Oktober 24, 2024

Allgemein

மனிதன் குரங்கிலிருந்து பிறக்கவில்லை -அவிழ்ந்தது பூமியின் பெரும் மர்ம முடிச்சு

சரி, நாமெல்லாம் குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சியடைந்து மனிதர்களானோம் என்பதை கடைசியாக ஒருமுறை நம்பிக்கொள்ளுங்கள். ஏனெனில் மனித இனம் மட்டுமின்றி இதர அனைத்துமே எப்படி.? எங்கு.? எந்த காலகட்டத்தில்...

டிரம்பின் பேச்சு… நேரலையை பாதியில் நிறுத்திய அமெரிக்க ஊடகங்கள்

தேர்தல் தொடர்பாக ஜனாதிபதி டிரம்ப் உரையாற்றியபோது, பிரபலமான பல்வேறு அமெரிக்க ஊடகங்கள் நேரலை ஒளிபரப்பை திடீரென நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கடும் பின்னடைவை...

ஒபாமாவின் சாதனையை முறியடித்து சாதித்த ஜோ பிடன்!

தற்போதுவரை ஜோ பிடன் பெற்றுள்ள வாக்குகள் 71,505,319 என பதிவாகியுள்ளது. இது 2008 ஆம் ஆண்டு அதிபர் பராக் ஒபாமா பெற்ற 69,498,516 என்ற முந்தைய சாதனையை...

லாஸ்லியாவுக்கு எப்பொழுது திருமணம்? அவரே கூறிய உண்மை தகவல்

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் லாஸ்லியா. பிக்பாஸ் வீட்டில் இவர் நடிகர் கவினை காதலித்த விஷயம் பெரிய அளவில் பேசப்பட்டது. அதுமட்டும் இல்லாமல் கவின்,...

உடனடியாக நிறுத்தவும்! அரசிற்க்கு எதிராக போர்க்கொடி தூக்கியது “சிங்களே”அமைப்பு –  தேரர்

தேசிய பாதுகாப்பு மற்றும் உபாய மார்க்க ரீதியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாட்டின் தேசிய சொத்துக்களை வெளிநாடுகளுக்குத் தாரைவார்த்துக்கொடுக்கும் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்துமாறு அரசாங்கத்தை எச்சரித்துள்ளார் ‘சிங்களே’...

அமைச்சர் பசில் ராஜபக்சவை நாடாளுமன்றில் பார்ப்பதற்கு அரசாங்கம் விரும்புகின்றது

அமைச்சர் பசில் ராஜபக்சவை நாடாளுமன்றில் பார்ப்பதற்கு அரசாங்கம் விரும்புகின்றது - கெஹெலிய ரம்புக்வெல முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவை நாடாளுமன்றில் பார்ப்பதற்கு அரசாங்கம் விரும்புகின்றது...

வடக்கிற்கு வருகின்றனர் அமைச்சர்கள்?

இலங்கையில் ஆளுங்கட்சி அமைச்சர்கள்; வடமாகாணம் நோக்கி  கொரோனா அச்சத்தின் மத்தியிலும் பயணங்களை தொடங்கியுள்ளனர். அடுத்துவரும் வாரங்களில் புதிய அரசின் 14 அமைச்சர்கள் மற்றும் ராஜாங்க அமைச்சர்கள் மற்றும்...

கொழும்பில் கொரோனா குறைந்தபாடாக இல்லை?

கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் இருந்து இன்று வியாழக்கிழமை (05) 138 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் தினுகா...

பேலியகொட மீன்சந்தை : பின்னணி இந்தியர்களா?

அண்மையில் ஏற்பட்டுள்ள கொவிட் -19 தொற்றுநோயின் போது இந்திய கடற்படையினர் தங்கள் உணவுக்காக மீன் வாங்க தடையின்றி காலி மீன்பிடி துறைமுகத்திற்கு சென்றதாக 'திவயின divaina பத்திரிகை...

கொரோனாவாவது கூந்தலாவது: திருநகரில் கூத்து!

இலங்கை அரசு கொரோனா தொற்றை கட்டுப்படுத்த யாழ்.மாநகரசபைக்கு உட்பட்ட திருநகர் கிராமத்தை முடக்கி வைத்துள்ளதாக அறிவித்துள்ளது.ஆனால் திருநகர் கிராமசேவகர் பிரிவு கொரானா காரணமாக தனிமை படுத்தப்பட்ட பகுதியாக...

ஊரடங்கு இல்லை:நிவாரணம் உண்டு?

இலங்கை சுகாதார அமைச்சு கொரோனா தொற்றை தடுக்க இதுவரை ஒரு வெண்டிலேற்றரை கூட வாங்கவில்லையென்ற குற்றச்சாட்டை சஜித் தரப்பு முன்வைத்துள்ள நிலையில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளில் பொதுமக்களுக்கு நிவாரணம்...

அமெரிக்க அதிபர் தேர்தல்! உறுதியாகின்றது ஜோ பிடன் வெற்றி!

அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் வாக்குகள் எண்ணும் பணிகள் முடிவுக் கட்டத்தை எட்டி வருகின்றது.அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்களில் 538 வேட்பாளர்கள்  உள்ளனர். அவர்களில்...

அமெரிக்கத் தேர்தலில் விண்வெளியிலிருந்து வாக்களித்தவர்!

அமெரிக்க விண்வெளி வீராங்கனை கேட் ரூபின்ஸ், அதிபர் தேர்தலுக்கான தனது வாக்கை விண்வெளியிலிருந்தே இரண்டாவது முறையாக பதிவுசெய்துள்ளார்.கடந்த 2016ம் ஆண்டு முதன்முறையாக அதிபர் தேர்தலுக்கான தனது வாக்க‍ை...

கொரோனா முக்கியம்:கோத்தா?

கொரோனா வைரசிற்கு தீர்வு காணப்படும் வரை நாட்டை முடக்க தயாரில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். கொரோனா வைரசிற்கு உரிய தீர்வை காணும்வரை நாட்டை முடக்கிவைத்திருப்பது சாத்தியமில்லை என...

மறுத்தால் நடவடிக்கை?

  வைத்தியசாலைகளுக்கு வருகை தரும் நோயாளர்களை பொறுப்பேற்க மறுப்பு தெரிவிக்கும் சுகாதார ஊழியர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நோயாளர்கள் அவ்வாறு...

இலங்கை இராணுவத்திற்கு தமிழ் கூலிப்படை?

வடமாகாணத்தின் வன்னி மற்றும் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டங்களிலிருந்து மீண்டும் 9ஆயிரம் தமிழ் இளைஞர் யுவதிகளை இலங்கை படையினது எடுபிடிகளாக இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கை என்ற...

அரசியல் கைதிகள்:2021 வரை பதிலளிக்க காலஅவகாசம்!

அரசியல் கைதிகள் தொடர்பில் அரசாங்கத்தின் முடிவு என்ன? சர்வதேச நீதி தினத்திற்கு முன்னர் அறிவிக்குமாறு,நீதி அமைச்சரிடம் கலாநிதி சுரேன் ராகவன் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கையின் சிறைகளில் அரசியல்...

கைதியை அடித்துக்கொன்ற சிறைச்சாலை அதிகாரிகள்?

மொனராகல சிறைச்சாலையில் சிறைச்சாலை அதிகாரிகளிற்கும் கைதியொருவருக்கும் இடையில் இடம்பெற்ற மோதல் காரணமாக கைதியொருவர் உயிரிழந்துள்ளார். கைதியொருவர் சிறைச்சாலை அதிகாரியொருவரை கல்லால் தாக்கிய சம்பவத்தினை தொடர்ந்து இரு சிறைச்சாலை...

கொழும்பில் ஜந்தாவது தமிழ் ஊடகவியலாளர்?

கொழும்பில் ஜந்தாவதாக மேலுமொரு ஊடகவியலாளருக்கும் கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது. பாராளுமன்றம் சென்ற தமிழ் தொலைக்காட்சியொன்றின் ஊடகவியலாளர் ஒருவருக்கே கொரோனா தொற்று இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை ஒரு ஆங்கில...

டக்ளஸா:கபீர்சாசிம் சஜித் சிபார்சு?

ஆளும் கட்சி தமது எடுபிடியான டக்ளஸிற்கு இடம் கொடுத்து தமிழ் தரப்பையும் பிரதிநிதித்துவப்படுத்த சஜித் பிறேமதாசாவோ முஸ்லீம் தரப்பிற்குகு சந்தரப்பம் வழங்கி அதிரடி காட்டியுள்ளார். இந்நிலையில் 20ஆவது அரசமைப்பு...

அமெரிக்க அதிபர் தேர்தல்! மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள தமிழர்… அவர் யார் தெரியுமா?

அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு மூன்றாவது முறையாக தமிழ் பேசும் குடும்பத்தை சேர்ந்த ராஜா கிருஷ்ணமூர்த்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்து முடிவுகள் வந்த...

அமெரிக்கா தேர்தலில் ஜோ பிடனின் ஜனநாயக கட்சி சார்பாக போட்டியிட்ட திருநங்கை சாரா மெக் பிரைட் முதல்முறையாக வெற்றி பெற்றுள்ளார்!

அமெரிக்கா தேர்தலில் ஜோ பிடனின் ஜனநாயக கட்சி சார்பாக போட்டியிட்ட திருநங்கை சாரா மெக் பிரைட் முதல்முறையாக வெற்றி பெற்றுள்ளார்! அமெரிக்காவில் அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகள்...