Oktober 24, 2024

Allgemein

கொரோனா!! இலங்கையில் 36 ஆக மரணம்!

இலங்கையில் கொவிட்19 மரண எண்ணிக்கை 36ஆக உயர்வடைந்துள்ளது.கந்தானையைச் சேர்ந்த நீண்டகாலம் நோய்வாய்பட்டிருந்த 84 வயதான பெண் ஒருவர் கொவிட்-நியூமோனியா காரணமாக உயிரிழந்தார் என அரச தகவல் திணைக்களம்...

கொரோனா தொற்று :காதலி வீட்டில் பதுங்கியவர் அகப்பட்டார்?

கொழும்பு துறைமுகத்தில் பணிபுரிந்த 22 வயது இளைஞனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக புத்தளம் ஆனமடுவ நிர்வாக பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார். தொற்றுக்குள்ளான இளைஞன் அனமடுவாவின்...

கொரோனா கருவிகளில் முறைகேடா?

கொரோனா தொற்றாளர்களை விரைவில் அறிந்துகொள்ள இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள Rapid Antigen Detection Test (RADT) ரபிட் அன்டிஜென் சோதனை கருவியை எப்போதும் பயன்படுத்த முடியாது என்று...

சுமந்துவந்த உலங்குவானூர்தி! இரண்டுமுறை விழுந்த இதயம்!

அமெரிக்காவில் நோயாளி ஒருவருக்கு  இதய மாற்று அறுவை சிகிச்சைக்காக  பொருத்தப்பட கொண்டுவரப்பட்டஇதயம், இரண்டு முறை கீழே விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. முதல் முறை இதயத்தை சுமந்து...

பிடெனின் வெற்றி!! வாழ்துக்கூறாத சீன அதிபர்!!

அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பிடனை ஜனாதிபதித் தேர்தலில் வென்றதற்கு சீனா வாழ்த்துவதைத் தவிர்த்து, வாக்கெடுப்பின் முடிவுகள் "அமெரிக்க சட்டங்கள் மற்றும் நடைமுறைகளின்படி உறுதிப்படுத்தப்படும்" என்று கூறியுள்ளது.உலகெங்கிலும் உள்ள...

புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியினூடாக மக்களை 90% பாதுகாக்க முடியும்!

புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசியின் ஊடாக, மக்களை 90 வீதம் பாதுகாக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் Pfizer மற்றும் ஜேர்மனியின் BioNTech ஆகிய நிறுவனங்களே குறித்த...

வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர்களிற்கான கலந்துரையாடல்!

வெளிநாட்டு வேலைவாய்ப்பு  அபிவிருத்தி உத்தியோகத்தர்களிற்கான கலந்துரையாடல் வெளிநாட்டு வேலைவாய்ப்பு கௌரவ இராஜாங்க   அமைச்சர் பிரியங்கர ஜெயரத்ன தலைமையில்) மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. பிரதேச செயலக...

35வது கொரோனா மரணம்?

இலங்கையில் 35வது கொரோனா மரணம் அரங்கேறியுள்ளது. 78 வயதுடைய ஆண் ஒருவர் வைத்தியசாலைக்கு அனுமதிக்கும் போது உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. மாரடைப்பால் இந்த மரணம் நிகழ்ந்துள்ளது.மரணமடைந்தவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி...

சட்டவிரோத கடத்தல்! 5711 கிலோ கிராம் மஞ்சள் கட்டிகளுடன் 6 பேர் கைது!!

சட்டவிரோதமான முறையில் இந்தியாவிலிருந்து படகு மூலம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 5711 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் கட்டிகளுடன் 6 சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.கற்பிட்டி குதிரைமலை...

ஊரடங்கு நீக்கினாலும் வேலைக்கு வரவேண்டாம்??

தனிமைப்படுத்தல் ஊரடங்கு நாளை (09) நீக்கப்பட்டாலும் அரச நிறுவன சேவையில், அத்தியாவசியமான மிகக் குறைந்தளவான ஊழியர்களை மாத்திரம் அழைக்க பொது நிர்வாக அமைச்சு அழைப்பு விடுத்துள்ளார். இதனிடையே...

இனிமேல் எல்லோரும் வீட்டுக்கு?

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டு நோய் அறிகுறிகள் இல்லாமல் இருப்பவர்களை மீண்டும் வீடுகளுக்கு அனுப்பி வைப்பதற்கான வழிகாட்டல் வழங்கப்பட்டுள்ளது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்...

70 மில்லியன் தாண்டிய வாக்குகள்! ஜோ பிடென் வெற்றி!

அசோசியேட்டட் பிரஸின் தகவலின்படி அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் ஜோ பிடென் வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளது. அசோசியேட்டட் பிரஸ் மேலும் தெரிவிக்கையில் பென்சில்வேனியாவில் முன்னிலை அடைந்ததின் பின்னர் பிடென்...

நாம் யாருக்கும் எதிரிகள் அல்ல, கொரோனாதான் எமது முதல் எதிரி!

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் கடந்த 3ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப்பும், ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள்...

கத்தி குத்து சத்திரசிகிச்சையளிக்கும் கொரோனா?

ஹோமாகம மருத்துவமனையில் சததிர சிகிச்சை செய்துகொண்ட நபர் ஒருவருக்கு திடீரென மேற்கொண்ட பி.சி.ஆர். பரிசோதனையில் அவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருப்பது தெரியவந்துள்ளது.இந்த நபர் மதுபோதையிலிருந்தபோது கத்திக்குத்தில் காயமடைந்து...

உலகின் முதல் 6 ஜி சோதனை செயற்கைக்கோளை அனுப்பியது சீனா

உலகின் முதல் 6 ஜி சோதனை செயற்கைக்கோளை சீனா சுற்றுப்பாதையில் அனுப்புகிறதுஉலகின் முதல் 6 ஜி சோதனை செயற்கைக்கோளை சீனா சுற்றுப்பாதையில் அனுப்புகிறது நெருக்கமான தொழில்நுட்பத்தை சோதிக்க...

வவுனியா கல்வி வலய முறைகேடு:இராஜ வாழ்க்கை ?

வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில்  குற்றஞ்சாட்டப்பட்ட நபர் கல்வி திணைக்களத்திலிருந்து வவுனியா வைத்தியசாலைக்கும் இடமாற்றம் வழங்கப்பட்ட பின்னரும் மாணிக்கவாசகர் நதீபன் எனும்...

பதுங்கியவர்கள் அகப்பட்டனர்?

மின்னேரியாவில் ஒரு சுற்று பங்களாவில் மூன்று கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் பதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பொலனறுவை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிக்கையில் சந்தேக நபர்கள் கொரோனா...

பாலும் தேனும் தீர்வும் வழங்கினாராம் டக்ளஸ்?

கொரோனா தொற்று முன்னெச்சரிக்கையினை தாண்டி யாழில் நடைபெற்ற கூட்டம் காரசாரமான விவாதங்களை தோற்றுவித்துள்ளது.இந்நிலையில் டக்ளஸ் கும்பலோ பாலும் தேனும் கூட்டத்தின் முடிவில் ஓடியதாக அறிவித்துள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டச்...

பொரளை பகுதியில் அதிகளவானவர்கள் கொரோனா தொற்றினால் பாதிப்பு – சுகாதாரத் தரப்பு தகவல்கள்

பொரளை பகுதியில் அதிகளவானவர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. பொரளையில் சில பகுதிகளில் எழுமாறான அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் போது 90...

யாழ்ப்பாணத்தில் இருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு சென்ற இலங்கையர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் ஒரு பைப்பர் படகில் தமிழகத்தின் வேதாரண்யம் தாலுகா கோடிக்கரையில் நேற்றிரவு வந்திறங்கியதாக தமிழக காவல்துறை இன்று காலை அறிவித்துள்ளது. திருகோணமலை பகுதியை சேர்ந்த முகமது அன்சாரி...

12ஆயிரத்து தாண்டியது: இலங்கையின் துன்பம்?

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் எண்ணிக்கை 12 ஆயிரம் 570 ஆக அதிகரித்துள்ளது என அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில்  பேலியகொடை கொத்தணியில் கொரோனா வைரஸ்...

வாக்கு எண்ணிக்கையில் மோசடி! புலம்பும் டிரம்ப்

தேர்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கையில் மோசடி நடந்துள்ளதாகவும், இதற்கு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் டிரம்ப் கூறி வருகிறார்.இந்நிலையில் வெள்ளை மாளிகையில் டிரம்ப் செய்தியாளர்களை சந்தித்து...