Oktober 25, 2024

tamilan

13:ரணிலிடமும் அதுவே உள்ளதாம்!

13 வது  திருத்தச் சட்டத்தை நாங்கள் விரைவில் நடைமுறைப்படுத்தவுள்ளோம் என ஐனாதிபதி  தேசிய பொங்கல் விழா நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றும்  தெரிவித்தார் .இது வடக்கு மக்களுக்கான பிரச்சினை...

போராட்டக்காரர்கள் மீது தண்ணீர் தாரை பிரயோகம்

யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து இடம்பெற்ற போராட்டத்தின் போது பொலிஸார் தண்ணீர் தாரை பிரயோகம் மேற்கொண்டனர். தேசிய பொங்கல் விழாவிற்கு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம்...

யாழில். மத தலைவர்களுடன் சந்திப்பு

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறும் தேசிய பொங்கல் விழாவில் கலந்து கொள்ள யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மத தலைவர்களை சந்தித்தார்.  பலாலி...

நேபாள விமான விபத்தில் 40 பேர் பலி!

மத்திய நேபாளத்தில் உள்ள விமான நிலையம் அருகே 72 பேருடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில் 40 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காத்மாண்டுவில் இருந்து சுற்றுலா...

முதலில் பலாலி ஆமிக்கு வந்தனம் !

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட விமானத்தின் மூலம் பலாலி சர்வதேச வ விமான நிலையம்; ஊடாக யாழ்ப்பாணத்தை வந்தடைந்திருந்தார். யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக...

கூட்டமைப்பின் பெயரை பாவித்தமைக்கு எதிராக நடவடிக்கை எடுப்பேன்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெயரை வேறு தரப்புக்கள் பயன்படுத்த முடியாது என அதன் ஊடக பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். புதிய கூட்டணியானது,...

ஈழத்தமிழன் உறவுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

உறவுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்! மனங்கள் இணைந்தால் மலரும் அன்புமகிழ்வு நிறைந்தால் அதுவும் பண்பு இனிப்பாய் பொங்களை வரவேற்று -நின்றுஇனிமைபொங்க சுவைத்துமகிழ்ந்து இன்புற உறவுடன் கூடிமகிந்துசூரியன் ‌ஒளியாய்...

பலாலி ஊடாக பாட்டுக்கோஸ்டியும் வந்தது!

சென்னை விமான நிலையத்தில் இருந்து இருந்து யாழ்ப்பாணம் விமான நிலையத்திற்கு இன்று இந்திய கலைஞர்கள் குழுவொன்று வருகை தந்துள்ளது. இதனிடையே இன்று  67 பயணிகள்  பயணித்துள்ளநிலையில்  இது...

பிரித்தானியாவுக்கு உளவு பார்த்தாாக குற்றச்சாட்டில் முன்னாள் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் தூக்கிலிடப்பட்டார்

ஐக்கிய இராச்சியத்திற்காக உளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் துணை பாதுகாப்பு அமைச்சர் ஒருவருக்கு ஈரான் மரண தண்டனை விதித்துள்ளது. உளவுத்துறையை அனுப்புவதன் மூலம் நாட்டின் உள்...

கொரோனாவினால் சீனாவில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 60 ஆயிரம் பேர் உயிரிழப்பு

சீனாவில் கொவிட்-19 கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 60 ஆயிரம் பேர் இறந்துள்ளனர் என சீனா அறிவித்தது. உலகின் மிகக் கடுமையான கட்டுப்பாடுகளுக்குப்...

பரீட்சை காலத்தில் மின்வெட்டு இல்லை

இந்த ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை இடம்பெறும் காலத்தில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என அதிகாரிகள் அறிவித்துள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. தமது திணைக்களத்தினால் விடுக்கப்பட்ட...

இனி நாமே கூட்டமைப்பு – புதிய கூட்டணி அறிவிப்பு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் செயலாற்றி வந்திருக்கும் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் மற்றும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகளும் மற்றும் ஈழ...

புதிய கூட்டணி உதயம் – குத்து விளக்கே சின்னம்!

 ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் தேசிய கட்சி, மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியன இணைந்து புதிய கூட்டணிக்கான ஒப்பந்தத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை மதியம் 12.20...

இலங்கை வருகின்றார் இந்திய வெளிவிவகார அமைச்சர் !

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கர் இலங்கை வரவுள்ளார் அதன்படி எதிர்வரும் 19ஆம் திகதி அவர், இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக இந்திய...

இலங்கை வருவோருக்கு கொரோனா தடுப்பூசி அட்டை அவசியம்!

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய கொரோனா நடைமுறைகள் தொடர்பில் சுற்றுலா அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கட்டாயம் கொரோனா...

ஊடகவியலாளர் கமலேஸ் (அலெக்ஸ்) அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 14.01.2023

யாழ் நகரில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஊடகவியலாளர் கமலேஸ் (அலெக்ஸ்) அவர்கள் 14.01.2023 இன்று தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார், மனைவி,பிள்ளை , உற்றார், உறவிகர்கள், கலைத்துறை நண்பர்கள் என அனைவரும்வாழ்தி நிற்கும்...

பொம்மை போல் பாவித்தார்கள் அதனால் வெளியேறினேன் – சி. வி. விளக்கம்!

மேலும் தெரிவிக்கையில்,  ஏற்கனவே எடுக்கப்பட்ட தீர்மானங்களுடன் அங்கு வந்திருந்து அதனை மேற்கொள்ள திட்டமிட்டனர்.சில விடயங்களில் இணக்கம் ஏற்பட்ட போதும் பல விடயங்கள் முரண்பாட்டை தோற்றுவித்தது. ஐனநாயகப் போராளிகள்...

யாழில் ஜனாதிபதி கலந்து கொள்ளும் தேசிய பொங்கலுக்கு எதிர்ப்பு ; போராட்டத்திற்கும் அழைப்பு!

தேசிய பொங்கல் விழாவிற்கு யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதி போராட்டத்தினை முன்னெடுக்க அனைவரும் ஒன்றிணையுமாறு யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.  யாழ்.பல்கலைக்கழகத்தில்...

யாழில். ஈ.பி.டி.பி கட்டுப்பணம் செலுத்தியது!

ஆ ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி யாழ்ப்பாண மாவட்ட உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை இன்றையதினம் வெள்ளிக்கிழமை செலுத்தியது. யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திலுள்ள தேர்தல்கள் அலுவலகத்தில் வடக்குமாணசபை முன்னாள்...

புதிய கூட்டு அறிவிப்பு ; நாளை ஒப்பந்தம்!

ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் தேசிய கட்சி, மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியன இணைந்து புதிய கூட்டணியை  அறிவித்தன. யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியில் இன்றைய தினம்...

பொதுச் சின்னமாக புளொட்டின் பித்தளை விளக்கு: வெளியேறி விக்கி மற்றும் மணி!

தமிழ் கட்சிகளின் கூட்டிற்கான சின்னம் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக சி.வி விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் யாழ்.மாநகர சபை முன்னாள் முதல்வர் வி.மணிவண்ணன்...