Oktober 23, 2024

இ.நேமி

இ நேமி..... பாடகர், கலைகளில் ஆர்வமுள்ளவர்

மக்கள் எதிர்ப்பினால் கைவிடப்பட்ட சுழிபுரம் திருவடிநிலை காணி அளவீட்டுப் பணி

யாழ். சுழிபுரம் திருவடிநிலை காட்டுப்புலத்தில் கடற்படை முகாமிற்காக காணி சுவீகரிப்பு இடம்பெறவிருந்த நிலையில், மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள், காணி உரிமையாளரின் எதிர்ப்பினையடுத்து அந்த காணி சுவீகரிப்பு செயற்பாடு...

இறுதிப் போரில் குழந்தைகளை கொலை செய்தனர்: அப்போது இரக்கம் வரவில்லையா?

காசா சிறுவர்களுக்காக நிதி வழங்கும் அரசாங்கத்திற்கு இறுதிப்போரில் தமிழ் குழந்தைகள் கொலை செய்யப்படும் போது இரக்கம் வரவில்லையா என வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்...

யாழில் மின்சார கட்டணத்தைச் செலுத்தாது முகாமை விட்டு சென்ற இராணுவத்தினர்!

யாழில் சுமார் 4 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய செலுத்த வேண்டிய  மின்சார கட்டணத்தை செலுத்தாது இராணுவத்தினர் முகாமை விட்டு வெளியேறியுள்ளனர் . மானிப்பாய் கிறீன் வைத்தியசாலையின்...

யாழ்.போதனாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஊழியர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்ககோரி அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வைத்தியசாலை பணிப்பாளருக்கும் வட மாகாண ஆளுநருக்கும் அவசர...

வடக்கில் ரணிலால் வழங்கப்பட்ட ஆசிரிய நியமனத்தில் முறைகேடு.

அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த ஜனாதிபதியால் பட்டதாரி ஆசிரிய சேவையினருக்கான நியமனங்கள் வழங்க்கபட்ட நிலையில் நியமனத்தில் மோசடிகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது.அரசியல் தரப்புக்களது பட்டியல் பிரகாரம் நியமனங்கள்...

சுவிசில் சிறப்பாக நடைபெற்ற தியாகச்சுடர் அன்னைபூபதி அம்மாவின் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள்.

சுவிசில் நடைபெற்ற தியாகச்சுடர் நாட்டுப்பற்றாளர் அன்னைபூபதி அம்மாவின் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2024. இந்திய அமைதிப்படை விடுதலைப்புலிகளுடனான போரினை நிறுத்த வேண்டும், விடுதலைப்புலிகளுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை...

எழுச்சிக்குயில் 2024 – தமிழீழ எழுச்சிப் பாடற்போட்டி | சுவிஸ்.

எழுச்சிக்குயில் 2024 - தமிழீழ எழுச்சிப் பாடற்போட்டி - 08 & 09.06.2024 - சுவிஸ். ​ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தடங்கள், வீரவரலாறுகள், தியாகங்கள், அர்ப்பணிப்புக்கள் உயிர்ப்புடன்...

பிரான்சில் இடம்பெற்ற மேஜர் காந்தரூபன் நினைவுசுமந்த விளையாட்டுப்போட்டிகள்

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழர் விளையாட்டுத்துறை – ஈழத் தமிழர் உதைபந்தாட்ட சம்மேளனம், துடுப்பெடுத்தாட்ட சம்மேளனம் ஆகியவற்றின் அனுசரணையுடன் பிரான்சு தமிழ் பெண்கள் அமைப்பு நடாத்தும் மேஜர்...

இலங்கையில் பிரபல காலணி நிறுவனத்தின் செயலால் கொந்தளித்த தமிழர்கள்!

 இலங்கையில் உள்ள பிரபல காலணி நிறுவனம் ஒன்று கார்த்திகை பூ பொறிக்கப்பட்ட காலணிகள் விற்பனைக்கு வைத்த சம்பவம் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம்...

யாழில் மதம் மாற்ற கட்டாயப்படுத்தப்படும் சிங்கள பொலிசில் இருக்கும் தமிழ் இளையோர்

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பகுதியில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள கெமுனு விகாரையில்  நடைபெற்ற வெசாக் வழிபாட்டிற்காக தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர்களை கட்டாயப்படுத்தி அழைத்து செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.  காங்கேசன்துறை குமார...

யாழ்.மாநகர சபையின் அனுமதியின்றி இராணுவத்தினரால் ஆரியகுளத்தினுள் அலங்காரம்!

யாழ்ப்பாணம் ஆரியகுளம் பகுதியில், மாநகர சபையின் அனுமதியின்றியே வெசாக் அலங்காரங்களை இராணுவத்தினர் செய்துள்ளதாக மாநகர சபை ஆணையாளர் கிருஷ்னேந்திரன் தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணம் நாக விகாரைக்கு அருகில் உள்ள ஆரியகுளம்...

யாழ் போதனா வைத்தியசாலை தரம் உயர்த்தப்படும்!

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை விரைவில் தேசிய வைத்தியசாலையாக தரம் உயர்த்தப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி ரணில்...

விடுதலைப்புலிகளின் ஆட்சியில் உறுதிப்படுத்தப்பட்ட பெண்களின் பாதுகாப்பு: சர்வதேச அரங்கில் எடுத்துரைத்த ஈழத்தழிழச்சி

தென் கொரிய மே 18 நினைவு அறக்கட்டளையின் 2024ஆம் ஆண்டுக்கான மனித உரிமைகளுக்கான குவாங்ஜு பரிசு தமிழ் பெண்கள் உரிமை ஆர்வலர் சுகந்தினி மதியமுதன் தங்கராசுக்கு (Suganthini...

யேர்மன் தலைநகர் பேர்லினில் நடைபெற்ற தமிழின அழிப்பு நினைவு நாள்.

கருவிழியில் கண்ணீரையும் நெஞ்சக்குழியில் கனல் நெருப்பும் விதைக்கும் முள்ளிவாய்க்கால் – மீண்டும் முளைக்கும் !!! யேர்மன் தலைநகர் பேர்லினில் நடைபெற்ற தமிழின அழிப்பு நினைவு நாள் ....

சுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட நடுகல் நாயகர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு!

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மிகப்பெரும் அரண்களாகவும், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முதுகெலும்பாகவும் திகழ்ந்து; மாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை நடைபெற்ற நீண்ட பெரும் திருப்பங்கள் நிறைந்த பல சமர்க்களங்களில்...

அற்றார் அழிபசி தீர்த்தல் 2024,சூரிச்,சுவிஸ்

சைவத் தமிழ்ச் சங்கம் அருள்மிகு சிவன் கோவில் அன்பே சிவம் நடாத்தும் அற்றார் அழிபசி தீர்த்தல் 2024 எதிர்வரும் 02. 06. 2024 வெகு சிறப்பாக நடைபெற...

மதுபானசாலைக்கு எதிராக நானாட்டான் மக்கள் போராட்டம் !

நானாட்டான்  நகர பகுதிக்குள் எந்த ஒரு மதுபானசாலைக்கும் அனுமதி வழங்க  வேண்டாம் என கோரிக்கை விடுத்து இன்றைய தினம்(20) மதத் தலைவர்கள், பொதுமக்கள் இணைந்து நானாட்டான் பிரதேச...

யாழில் இராணுவ வாகனம் மோதி இளம் யுவதி உயிரிழப்பு !

யாழ். அச்சுவேலி பகுதியில் இராணுவ வாகனம் மோதியதில் இளம் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். அச்சுவேலி புத்தூர் கணம்புலியடி சந்தியில் இன்று(20.05.2024) காலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில், திவாகரன்...

முல்லைத்தீவில் சூட்சுமமான முறையில் மரகடத்தலில் ஈடுபட்ட ஒருவர் கைது.

முல்லைத்தீவு   – புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சூட்சுமமான முறையில் பாலை மரக்குற்றிகளை கடத்த முற்பட்ட ஒருவர் புதுக்குடியிருப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கையானது துக்குடியிருப்பு பொலிஸாருக்கு...

சுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட 15 வது ஆண்டு தமிழின அழிப்பு நினைவு நாள் 2024 .

ஈழத்தமிழர் வரலாற்றில் மறக்கமுடியாத வடுவாக மாறியதும், சிங்களப் பேரினவாத அரசினால் வல்லாதிக்க அரசுகளின் பேராதரவோடு 2009ல் நிகழ்த்தப்பட்ட அதியுச்ச இனப்பேரழிப்பு நடந்ததுமான முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவு...

நீங்களே எங்களது எல்லைத் தெய்வம்!! விடுதலைப் புலிகளின் தலைவரை நினைந்துருகும் சிங்கள இளைஞன்

இலங்கையில் மூன்று தசாப்த கால உரிமைக் கோரிய யுத்தம், எந்தவொரு ஈவு, இரக்கமுமின்றி முடிவுறுத்தி வைக்கப்பட்டு 15 வருடங்கள். இந்த  15 வருடங்களும் யுத்தத்தில் உயிர்நீத்த பொதுமக்களை...

கனடா டொராண்டோவில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழின அழிப்பு நாள் நினைவேந்தல் – 2024

கனடா டொராண்டோ நகரில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு  நாள் மே-18 நினைவேந்தல் நிகழ்வுகள் இந்நிகழ்வு  பெருந்திரளான  தமிழர்கள் தமிழீழத் தேசியக்கொடியுடன் பங்கேற்றனர்    தமிழின அழிப்பிற்கு நீதி கோரும்...