Oktober 23, 2024

Allgemein

நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபதமெடுக்கட்டும்?

போதைப் பொருள் பாவனையால் வருடம் தோறும் இலங்கையில் 35 ஆயிரம் பேர் மரணத்தை தழுவுகின்றனர் .அதேவேளை நாள் ஒன்றுக்கு 90 கோடிக்கு மேல் செலவு செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது....

விசாரணைக்கு முன்னிலையானார் ரிஷாட் பதியுதீன்

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் விசாரணை ஒன்றிற்காக வவுனியா ஈரற்பெரியகுளம் காவல் நிலையத்தில் இன்று முற்பகல் 10 மணிக்கு முன்னிலையாகியுள்ளார். அவரை இன்றையதினம் திங்கட்கிழமை முற்பகல் 9.30 மணிக்கு...

மூன்றில் இரண்டு பெரும்பான்மை கனவு?

தற்போதைய அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தை பெற்றுக்கொள்ளலாம் என பகல் கனவு காண்பதாக,  ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட வேட்பாளர் அரவிந்தகுமார் தெரிவித்தார். ஐக்கிய...

மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை வழங்காமல் தீர்வு கேட்கும் தமிழர்கள்! பசில் ராஜபக்ச குற்றச்சாட்டு

தமிழ் மக்கள் எங்களுக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை வழங்காமல் அரசியல் தீர்வை கேட்கின்றனர். அரசியலமைப்பு திருத்தத்தை கோருகின்றனர் என பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில்...

மீறினால் சுட்டுத் தள்ளுங்கள்: ஸ்ரீலங்கா பொலிஸாருக்கு விசேட உத்தரவு!

வாக்குப் பெட்டிகளை கொள்ளையிட முயற்சிக்கும் எவரையும் சுடுங்களென தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்....

முகமட் கொழும்பிற்காக திருப்பி அழைப்பு?

கூட்டமைப்பினை கவனிக்கவென யாழ். மாவட்டத்திற்கென அனுப்பி வைக்கப்பட்ட முகமட் திருப்பி அழைக்கப்பட்டுள்ளார். யாழ்.மாவட்ட செயலகத்தின் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட விசேட அதிகாரி...

ரூபனை தோற்கடிக்க புலனாய்வு பிரிவு?

திருமலையில் இரா.சம்பந்தனது வெற்றிக்காக களமிறங்கியுள்ள ஜனநாயகப்போராளிகள் இராணுவ புலனாய்வு பிரிவினரால் கையாளப்படுகின்றமை அம்பலமாகியுள்ளது. 2018ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்தப்போவதாக கட்டியங்கட்டி களமிறங்கிய இந்த அணியினர் இராணுவ...

ஈழத்தின் கிளிநொச்சியில் இடம்பெற்ற ‚செல்லமுத்து‘ நாவல் பற்றிய திறந்த உரையாடுகை.

ஈழத்தின் கிளிநொச்சியில் இடம்பெற்ற 'செல்லமுத்து' நாவல் பற்றிய திறந்த உரையாடுகை. 26.07.2020 ஞாயிற்றுக்கிழமை மாலை 04.00 மணிக்கு மரநிழலின் கீழ் இக்கூடுகை ஆரம்பமானது. 'கச்சானும் கதையும்' எனும்...

சீன தூதரக கதவை உடைத்து அதிரடியாக உள்ளே நுழைந்த அமெரிக்க பொலிசார்!

அமெரிக்க அதிபர் உத்தரவின்பேரில் சீன தூதரகம் ஒன்று மூடப்பட்ட நிலையில், அதன் கதவை உடைத்து உள்ளே சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளனர் அமெரிக்க பொலிசார். Houstonஇலுள்ள சீன தூதரகத்தை...

சம்பந்தன் மிரட்ட முடியாது-சர்வதேசமே ஒன்றாக வந்தாலும் தமிழர்களுக்கு சமஷ்டி கிடையாது- கோட்டாபய அரசு அறிவிப்பு

  இந்தியா வந்தால் என்ன, அமெரிக்கா வந்தால் என்ன ஒட்டுமொத்த சர்வதேச நாடுகளும் சம்பந்தனுடன் வந்தாலும் இலங்கை அரசு தனது நிலைப்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தாது என்று வெளிவிவகார...

இவர்களெல்லாம் அமெரிக்காவிற்குள் நுழைய தடை..! பெரிய அடியாக அமைந்த அறிவிப்பு

அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்க (ஐ.சி.இ) வெளிநாட் மாணவர்களுக்கா புதிய வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது. அதாவது வரவிருக்கும் பள்ளி காலத்தில் புதிய வெளிநாட்டு மாணவர்கள் தங்கள் வகுப்புகளை...

கோட்டாபயவினால் முடியாது சஜித்தால் முடியும்! லக்க்ஷமன் கிரியெல்ல

பொதுத்தேர்தலில் பின்னர் அமையும் அரசாங்கத்தின் கீழ் அமைச்சர்களை நியமிக்க பரிந்துரைக்கும் அதிகாரம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவிற்கு இருக்காது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின்...

மோசமடைந்து வரும் உறவு! சீனத் துணைத்தூதரகம் அமெரிக்காவால் உடைப்பு!

அமெரிக்காவின் அறிவுசார் வளங்களைக் திருடுவது, அமெரிக்காவை உளவு பார்ப்பது போன்ற தீவிரமான குற்றச்சாட்டுகளை சீனா மீது அமெரிக்கா சாட்டியுள்ளது. அமெரிக்க - சீன உறவுகள் மோசமடைந்து வருகிறது.  சீனா...

ஜேர்மனி நுழைவிசை பெற முயற்சி! போலிப் பத்திரிகை அச்சடித்தவர் கைது!

பிரபலமான தமிழ் பத்திரிகைகளை போன்று போலி பத்திரைகளை அச்சிட்டு அதனூடாக ஜேர்மன் பிரஜாவுரிமையை பெற்றுக் கொள்ள முயற்சித்த நபரொருவரை குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர்...

ஆனோல்ட்டிற்கு போத்தல் வீச்சு?

தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் இ.ஆனல்ட்டின்பிரச்சார கூட்டத்தின் போது சில பொதுமக்கள் போத்தல் வீசி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சுழிபுரம் கல்விளான் பகுதியில் நேற்று (24) இரவு நடந்த...

சந்திரகுமார் ஆதரவு அதிகாரிகள் தேர்தல் கடமையில் இல்லை!

கிளிநொச்சி மாவட்டத்தில் மு.சந்திரகுமாரிற்கு ஆதரவாக செயல்படுவதாக முடிவெடுத்த அரச அதிகாரிகள் அனைவரதும் தேர்தல் பணியை இரத்துச் செய்யுமாறு கோரி தெரிவத்தாட்சி அலுவலரிடம் சி.சிறீதரன் தரப்பினால் முறையிடப்பட்டுள்ளது. கிளிநொச்சியில்...

இலங்கைக்கு விதிக்கப்பட்டிருந்த பயணக்கட்டுப்பாடுகளை பிரித்தானியா நீக்கியுள்ளது..

இலங்கைக்கு விதிக்கப்பட்டிருந்த பயணக்கட்டுப்பாடுகளை பிரித்தானியா நீக்கியுள்ளது. அதற்கமைய, பிரித்தானிய சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள அந்நாட்டு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. நாட்டிற்குள் கொரோனா வைரஸ் பரவலை...

தப்பிச் சென்ற கொரோனா தொற்றாளி கைது ?

ஐடிஎச் வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற கொரோனா தொற்றாளி சற்றுமுன் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் பயணித்த முச்சக்கர வண்டிச் சாரதி கந்தக்காடு தனிமைப்படுத்தல் மையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளார்....

சுகாதார பரிசோதகர்கள் போராட்டம் மும்முரமாகின்றது?

கொரோனா தொற்று கட்டுப்படுத்தல் செயற்பாடுகளில் இருந்து விலகியுள்ள பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இன்று (24) முதல் சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளது. தமக்கான தொழில்சார்...

தப்பி சென்றரை தேடி வேட்டை!

IDHஇல் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த போது, தப்பிச் சென்ற நபரக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, தப்பிச் சென்ற குறித்த நபர் தொடர்பில்...

தபால் மூல வாக்களிப்பில் மந்தம்?

இன்றும் நாளையும் தபால்மூல வாக்களிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று (24) காலை 8.30 முதல் பிற்பகல் நான்கு மணிவரையும், நாளை (25) காலை...

கறுப்பு ஜூலையை நினைவு கூர்ந்தார் கனடா பிரதமர் -பொறுப்புக்கூறும் பொறிமுறை குறித்தும் கருத்து

ஸ்ரீலங்காவில் 1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இன்கலவரமான கறுப்பு ஜூலையை நினைவுகூர்ந்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பாதிக்கப்பட்ட...