Oktober 24, 2024

Allgemein

திரிசூலத்தை உடைத்தது தொல்லியல் திணைக்களமா?

முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு பகுதியில் அமைந்துள்ள, தமிழர்களின் பூர்வீக குருந்தூர் மலை ஐயன் கோவிலில் நிறுவப்பட்டிருந்த திரிசூலம் அண்மையில் விசமிகளால் உடைக்கப்பட்டமை திட்டமிட்ட செயல் என்பது உறுதியாகியுள்ளது. இந்நிலையில்...

சட்டவிரோத ஆக்கிரமிப்பிற்கு அங்கீகாரம்?

அரச காணிகளை ஆவணங்கள் இன்றி அபிவிருத்தி செய்து வைத்திருப்போர் 30ம் திகதிக்கு முன்னர் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க விசேட வர்த்தமானி வெளியாகியுள்ளது. இதன் மூலம் எல்லையில் அத்துமீறி குடியேற்றப்பட்டுள்ள...

புலம்பெயர் தேசத்திலிருந்து புறப்பட்டது வியாபார கும்பல்?

  கொழும்பில் யார்  ஆட்சிக்கதிரையேறினாலும் புலம்பெயர்ந்த தமிழ் முதலீட்டாளர்கள் பெயரில் ஒரு சில தரப்புக்கள் கடைவிரித்துவிடுவது வழமை. அவ்வகையில் புதிதாக களமிறங்கிய கும்பலை அலரி மாளிகைக்கு அழைத்து மகிந்த...

யாழ்ப்பாண மாநகர சபை முன்னாள் முதல்வரின் 22 ஆம் ஆண்டு நினைவு தினம் யாழ்ப்பாணத்தில் நினைவு அனுஷ்டிக்கப்பட்டது

யாழ். மாநகர சபையின் முன்னாள் முதல்வரும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சட்டத்துறைச் செயலாளருமான பொன். சிவபாலனின் 22ஆவது வருட நினைவு மாலை 5.00 மணியளவில் யாழ்ப்பாணம் நாச்சிமார்...

செம்மணி பகுதியில் இந்து மயானத்தில் மருத்துவக்கழிவுகள் கொடப்படுவதனை கண்டித்து நல்லூர் பிரதேச சபை உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்கு உள்பட்ட யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் அமைந்துள்ள சிந்துபாத்தி இந்து மயானத்தில் மருத்துவக்கழிவுகள் கொடப்படுவதனை கண்டித்து நல்லூர் பிரதேச சபை உறுப்பினர்கள் போராட்டத்தில்...

நாடாளுமன்றத்தினை இன்று மரணதண்டனைக் கைதிகளின் சிறைக்கூடம் என்று கூறினாலும் தப்பில்லை!

குற்றவாளிகளும், கொலையாளிகளும் ஆட்சிப்பீடத்தில் இருக்கும்போது மரணதண்டனைக் கைதி ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்பதும் சகஜம் தான். இந்தக் கொலைகார ஆட்சிக்கு ஆணை வழங்கிய நாட்டு மக்கள் தலைகுனிந்து...

நாடாளுமன்றத்திற்கு அண்மித்து சடலம்?

நாடாளுமன்ற கட்டடத்தொகுதி அமைந்துள்ள பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய வெலிக்கட பொலிஸாரினால் இன்று முற்பகல் குறித்த சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது....

புலம் பெயர் இலங்கையர்களுக்கு மகிந்தவின் விசேட அழைப்பு..

புலம் பெயர்ந்து வாழும் இலங்கையர்கள் மற்றும் மக்கள் அமைப்புக்கள் எந்த வித அச்சமும் இன்றி எம்முடன் இணைந்து பணியாற்ற வாருங்கள் என பிரதமர மகிந்த ராஜபக்ச அழைப்பு...

இந்திக அனுருத்த மற்றும் கொழும்பு பேராயர் மல்கம் கார்டினல் ரஞ்சித் ஆண்டகை சந்திப்பு!

கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த மற்றும் கொழும்பு பேராயர் மல்கம் கார்டினல் ரஞ்சித் ஆண்டகை...

பதவியில் இருந்து ஓய்வு பெறுவதற்கான எந்த திட்டமும் இல்லை – மஹிந்த ராஜபக்ஷ

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பதவியில் இருந்து ஓய்வு பெறுவதற்கான எந்த திட்டமும் இல்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட அவர்...

நாவற்குழிக்கு பெரிதாக வருகின்றார் புத்தர்?

மகிந்தவை பாராட்டி நாவற்குழியிலிருந்து மறவன்புலோ சச்சிதானந்தன் கடிதமெழுத அவரது ஊரிலோ சிங்கள ஆக்கிரமிப்பு மும்முரமடைந்துள்ளது. ஏற்கனவே பாரிய விகாரையினை அமைத்துள்ள சிங்கள தேசம் தற்போது புதிய கட்டுமானங்களை...

மகிந்தவை பாராட்டிய மறவன்புலோ?

பிரதமர் மகிந்த இராசபக்சவையும் அரசையும் பாராட்டியுள்ளார் மறவன்புலவு க. சச்சிதானந்தன். சிவ சேனையின் கோரிக்கையை ஏற்று இலங்கைப் பிரதமர் மகிந்த இராசபட்சர் பசுவதைத் தடைச் சட்டத்தை கொண்டு...

மரண தண்டனையாளி: ஆடிப்போயுள்ள தெற்கு!

நேற்று மரணதண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளியொருவர் இலங்கை நாடாளுமன்றில் பதவியேற்க இந்த நாட்டின் நாடாளுமன்ற வரலாற்றில் ஒரு அழியாத கருப்பு குறி சேர்க்கப்பட்டுள்ளதாக ஜக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது..இது...

ஜனாதிபதி விதித்துள்ள தடை உத்தரவு

இலங்கை மக்களுக்கான மஞ்சள் தேவையை உள்நாட்டிலேயே பூர்த்தி செய்ய வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ...

மலையகம் முழுவதும் வீடமைப்பு திட்டங்கள் துரித கதியில் இடம்பெறும்!

லெவலன்ட் தோட்டம் நியூ போரெஸ்ட் பிரிவு மக்களுக்கான காணி உரிமைப்பத்திரம் நிச்சயம் வழங்கப்படும் என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளரும், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின்...

சிறிது நாட்களுக்கு சமூக வலைதளங்களிலிருந்து விலகியிருக்க நினைக்கிறீர்களா..?

சமூக வலைதளங்களை அதிகம் பயன்படுத்துகிறீர்கள் அல்லது அதில் வரும் சில பதிவுகள் உங்களை மன அழுத்தத்திற்கு உள்ளாக்குகிறது என நினைத்தால் அதிலிருந்து சில நாட்களுக்கு விலகியிருப்பது நல்ல...

கொலைகார ஆட்சிக்கு ஆணை வழங்கிய நாட்டு மக்கள் வெட்கி தலைகுனிய வேண்டும் – சந்திரிகா!

குற்றவாளிகளும், கொலையாளிகளும் ஆட்சிப்பீடத்தில் இருக்கும்போது மரணதண்டனைக் கைதி ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்பதும் சகஜம்தான். இந்தக் கொலைகார ஆட்சிக்கு ஆணை வழங்கிய நாட்டு மக்கள் தலைகுனிந்து வெட்கப்பட...

தென்னிலங்கையில் பதற்றம்!

களுத்துறை மாவட்டத்தின் அட்டலுகம – மாராவ பிரதேசத்தில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் 04 பொலிஸார் காயமடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்றையதினம்...

இலங்கை அதிசயம்:மரண தண்டனை கைதி எம்பியானார்?

ஒருவரை சுட்டுக் கொன்ற மரண தண்டனை கைதியும், நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றவருமான பிரேமலால் ஜயசேகர இன்று (08) சற்றுமுன் நாடாளுமன்றில் எம்பியாக பதவியேற்றுள்ளார். மரண தண்டனை...

சஜித்தின் இணைப்புச்செயலர்-உமா!

எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ அவர்களின் இணைப்புச் செயலாளராக உமாச்சந்திரா பிரகாஷ் இன்றைய தினம் (08.09.2020) நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் வைத்து இன்று முற்பகல் இந்த...

படரும் காட்டுத்தீ 14,100க்கும் மேற்ப்பட்டோர் அணைக்கும் பணியில்!

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் தொடரும் காட்டுத்தீயினால்  2 மில்லியன் ஏக்கருக்கும் அதிகமான நிலம் அழித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 33-ஆண்டுகள் காணாத அளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தீயணைப்புத்துறையினர் கூறியுள்ளனர்....

தேர்தலுக்கு முன் தடுப்பூசி! ட்ரம்ப் கருத்துக்களில் நம்பிக்கையில்லை கமலா!

கரோனா தடுப்பூசி விவகாரத்தில் ட்ரம்ப் கூறும் தகவல்கள் மீது தனக்கு நம்பிக்கை இல்லையென துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் கூறியுள்ளார். கரோனா எனும் கொடிய வைரஸின்...