Oktober 23, 2024

இ.நேமி

இ நேமி..... பாடகர், கலைகளில் ஆர்வமுள்ளவர்

சிங்களத்தில் பேசிய இந்தியப் படையினர்…

ஒக்டோபர் மாதம் 16ம் திகதி உரும்பிராய் பகுதிக்குள் இந்தியப் படையினர் நுழைந்ததைத் தொடர்ந்து அப்பிரதேசத்தின் இந்தியப் படையினர் மேற்கொண்ட மனித வேட்டைகள் பற்றி கடந்த சில வாரங்களாகப்...

உரும்பிராயில் எழுதப்பட்ட கொலைகளின் அத்தியாயங்கள்

உரும்பிராய் வடக்கு பிரதேசத்தினூடான இந்தியப் படையின் யுத்த தாங்கிகள் முன்நகர அதன் மறைவில் காலாட் படைப்பிரிவு ஒன்று முன்னேறிக்கொண்டிருந்தது. இந்தியப் படையின் பிரிகேடியர்களான சாமேராமும், ஜே.எஸ்.டிலானும் அந்தப்...

முற்றுகை பீதியில் இந்தியப் படைகள்

புலிகளுடன் சண்டைகள் மூழும் பட்சத்தில் இலகுவாக நகர்ந்து யாழ் தலைநகரையும், அங்கு நிலைகொண்டிருந்த விடுதலைப் புலிகளின் தலைமையையும் கைப்பற்றும் திட்டத்துடனேயே இந்தியப் படையினர் யாழ் கோட்டையில் நிலை...

ராஜீவ் காந்தியின் கோபத்தை உச்சத்திற்கு கொண்டு சென்ற புலிகள்!

இந்தியப் படையினர் புலிகளுடன் யுத்தம் புரிந்துகொண்டிருந்த காலப்பகுதிகளில் இந்தியப் படையினரின் நடவடிக்கைகள் அனைத்தும் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியினாலேயே நெறிப்படுத்தப் பட்டுக்கொண்டிருந்தது. இந்தியப் படைனரது நடவடிக்கைகள் அனைத்தும்...

சுவிசில் நடைபெற்ற லெப். கேணல் கௌசல்யன் ,மாமனிதர் சந்திரநேரு நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு!

விசில் நடைபெற்ற லெப். கேணல் கௌசல்யன் உட்பட நான்கு மாவீரர்கள், மாமனிதர் சந்திரநேரு  அவர்களினதும் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு! 07.02.2005 அன்று வெலிகந்தைப் பகுதியில் சிறிலங்கா...

தமிழீழத் தேசியச் செயற்பாட்டாளர்“ காசிப்பிள்ளை கணேசலிங்கம் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு!

விசில் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்ட 'தமிழீழத் தேசியச் செயற்பாட்டாளர்"; காசிப்பிள்ளை கணேசலிங்கம் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு! தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளையின் செயற்பாட்டாளரும், தமிழீழ விடுதலைக்கான...

அடிக்கற்கள் எழுச்சி வணக்க நிகழ்வு 28.01.2024 – சுவிஸ்.

சுவிசில் உணர்வெழுச்சியுடன் சிறப்பாக நடைபெற்றஅடிக்கற்கள் நினைவு சுமந்த எழுச்சி வணக்க நிகழ்வு! தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆணிவேர்களாகவும், தமிழீழத் தேசியத் தலைவரின் ஆரம்பகாலத் தளபதிகளாவும் இருந்து தமிழீழ...

பிரித்தானிய பிரதமருக்கும், வெளிவிவகார அமைச்சுக்கும்,மன்னருக்கும் தமிழர்தரப்பால் வழங்கப்பட்ட கடிதம்

பிரித்தானிய மன்னரை நோக்கி மாபெரும் கவனயீர்ப்புப் பேரணி, வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் தன்னாட்சிக்கான உரிமைக்குரல் என்ற கோசத்துடன்  ஆயிரக்கணக்கான மக்கள் பேரலையுடன் தமிழீழமே  ஒரே தீர்வு என்பதை...

ராஜீவ் காந்தி நெறிப்படுத்திய யுத்தம்!

யாழ் குடாவைக் கைப்பற்றுவதற்கென்று இந்தியப் படையினர் மேற்கொண்ட பவான் இராணுவ நடவடிக்கை (Operation Pavan) 45 நாட்கள் வரை தொடர்ந்தது. பலாலி, காங்கேசன் துறை, பண்டத்தரிப்பு, யாழ்...

தேசியச் செயற்பாட்டாளர் கா.திரு கணேசலிங்கம் காலமானார் (31. 01 .2024 ,சுவிஸ் )

சுவிற்சர்லாந்தின் வோ மாநில தேசியச் செயற்பாட்டாளர் திரு. காசிப்பிள்ளை. கணேசலிங்கம் (கணேசண்ணை) அவர்கள் சுகவீனம் காரணமாக 31.01.2024 இயற்கை எய்தினார்.அன்னாரது பூதவுடல் வெள்ளிகிழைமை 7.30 தொடக்கம் -...

ஜனாதிபதி ரணிலுக்கு அதிர்ச்சி கொடுத்த அமைச்சர்

பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரான லொஹான் ரத்வத்த தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பிலான வர்த்தமானி அறிவிப்பு அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. லொஹான்...

கைது செய்யப்பட்ட கெஹலிய ரம்புக்வெல்ல!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கைக்கு தரமற்ற மருந்து இறக்குமதி செய்த குற்றச்சாட்டில், வாக்குமூலம் வழங்க அவர் இன்று திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்த நிலையிலேயே,...

சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி பாரிய போராட்டம்! அழைப்பு விடுத்த சிறீதரன்

இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி 4ம் திகதியை கரிநாளாகப் பிரகடனப்படுத்தி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் கிளிநொச்சியில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள எதிர்ப்புப் போராட்டத்துக்கு வலுச்சேர்க்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அழைப்பு...

அரசியல் கட்சியை அதிகாரபூர்வமாக அறிவித்தார் நடிகர் விஜய்!

நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள அரசியல் கட்சிக்கு 'தமிழக வெற்றி கழகம்' என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக நடிகர் விஜய் அதிகாரப்பூர்வமக அறிவித்துள்ளார். நடிகர் விஜய் அரசியலுக்கு எப்போது வருவார்...

பிரித்தானிய உயர்ஸ்தானிகரை சந்தித்த சிறீதரன்

இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் இன்று (1) இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அண்ட்ரியூ பற்றிக்கை சந்தித்துள்ளார். பிரித்தானிய உயர்ஸ்தானிகரின் அழைப்பின் பேரில்,...

கெஹலிய வெளிநாடு செல்ல தடை விதிப்பு!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் இந்த வெளிநாட்டு பயணத்தடையை விதித்துள்ளது. முன்னாள் சுகாதார அமைச்சரை குற்றப்...

தமிழ்த் தேசியச் செயற்பாடுகளை – செயற்பாட்டாளர்களை அச்சுறுத்தி முடக்கும் கனடா!

தமிழீழத் தேசியச் சின்னங்கள் மீது கனடாவில் நிரந்தரத் தடை கொண்டு வரும் நாசகாரச் சதியை நோக்காகக் கொண்டு தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர் கார்த்திக் நந்தகுமார் மீது சிறீலங்கா...

சிறிலங்காவின் சுதந்திரநாள்! ஈழத்தமிழர்களின் கரிநாள்!

சிறிலங்காவின் சுதந்திரநாள்! ஈழத்தமிழர்களின் கரிநாள்!பறிக்கப்பட்ட தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை மீளப்பெற்றுத்தர வலியுறுத்திமாபெரும் கண்டனப் பேரணி. ” ஒரு நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு என்பது அந்நாட்டில் உள்ள இனக்குழுக்களை...

ராஜீவ் காந்தி கொலை வழக்கு ! உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்த இருவர்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட முருகன் மற்றும் ராபர்ட் பயஸ் ஆகியோர் தங்களை விடுதலை செய்யக் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்....

சுதந்திர தினத்தன்று கரிநாள் பேரணிக்கு யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம் அழைப்பு!

இலங்கையின் சுதந்திர தினத்தை கறுப்பு நாளாக அனுஷ்டிப்பதுடன், அன்றைய தினம் கிளிநொச்சியில் இடம்பெறவுள்ள மாபெரும் கண்டனப் போரணியில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு  யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.  இவ்விடயம்...

பிரித்தானியாவில் நடைபெறும் தன்னாட்சி உரிமைப்போராட்டம் தொடர்பான ஊடக அறிக்கை 

சிறிலங்காவின் சுதந்திரநாள்! ஈழத்தமிழர்களின் கரிநாள்!  பறிக்கப்பட்ட தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை மீளப்பெற்றுத்தர வலியுறுத்தி  மாபெரும் கண்டனப் பேரணி  " ஒரு நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு என்பது அந்நாட்டில்...

ஜேர்மனியில் அமுலுக்கு வருகிறது 4 நாள் வேலை திட்டம் !

உலகம் முழுவதும் பல வளர்ந்த நாடுகள் குறைவான வேலை நேரத்தை செயல்படுத்தி வருகின்றன. குறிப்பாக, பெல்ஜியம், நெதர்லாந்து, டென்மார்க், ஆஸ்திரேலியா, ஜப்பான், ஸ்பெயின், பிரிட்டன் போன்ற நாடுகளில்...