுவ தளபதி ஆலோசனை வழங்கியுள்ளார்....

யாழில் சவேந்திரசில்வா:பல்கலை சூழலில் கத்திக்குத்து?

இலங்கையில் கொரோனா தொற்று முற்றாக ஒழியவில்லை.அதனால் வடக்கு மக்களும் பாதுகாப்பு  சுகாதார நடைமுறைகளை பின்பற்றவேண்டியது அவசியம் என இலங்கை இராணுவத்தளபதி லெப்ரினன் ஜெனரல் சவீந்திரசில்வா என தெரிவித்துள்ளாராம்....

இலங்கை மீது அழுத்தங்களை பிரயோகிக்கும் இந்தியா…..

இந்திய அரசின் அழுத்தங்கள் காரணமாகவே கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தில் கொள்கலன்களை கையாளும் பணிகளை ஆரம்பிக்க முடியாமல் இருப்பதாக துறைமுக அதிகார சபையின் தலைவர் ஓய்வுபெற்ற இராணுவ...

வடக்கு அப்பாவி தமிழர்களிற்காக இராணுவம் வீதியில் இறங்கி வேலை செய்கிறது: இராணுவத்தளபதி!

விடுதலைப்புலிகளால் அழிவடைந்த வடக்கினை முப்படையினரின் அர்ப்பணிப்புடன் மீள கட்டி எழுப்பி வருவதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். இன்றையதினம் புங்குடுதீவில் ராணுவத்தினரால் அமைக்கப்பட்ட...