Oktober 24, 2024

Allgemein

புவி வெப்பமடைதலுக்கு இந்தியா தான் காரணம் என்று டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்!

  ஓஹியோ மாகாணம் கிளீவ்லேண்டில் நடைபெறும் இந்த விவாதம் உள்ளூர் நேரப்படி செவ்வாய்கிழமை இரவு 9.30 மணிக்கு தொடங்கியது. 90 நிமிடங்கள் நடைபெறும் இந்த விவாதத்தில் டிரம்பும்...

முதல் முறையாக ஒரு கை துண்டாடப்பட்ட நிலையில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்ட நபர்!

வடமாகாணத்தில் முதல்முறையாக ஒரு கை துண்டாடப்பட்ட நிலையில் கடந்த 23.09 அன்று யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்ட நபர்க்கு தற்போது முழுமையான சிகிச்சைகள் அழிக்கப்பட்டு மீண்டும் வழமைக்கு...

ஆமி திறந்து வைக்கும் நல்லிணக்கம்?

யாழ்ப்பாணம் இருபாலை பகுதியில் இலங்கை இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட நல்லிணக்கம் மய்யம் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக பலாலி படை தலைமையகம் தெரிவித்துள்ளது. பலாலி படைத்தளத்தின்...

இலங்கையில் மாடு பத்திரம்?

இலங்கையில் மாடுகளை இறைச்சிக்காகக் கொலை செய்வதைத் தடை விதிக்கும் திட்டத்தை செயல்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மகிந்த ராஜபக்சவால் முன்வைக்கப்பட்டுள்ள அமைச்சரவைப் பத்திரத்துக்கே அமைச்சரவை நேற்று...

செத்த பாம்பிற்கும் அடி மேல் அடி?

அரச அடக்கு முறைக்கு எதிராக நம் மக்களின் உணர்வலைகளை வெளிப்படுத்த முன்வர வேண்டிய கடப்பாடு தமிழரசுக் கட்சியில் பொறுப்பான பதவி வகிக்கும் சுமந்திரனிற்கு இருந்த போதிலும் மக்களாகவே...

நல்லிணக்க மத்திய நிலையம் கோப்பாயில் திறந்து வைக்கப்பட்டது

இராணுவத்தினரின் ஏற்பாட்டில் "ஒன்றாக விழித்திருப்போம் என்னும் தொனிப்பொருளில் நல்லிணக்க மத்திய நிலையம் இன்றையதினம் கோப்பாயில் திறந்துவைக்கப்பட்டது தியாகி அறக்கொடை நிதிய இயக்குனர் தியாகலிங்கத்தின் நிதியுதவியின் கீழ் அமைக்கப்பட்ட...

போராட்டத்திற்கு எதிராக பிள்ளையான் ஆதரவாளர்கள்!

ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் தமிழர் தாயகமான வடக்கு கிழக்குத் தழுவிய ரீதியில் வழமைமறுப்புப் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோறளைப்பற்று பிரதேச மக்களின் குழு ஒன்றினால் இன்று...

அச்சுவேலியில் பதற்றம்: பிரதேசசபை தலைவர் மீது கொலை முயற்சி!

தமிழர்களின் நினைவேந்தல் உரிமையை தடுத்த அரசுக்கு எதிராக ஒன்றிணைந்த தமிழ் தேசிய கட்சிகளின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (28) வடக்கு கிழக்கில் அனுஸ்டிக்க அழைப்பு விடுக்கப்பட்ட ஹர்த்தாலுக்கு...

தனித் தமிழீழத்தை கோரி மக்களுக்கும் நாட்டுக்கும் கொடுக்கப்படும் அழுத்தம் – அம்பிட்டிய சுமணரத்ன தேரர்

வடக்கு – கிழக்கில் மேற்கொள்ளப்படும் ஹர்த்தால் தனித் தமிழீழத்தை கோரி மக்களுக்கும் நாட்டுக்கும் கொடுக்கப்படும் அழுத்தம் என மட்டக்களப்பு மங்களராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர்...

20வது ஆரம்பம்:தலையிடியே மிச்சம்?

20 வது திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால் அது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை மேலும் விரிவுபடுத்தும் என சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் எச்சரிக்கை விடுத்திருக்கின்றன....

திருகோணமலைக்கு வந்த இந்தியக் கப்பலில் 17 பேருக்கு கொரோனா

திருகோணமலை துறைமுகத்துக்கு வருகை தந்த கப்பலொன்றில் 17 இந்தியக் குடிமக்களுக்கு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.திருகோணமலை துறைமுகத்தில் உள்ள இந்திய எண்ணெய் நிறுவனத்திற்கு கப்பல் எரிபொருளை கொண்டு செல்வதற்காக...

டென்மார்க்கில் நடைபெற்ற திலீபனின் நினைவேந்தல்

டென்மார்க்கில் தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் மற்றும் கேணல் சங்கர் ஆகியோரது நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றிருந்தது.

பௌத்த மதத்துக்கு முன்னுரிமை கொடுக்கும் மோடி! இலங்கைக்கு 400 மில்லியன் டொலர் உதவி!

தமிழர்களுக்கு எதிரான இலங்கையுடன் உறவுகளை மேம்படுத்த ரூ.110 கோடி நிதி உதவி வழங்குவது மோடியின் தமிழர் விரோத போக்கை காட்டுகிறது என தமிழக உணர்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்தியா-இலங்கை...

கண்ணுள் எண்ணெய் விட்டவாறு ஆமி!

தியாக தீபம் திலீபனின் 33ம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு, நினைவேந்தல் தடைக்கு எதிராக்தை கவனயீர்ப்புக்களை முன்னெடுக்க தமிழ்த் தேசியத்தை நேசிக்கும் தரப்புக்கள் முயலலாமென்ற எதிர்பார்ப்பில் இலங்கை படைகள்...

பண்டாரநாயக்கவின் 61வது நினைவு தின நிகழ்வு சந்திரிக்கா பண்டாரநாயக்க தலைமையில் இடம்பெற்றது!

முன்னாள் பிரதமர் எஸ்.டப்ளியு.ஆர்.டி பண்டாரநாயக்கவின் 61வது நினைவு தின நிகழ்வு ஒன்று ஹோரகொல்ல பகுதியில் முன்னாள் ஜனாதஜபதஜ சந்திரிக்கா பண்டாரநாயக்க தலைமையில் இடம்பெற்றது.

முஹம்மது சப்தார் கான் சந்திப்பு

இலங்கையில் பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட பாதுகாப்பு ஆலோசகரான கர்னல் முஹம்மது சப்தார் கான் (Colonel Muhammad Safdar Khan) நேற்று  (24) கடற்படைத் தளபதி...

படம் காண்பிக்கும் கோத்தா?

தென்னிலங்கையில் மக்கள் மயப்படுத்தப்பட்ட பிரச்சினைகள் தலைதூக்க முற்படும் போது அதனை திசைதிருப்ப நாடகங்களை அரங்கேற்றுவது கோத்தபாய பாணியாகும். வீதி போக்குவரத்து சர்ச்சைகள் மற்றும் தோட்டதொழிலாளர் பிரச்சினைகளை திசைதிருப்பவே...

கொரோனாவாம்:ஆள்பதிவில் இலங்கை காவல்துறை?

வெடுக்குநாறி மலைக்கான தமிழ் மக்களது பணயம் இம்முறை என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ளது. இதனை தடுக்க இலங்கை காவல்துறை மற்றும் தொல்லியல் திணைக்களம் கடும் பிரயத்தனத்தில் குதித்துள்ளது. வவுனியா நெடுங்கேணி...

சம்பந்தனின் நிலை கவலைக்கிடம்..!!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பெரும் உடல்நலப் பாதிப்பிற்குள்ளாகியுள்ளார்.உடலளவில் மிகப் பலவீனமாகியுள்ளதாக தெரிய வருகிறது. கடந்த சில தினங்களாக உடல் நலப்பாதிப்பிற்குள்ளான இரா.சம்பந்தன் கொழும்பிலுள்ள அவரது...

சர்வதேச வலையமைப்பை அழிக்க சர்வதேச நாடுகளின் உதவியை நாடும் கோட்டா!

விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பை அழிக்க சர்வதேச நாடுகளின் உதவியை கோரியுள்ளார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச. ஐ.நா சபையில் காணொளி வழியாக நேற்று (23) உரையாற்றிய போது...

தேர்தலில் வெற்றி பெற்று பதவிக்கு வந்தால் ‘எச்1பி’ விசா குறித்த இந்தியர்களின் கவலைகள் போக்கப்படும் – ஜோ பைடன்

அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடக்க இருக்கும் ஜனாதிபதி தேர்தலுக்காக குடியரசு கட்சி வேட்பாளரான தற்போதைய ஜனாதிபதி டிரம்பும், ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடனும் சூறாவளி பிரசாரம்...

சிறுமிகளை இந்தியாவுக்கும் மலேசியாவிற்கும் விற்ற டக்கி- அமெரிக்க அறிக்கை வெளியானது

தற்போதைய இலங்கை அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா, 2007ம் ஆண்டு போரினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களையும் சிறுமிகளையும் இந்தியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளுக்கு விற்றார் என்று அமெரிக்க அறிக்கை...