Oktober 24, 2024

Allgemein

கொரோனாவால் மூவர் பலி!

கொரோனா வைரஸ் தொற்றினால் மூவர் மரணமடைந்துள்ளனர். அதன்படி இதுவரை கொரோனா வைரஸ் பரவலினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக உயர்வடைந்துள்ளது.மொரட்டுவை பகுதியைச் சேர்ந்த 84 வயதான பெண்ணொருவரும் கொழும்பு...

கொழும்பு நகரத்தை பூட்ட கோரும் ரோஸி?

கொழும்பு நகரத்தில் புதிய COVID-19 கிளஸ்டர்கள் தோன்றுவதாகக் கூறி, குறைந்தது இரண்டு வாரங்களாவது நகரத்தை பூட்டுமாறு மேயர் ரோஸி சேனநாயக்க கோரிக்கை விடுத்தார். “எங்கள் நகரம் ஆபத்தில்...

மற்றுமொரு நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியும் பலன் தந்தது

அமெரிக்காவின் மொடேர்னா மருந்து நிறுவனம் உருவாக்கிய கொரோனா தடுப்பூசி 94.5 சதவீதம் திறன் கொண்டது என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா கொடிய வைரசுக்கு தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகின்...

அகில இலங்கை ரீதியாக முதல் இடம் பிடித்த மாணவி..!!

வெளியாகியுள்ள ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் பிரகாரம் புத்தளம் சாஹிரா ஆரம்ப பாடசாலை மாணவி எம்.ஏ.அதீபத் செய்னா 199 புள்ளிகளைப் பெற்று தமிழ் மொழி மூலம்...

ஊடக அமைச்சு வியாழேந்திரனிடமிருந்து பறிப்பு?

இலங்கையின் தமிழ் இராஜாங்க அமைச்சரான வியாழேந்திரனிடமிருந்து ஊடகத்துறை பறிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனிடையே ஊடகத்துறை அமைச்சு பறிக்கப்பட்ட பின்னரே அவருக்கு புதிய அமைச்சுக்கள் வழங்கப்பட்டுள்ளமையும் கொழும்பு ராஜதந்திர...

வனவழிப்பு சட்டவிரோதமானது!! மீண்டும் வனமாக்கவேண்டும் நீதிமன்றம் உத்தரவு!!

ரிஷாட் பதியுதீன் வில்பத்து சரணாலயத்திற்கு அருகில் அமைந்துள்ள கல்லாறு வனப்பகுதியில் வனவழிப்புச் செய்தமை சட்டவிரோதமானது என மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.அத்துடன் ரிஷாட் பதியுதீன் அழிக்கப்பட்ட வனப் பகுதியை...

கேபியை கொண்டுவரமுடிந்தவர்களால் அர்ஜீனை கொண்டுவரமுடியவில்லை?

கே.பியை வெளிநாட்டில் இருந்து கொண்டுவந்ததுபோல மத்திய வங்கி பிணைமுறி கொள்ளையில் ஈடுபட்ட அர்ஜுன் மகேந்திரனையும் அழைத்துவருவோம் என கோட்டாபய ராஜபக்சவும், அவரின் சகாக்களும் கர்ஜித்தனர். ஆனால் அர்ஜுன்...

அரசின் காணித்துண்டு விவகாரம் சதியா?

இலங்கை அரசு இளையோருக்கான காணியென்ற பேரில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை முன்னெடுக்கவுள்ளமை அம்பலமாகியுள்ளது. வடக்கு கிழக்கு பகுதிகளில் காலாகாலமாக அரங்கேறி வரும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் ஒன்றுக்காகவே...

இலங்கை விமானப் படை வரலாற்றை முதல் முறையாக பெண் விமானிகள் நியமனம்.

69 வருட இலங்கை விமானப் படை வரலாற்றில் முன்முறையாக இன்றைய தினம் (16) பெண் அதிகாரிகள் இருவர் விமானிகளாக நியமிக்கப்பட்டுள்ளதுடன் விமானத்தை செலுத்துவதற்கான உத்தியோகப்பூர்வ சின்னம் அவர்களுக்கு...

கோத்தாவிற்கு அடுத்து சவேந்திரசில்வா?

பொருளாதார, அரசியல் நெருக்கடிகள் மற்றும் கோவிட்-19 வைரஸால் தீவிரமடைந்துள்ள பதட்டங்களுக்கு மத்தியில் கோத்தபாயா ராஜபக்சே  இராணுவ சகபடியான லெப்டினட் ஜெனரல் சவேந்திரா சில்வா இலங்கையின் சிவில் நிர்வாக...

2,500 ஆண்டுகள் பழமையான 100 மம்மிக்கள் கண்டுபிடிப்பு!!

எகிப்து தலைநகரான கெய்ரோவின் தெற்குப் பகுதியில் 2,500 ஆண்டுகள் பழமையான 100 மம்மிக்களை (சவ பெட்டிகளை) ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.கண்டுபிடிக்கப்பட்ட  மம்மிகள் சிலவற்றிலிருந்து 40 தங்கச் சிலைகளும் மீட்க்கப்பட்டுள்ளன. வண்ணமயமான,...

மீண்டும் துட்டகெமுனுவிடம் ஓடினார் கோத்தா?

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும்இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் நாட்டு மக்கள் அனைவருக்கும் ஆசி வேண்டி 500 மகா சங்கத்தினரின் பங்குபற்றுதலுடன் பிரித் பாராயண நிகழ்வொன்று வரலாற்று முக்கியத்துவம்...

கனடாவில் 63 பேர் பலி! 4,613 பேருக்குத் தொற்று!

கனடாவில் கொரோனாவினால் உயிரிழந்தவர்கள் மற்றும் புதிய தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங்கள்.உயிரிழப்பு: 63 பேர் புதிய தொற்று: 4,613 பேர் மொத்த உயிரிழப்பு: 10,891 பேர் மொத்த தொற்றாளர்கள்:...

கொழும்பு துறைமுகத்தை இயக்க பகீரத முயற்சி!

கொரோனா தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கொழும்பு துறைமுகத்தின் பணிகள் அடுத்த வாரத்திற்குள் வழமைக்கு திரும்பிவிடும் என்று இலங்கை துறைமுக ஆணைக்குழுவின் தலைவர் ஜெனரல் தயா ரத்நாயக்க தெரிவித்துள்ளார்....

கோத்தா அரசு யாழ்ப்பாண விமான நிலையத்தை மூடுமா?

கொரொனாவை காரணங்காட்டி யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை மூட புதிய ஆட்சியாளர்கள் முற்பட்டுள்ளனர். ரணில் அமைச்சரவையின் சாதனையான காண்பிக்கப்பட்ட யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் எதிர்காலம் கேள்விக்குள்ளாகியுள்ளது....

ஒன்ராறியோவில் அதிகூடிய கொரோனா தொற்றுக்களும் உயிரிழப்பும்!

  ஒன்ராறியோ ஆய்வுகூடங்களில் கடந்த 24 மணிநேரத்தில் மேற்கொள்ளப்பட்ட 44,837 பரிசோதனைகளில் 1581 கொரோனா நுண்மிப் பெருந்தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். கடந்த மார்ச் முதலாக மேற்கொள்ளப்பட்டுவரும் பரிசோதனைகளில்...

அடுத்த ஆண்டு ஏப்ரலில் கொரோனா தடுப்பு மருந்து அனைத்து அமெரிக்கர்களுக்கும் கிடைக்கும் என அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அதிபர் தேர்தலுக்கு பின்னர் முதன்முறையாக வெள்ளை மாளிகையில் உள்ள ரோஸ் கார்டனில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அவர் கூறும்பொழுது, முன்னிலை பணியாளர்கள்,...

உலகெங்கிலும் வாழும் இந்துக்களுக்கு ஜனாதிபதியின் தீபாவளி வாழ்த்து செய்தி!

உலகெங்கிலும் வாழும் இந்துக்கள், தீபாவளி பண்டிகை தினமான இன்று, அஞ்ஞான இருளகற்றி அறிவொளி பரப்பும் எதிர்பார்ப்புடன் தீபங்கள் ஏற்றி வழிபாடுகளில் ஈடுபடுவர். தீபத் திருநாள் தீபாவளி பண்டிகையானது...

இலங்கையில் ஓரே நாளில் ஐந்து?

இலங்கையில் ஓரே நாளில்  மேலும் ஐந்து கொவிட் மரணங்கள் ப  மொத்த உயிரிழப்பு  53 பேராக உயர்வடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில்கொழும்பு கிரண்பாஸ்  (வயது – 83)...

கொரோனா பிடிக்கும் இலங்கை புலனாய்வு?

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் நபர்களைத் தேடிக் கண்டுபிடிக்க விசேட நடைமுறையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரைப் பயன்படுத்தி இந்தச் செயல்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என...

கொழும்பு துறைமுகத்திலும் சிக்கல்?

கொழும்பு துறைமுகத்திற்கு வந்துள்ள கப்பல்களில் கொள்கலன்களை இறக்குவதில் தாமதம் ஏற்படுவதால் துறைமுகத்திற்கு வெளியே பல கப்பல்கள் நங்கூரமிட்டுள்ளன. ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கொழும்பு துறைமுகத்தின்...

கோவிலுக்கு வரவேண்டாம்:அச்ச தீபாவளி!

தீபாவளி தினமாகிய நாளைய தினம் மக்கள் ஆலயங்களில் ஒன்றுகூடாதீர்கள் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க, மகேசன் கோரிக்கை விடுத்துள்ளார். இந்துக்களின் பண்டிகையாகிய தீபாவளி பண்டிகை...