Oktober 23, 2024

Allgemein

ஒரே இரவில் துடைத்தெறிய முடியாது: இனவெறி தொடர்பில் குமார் சங்கக்காரா

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் குமார் சங்கக்காரா இனவெறி தொடர்பாக தனது கருத்தை ஒன்லைன் கலந்துரையாடல் ஒன்றில் தெளிவுப்படுத்தியுள்ளார். ஒன்லைன் வீடியோ சேட் மூலம் பிரபல...

விடுதலைப் புலிகளை அழிக்க ஸ்ரீலங்காவுக்கு உதவிய பாகிஸ்தான்..வெளியான பல உண்மைகள் இதோ

விடுதலைப் புலிகளை அழிக்க ஸ்ரீலங்காவுக்கு உதவிய பாகிஸ்தான்..வெளியான பல உண்மைகள் இதோ on: July 24, 2020 Print Email விடுதலைப் புலிகளை அழிக்க ஸ்ரீலங்காவுக்கு உதவிய...

சுகாதார நடைமுறைகளுடன் நல்லூர் திருவிழா?

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தன் ஆலயத்தின் திருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ள நிலையில் ஆலயத்துக்கு வரும் பக்தர்கள் சுகாதார நடைமுறையினை கடைப்பிடித்து ஆலய வழிபாடுகளில் மேற்கொள்ள முடியும்...

இந்த அரசாங்கத்தின் கடன் 1000 பில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளது – ஹர்ஷ

தற்போதைய அரசாங்கம் நான்கு மாதத்திற்குள் நாட்டின் கடன் 1000 பில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளதாகவும் அதற்கமைய இலங்கை வரலாற்றில் முதல்முறையாக, கடன் பெற விண்ணப்பிக்கும் போது, ​​சர்வதேச சமூகம்...

மக்களின் உயிர் பிரிந்தாலும் தாம் வாழ வேண்டும் என நினைக்கின்றது அரசு: கடுமையாகச் சாடும் ரணில்

சர்வதேச நாடுகள் தமது மக்களின் நலன்களை முன்நிறுத்தி செயற்பட்டுக்கொண்டிருக்கும் தருணத்தில், எமது அரசு மக்களின் உயிர் பிரிந்தாலும் தாம் வாழ வேண்டும் என்ற எண்ணத்துடன் செயற்பட்டுக் கொண்டிருப்பதாக...

எம்மை வீதி வீதியாக அலைய விடப் போவதாக கூறியவரும் மொட்டுச் சின்னத்தில் போட்டியிடுகிறார்- பசில் ராஜபக்ச

புதிய கட்சியை ஆரம்பித்தால், வீதி வீதியாக அலைய விட போவதாக கூறியவர்களும் தற்போது தாமரை மொட்டுச் சின்னத்தில் தேர்தலில் போட்டியிடுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் தேசிய...

ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவும் பயங்கரவாதத் தடைச்சட்டத்துடனான நாற்பது வருடப் போராட்டமும்

  மக்களின் போராட்டங்களை நசுக்க உலகின் எந்தவொரு நாட்டு அரசாங்கமும் எப்போதும் தயாராக வைத்திருக்கும் ஒரேயோர் ஆயுதம் பயங்கரவாதத் தடைச் சட்டமாகும். நம்நாட்டில் 1979ம் ஆண்டு நடைமுறைக்கு...

ரிஷாத்தின் கைதை மஹிந்தவே தடுக்கிறார்

முன்னாள் அமைச்சர் கைது செய்யப்படுவதை தடுக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என அமைச்சர் விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டியுள்ளார். தேர்தல்கள் திணைக்களத்தின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, ரிசாத் பதியூதீனை கைது...

சமூக குற்றங்களை தடுக்க எமக்கு வாக்களியுங்கள் – அநுரகுமார திசாநாயக்க

சமூக குற்றங்களை தடுக்க வேண்டுமாயின் தமக்கு வாக்களிக்குமாறு தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். பாதுக்க பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு...

வந்தது இந்திய தேர்தல் நிதி?

வழமை போலவே இம்முறையும் கொரோனா தொற்றிற்கு மத்தியிலும் கூட்டமைப்பிற்கு இந்திய நிதி வந்து சேர்ந்துள்ளது. திங்கட்கிழமை யாழிலுள்ள இந்திய தூதரகத்தை சேர்ந்த பிரதிநிதிகள் குழுவொன்று கிழக்கு மாகாணத்துக்கு...

சீனா, ரஷ்யாவுக்கு கடும் எச்சரிக்கை! அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஜோ பிடென்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யா, சீனா, ஈரான் போன்ற சில அந்நிய நாடுகளின் தலையீடு இருப்பதாக ஜனநாயககட்சி வேட்பாளர் ஜோ பிடென் எச்சரித்துள்ளார். அமெரிக்காவில் கடந்த 2016-ஆம்...

மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்த கருத்துக்களுக்கு பதிலடி கொடுத்துள்ள சீனா

ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்த கருத்துக்களுக்கு சீனா கண்டனம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் இலங்கையில் உள்ள சீன தூதரகம் நேற்று டுவிட்டரில் தனது...

வங்கிகளில் கடன் பெறும் போது மக்கள் சிரமத்திற்குள்ளாகும் தற்போதைய முறையை மாற்ற வேண்டும்..பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

வங்கிகளில் கடன் பெறும் போது மக்கள் சிரமத்திற்குள்ளாகும் தற்போதைய முறையை மாற்ற வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைவர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று...

இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக தமிழகத்துக்குள் ஊடுருவிய ஒருவர் கைது!

இலங்கையில் இருந்து  சட்டவிரோதமாக  தமிழகத்துக்குள் ஊடுருவிய ஒருவர் ராமேஸ்வரம் மெரைன் போலீசாரிடம் சிக்கினார். மத்திய உளவுத்துறை மற்றும் கடலோர பாதுகாப்பு குழும அதிகாரிகள் அவரிடம் தீவிர விசாரணை...

தெற்கில் மகிந்த-சஜித்:வடக்கில் கஜன்-சுமா?

இலங்கையின் பொருளாதாரத்தில் வெற்றிப்பெரும் வேலைத்திட்டம் தொடர்பில் தம்முடன் பகிரங்க விவாதமொன்று வருமாறு மஹிந்த ராஜபக்சவுக்கு, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச அழைப்பு விடுத்துள்ளார். இதனிடையே...

ஐக்கிய மக்கள் சக்தியின் விஞ்ஞாபனம் தேரர்களால் வெளியீடு

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற விஞ்ஞாபனம் பௌத்த தேரர்களால் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. இன்று கொழும்பில் பௌத்த தேரர்களின் ஆசியுடன் குறித்த விஞ்ஞாபனம் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. தமிழ் முஸ்லிம்...

சட்டவிரோத மண் அகழ்வு! 75 ஆயிரம் தண்டப்பணம் விதிப்பு!

சட்டவிரோதமாக மண் அகழ்வில் ஈடுபட்டவருக்கு ரூபா 75 ஆயிரம் தண்டப்பணம் விதிக்கப்பட்டு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது. அம்பாறை மாவட்டம்  சவளக்கடை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட வீரச்சோலை அணைக்கட்டு...

நல்லூர் திருவிழா! 300 பக்தர்களுக்கு அனுமதி! வியாபார நடவடிக்கைக்குத் தடை!

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழா வரும் 25 ஆம் திகதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 25 நாள்கள் இடம்பெறவுள்ளது. இந்நிலையில் ஆலயத் திருவிழாவில் அதிகளவு...

இலங்கை சிறைகள்:தலையிடியாக மாறுகின்றதா?

கோத்தபாயவை சிறையிலிருந்து கொல்ல திட்டமிட்ட பாதாள உலக கும்பல் விவகாரம் உச்சம் பெற்றுள்ளது. இதனிடையே பூசா சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள குற்றவாளிகளான கொஸ்கொட தாரக்க மற்றும் லெசீ ஆகிய...

கருணா பாதுகாப்பாக?

கருணா எனும் முரளிதரனை கைது செய்ய கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேன் முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. புலிகளுடன் இருந்த போது போரில் 2000 –...

தமிழ் மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்படை?

மன்னார் கடலில் வைத்து கடற்படையினர் மேற்கொண்ட தாக்குதலின் காரணமாக மீனவர் ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மன்னார், பிரதான பாலத்திற்கு அருகில் இருந்து...

மருத்துவ சங்க சதி: மீண்டும் அம்பலம்?

தமிழ்ப் பிரதேசங்களுக்கான சுகாதார சேவை வழங்கலில் மாற்றான் தாய் மனப்பான்மையுடன் செயல்படும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் சூழ்ச்சிகளை மீண்டும் சமுதாய மருத்துவ நிபுணர் முரளி வல்லிபுரநாதன்...