Oktober 23, 2024

இ.நேமி

இ நேமி..... பாடகர், கலைகளில் ஆர்வமுள்ளவர்

ஆனந்தபுர நாயகர்களின் 14 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பிரான்சு சேர்ஜி நகரில்!

ஆனந்தபுர நாயகர்களின் 14 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பிரான்சு சேர்ஜி நகரில் இடம்பெறவுள்ளது.

நல்லூர் பிரதேச சபையில் குழப்பம் – அழைக்கப்பட்ட பொலிசார்

யாழ்ப்பாணம் – நல்லூர் பிரதேச சபையில் இடம்பெற்ற கேள்வி கோரலின் போது குழப்பம் ஏற்பட்டதை அடுத்து, பொலிஸார் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. நல்லூர் பிரதேச சபையினரால்,...

வெடுக்குநாறிமலை ஆலயம் சிதைக்கப்பட்டமை வன்முறைக்கு இட்டு செல்லும்

வெடுக்குநாறி மலை ஆலயம் சிதைக்கப்பட்டமை சைவ மக்களை பலவந்தமாக வன்முறைக்கு இட்டு செல்லும் திட்டமிட்ட இனவாத அரசியலாகும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளர் அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்துள்ளார்....

சுதந்திரம் வேண்டுவோருக்கு உறுதிதான் வலுமிக்க ஆயுதம் – தமிழீழ தேசியத் தலைவர்

சுதந்திரம் வேண்டுவோருக்கு உறுதிதான் வலுமிக்க ஆயுதம்.! எமது போராட்டம் எத்தனையோ சவால்களுக்கு ஈடுகொடுத்து தனது விடுதலைப்பயணத்தில் வெற்றிநடைபோட முடிந்தது என்றால், அதற்கான அடிப்படைக் காரணம் எமது இலட்சிய...

வவுனியா வெடுக்குநாறி மலையிலிருந்து துாக்கி வீசப்பட்ட சிவபெருமான்

வெடுக்குநாறி மலை ஆலயத்தில் இருந்த சகல விக்கிரகங்களும் விசமிகளால் உடைக்கப்பட்டும் பிடுங்கியெறியப்பட்டும் எடுத்துச்செல்லப்பட்டுமுள்ளது…….உச்சிமலையிலருந்த பீடமும் உடைத்து அழிக்கப்பட்டுள்ளது.கடந்த சில நாட்களாக சந்தேகத்திற்கிடமான நடமாட்டம் காணப்பட்ட நிலையில் ஊர்மக்கள்...

அம்பலமாகிறது பிள்ளையானின் படுகொலைகள் மற்றும் ஊழல்கள்

தேர்தல் விதிமுறைகளை மீறி   ஒட்டுக்குழு பிள்ளையான்  தனது அதிகாரத்தை பயன்படுத்தி அரச அதிகாரிகளை அடக்கி பல வேலை திட்டங்களை முன்னெடுத்து வருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அந்தவகையில் ஏறாவூர்பற்று பிரதேச...

திருமண பந்தத்தில் இணைந்த தமிழ் அரசியல் கைதி

தமிழ் அரசியல் கைதியொருவர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த திருமணம் நேற்று முன்தினம் (22-03-2023) இடம்பெற்றுள்ளது. 22 ஆண்டுகள் தமிழ் அரசியல்...

கச்சதீவில் புதிதாக தோன்றிய புத்தர்

கச்சதீவில் மர்மமான முறையில் சிறிலங்கா கடற்படையினரால் பாரிய பௌத்த விகாரையொன்று கட்டப்பட்டு, இரகசியமான முறையில் பௌத்த மயமாக்கல் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தற்போத பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது. கச்சதீவு இலங்கை - இந்திய...

பளையில் இரண்டு பொலிசாரை காணோம்!

நேற்று சுற்றுக்காவல் நடவடிக்கைக்காக வெளியில் சென்ற இரண்டு பொலிசாரும், கடமை முடிந்த பின் பொலிஸ் நிலையத்திற்கு திரும்பாததையடுத்து, தேடுதல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வழிதவறிச் சென்றார்களா அல்லது...

திருகோணமலையைச் சேர்ந்த கைதி தமிழ்நாட்டில் தப்பி ஓட்டம்!

விழுப்புரம் வழியாக சென்னை ஆயுதப்படை காவலர்கள் இலங்கை திருகோணமலை சார்ந்த ரியாஸ் கான் ரசாக் என்பவரை மதுரை மேற்குவாசல் காவல் நிலையப் பாஸ்போர்ட் வழக்கில் மதுரை நீதிமன்றத்தில்...

மீண்டும் தவணையிடப்பட்டது எழிலன் வழக்கு

காணாமல் ஆக்கப்பட்டிருந்த விடுதலைப்புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளராக செயற்பட்ட எழிலன் உட்பட ஏனையோரை இன்றையதினம் (22) நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு வவுனியா மேல்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. எனினும் இன்றையதினம் நீதிபதி...

அவுஸ்திரேலிய நாடாளுமன்றில் ஒலித்த ஈழத் தமிழரின் இனப்படுகொலை கதை!

தமிழ் அகதிகள் பேரவையின் பிரதிநிதிகள் குழு 2023 ஆம் ஆண்டு மார்ச் 6 ஆம் திகதி அவுஸ்திரேலிய சுயேச்சை உறுப்பினர் லிடியா தோர்பேவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இச்...

பிரான்சில் தமிழினத்திற்கு பெருமை சேர்த்த ஈழத்தமிழ் பெண்!

கடந்த 12.03.2023 ஞாயிற்றுக்கிழமை பிரான்சு பாரிசு நகரில் நடைபெற்ற சூழல் மாசடைதல், பிளாஸ்ரிக் பாவனையால் ஏற்படும் தீமைகள், நாகரிகப் போர்வையில் அநியாயமாக கழிவுகளுக்குள் உள்ளாகும் உடைகள் மூன்றாம்...

முல்லையில் தமிழர் நிலங்கள் அபகரிப்பு

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் பகுதியில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான பூர்வீக வயல் நிலங்களில், எவ்வித முன்னறிவிப்பு இன்றி அரச திணைக்களத்ததைச் சேர்ந்த சிலரால் எல்லைக்கற்கள் நாட்டப்பட்டு அபகரிப்பு...

தாயகத் தாய் அன்னைபூபதி உண்ணாவிரதப்போராட்டம் ஆரம்பித்த நாள் இன்று..!

தமிழீழத்தில் அமைதிப்படை என்ற போர்வையில் பாரதம் புரிந்திட்ட அடக்குமுறைக்கு எதிராக 19.03.1988 அன்றிலிருந்து  19.04.1988 வரையிலான சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் (அகிம்சை வழியில்) தொடர்ந்து உயிர் நீத்த...

யாழில் நடைபெற்ற அழகுராணிப் போட்டி

தேசிய அழகுகலை மன்றமும் சுற்றுலாத்துறை அமைச்சும்  இணைந்த எற்பாட்டில் 2023ஆம் ஆண்டுக்கான வடமாகாண மகளிர் அழகுராணிபோட்டி  தேர்வு நிகழ்வு  இன்று யாழில் உள்ள தனியார் விடுதி  ஒன்றில்...

நாவற்குழியில் எதிர்ப்பையும் மீறி விகாரை திறந்த சவேந்திர சில்வா

யாழ்ப்பாணம் நாவற்குழியில் இராணுவத்தினரின் முழு ஒத்துழைப்புடன் சமீத்தி சுமன விகாரையின் கலச திரை நீக்கம் இன்றைய தினம் முப்படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வாவின் பங்குபற்றுதலுடன் பௌத்த...

பதினைந்து வருட சிறைவாசம் – விடுதலையானார் தமிழ் அரசியல் கைதி!

தமிழ் அரசியல் கைதியான சதீஸ்குமார்  கொழும்பு புதிய மகசின் சிறைச்சாலையிலிருந்து விடுவிக்கப்பட்டிக்கிறார். இவர் இன்றைய தினம் கொழும்பு- புதிய மகசின் சிறைச்சாலையிலிருந்து விடுவிக்கப்பட்டிக்கிறார். கடந்த மாதமே இவர் பொது மன்னிப்பின்...

கோப்பாய் பகுதியில் 6 வயது சிறுவனின் உயிரைப் பறித்த நோய்!!

யாழ் கோப்பாய் தெற்குப் பகுதியைச் சேர்ந்த 6 வயதுச் சிறுவன் இரத்தப் புற்றுநோய் காரணமாக பரிதாபகரமாக உயிரிழந்துள்ளான். நேற்று வியாழக்கிழமை இந்த சோகச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கோப்பாய்...

யாழில் வெளியே அனுப்பப்பட்ட துப்பரவு பணியாளர்கள்

யாழ்ப்பாணம் அரச அதிபர் அலுவலகம் சென்றிருந்தபோது அங்கே அமைந்துள்ள உணவகம் சென்றிருந்த நண்பர் பார்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உணவகத்தில் உணவு உண்ண வந்த அலுவலக துப்பரவு...

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ ரங்கா கைது!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீ ரங்கா கைது செய்யப்பட்டுள்ளார். களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. வவுனியா செட்டிக்குளம்...

நடுக் காட்டில் மீட்கப்பட்ட முன்னாள் போராளி

விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி என  கூறப்படும் நபர் ஒருவர் நடு காட்டில் இருந்து சடா முடியுடன் மீட்க்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த நபர் மட்டக்களப்பு...