Oktober 25, 2024

tamilan

வேலன் சுவாமிகளுக்கு பிணை!

பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வேலன் சுவாமிகள் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டார்.  கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய பொங்கல்...

உக்ரைனில் உலங்கு வானூர்தி விபத்து: உள்துறை அமைச்சர் உட்பட 18 பேர் பலி!

உக்ரைனில் உள்துறை அமைச்சர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் உலங்கு வானூர்தி விபத்தில் கொல்லப்பட்டனர். உக்ரைனின் தலைநகர் கீவின் கிழக்குப் புறநகர்ப் பகுதியில் உள்ள ஆரம்பப்பள்ளி (நேர்சரி) அருகே...

யாழ். மாவட்ட புதிய செயலர்

யாழ் மாவட்ட செயலராக அம்பலவாணர் சிவபாலசுந்தரன் இன்றைய தினம் புதன்கிழமை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுள்ளார். யாழ்ப்பாண மாவட்ட செயலராக அம்பலவாணர் சிவபாலசுந்தரன் நியமனம் செய்வதற்கான அனுமதியை நேற்று முன்தினம்...

மீண்டும் ஆர்னோல்ட்

யாழ் மாநகர சபையில் நாளைய தினம் வியாழக்கிழமை நடைபெறவுள்ள முதல்வர் தெரிவில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பாக இமானுவேல் ஆனோல்டை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியில்...

அயோத்தி ராமர் கோவில் மீது தற்கொலை தாக்குதல் நடத்த திட்டமாம்

குடியரசு தினத்தன்று அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் மீது தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ்...

திருமதி பத்மாவதி தவேஸ்வரன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 18.01.2022

யேர்மனி ஸ்ருட்காட்டில் (பக்ணாங்) நகரில் வாழ்ந்துவரும் பத்மாவதி தவேஸ்வரன் இன்று தனது பிறந்தநாளை கணவன், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்,, சகோதர,, சகோதரிகள்,மைத்துனி, மைத்துனர்மார் ,,மருமக்கள் பெறாமக்கள் மற்றும்...

தம்பிஐயா சிறீஸ்கந்தராஜா அவர்களின் பிறந்த நாள்பிறந்தநாள் வாழ்த்து18.01.2023

12 Monaten யேர்மனியில் வாழ்ந்துகொண்டிருக்கும் தம்பிஐயா சிறீஸ்கந்தராஜா அவர்கள் 18.01.2022இன்று தனது இல்லத்தில் மனைவி,பிள்ளைக்கள், , உற்றார், உறவினர்களுடன் சிறப்பாக தனது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார், இவரை அனைவரும்...

கல்முனை மாநகர சபைக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வதற்கு இடைக்கால தடை!

கல்முனை மாநகர சபைக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை எதிர்வரும் 19ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்வதைத் தடுத்து, உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது....

யாழில். லஞ்சம் வாங்க முற்பட்ட குற்றத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது!

யாழ்ப்பாணம் கள்ள உறுதி முடித்து , இடம்பெற்ற காணி மோசடி வழக்கில் தொடர்புடையவரிடம் கையூட்டு பெற முயன்ற குற்றச்சாட்டில், யாழ்ப்பாண பொலிஸ் சிறப்பு குற்றத்தடுப்பு பிரிவின் பொலிஸ்...

வங்குரோத்தினாலேயே பேச்சு!

உண்மையை பகிரங்கமாக ஏற்றுக்கொள்ள மறுத்தாலும் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதன் மூலம் தற்போதைய பொருளாதார நிலைமையை சமாளிக்க முடியும் என்ற யதார்த்தம் காரணமாகவே பேச்சுவார்த்தைக்கான அழைப்பு அரசாங்கத்தினால்...

வித்தியாதரனை முந்துவது யார்?

யாழ். மாநகர சபையின் புதிய தேர்தலிற்கான தமிழரசுக்கட்சியின் முதல்வர் வேட்பாளராக ஊடகவியலாளர் ந.வித்தியாதரன் பெயர் முன்வைக்கப்பட்டுள்ளது. தேர்தலில் பிரச்சாரங்களில் ஈடுபட ஏதுவாக ஊடகப்பணியிலிருந்து விலகியிருக்கவுள்ளதாக வித்தியாதரன் தெரிவித்துள்ளார்....

சிங்கள படைகள் வெளியேறவேண்டியது நியாயமானது!

ரணில் விக்கிரமசிங்கவின் யாழ்ப்பாண வருகையின் போது பெண்கள், சிறுவர்கள், மதத்தலைவர்கள் மற்றும் மாணவர்கள் மீதான ஆயுத படையினரின் வன்முறை தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாக மதத்தலைவர்கள் மற்றும் சிவில்...

யாழ். மாநகரத்தின் அடுத்த முதல்வர் யார் ? தமிழரசுக்குள் நீடிக்கும் குழப்பம்!

யாழ் மாநகர சபையில் எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறவுள்ள முதல்வர் தெரிவில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பாக யாரை நிறுத்துவது என்பது தொடர்பாக இடம்பெற்ற கூட்டம் இணக்கமின்றி...

பொங்கு தமிழ் நினைவு தினம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகத்தால் ஏற்பாடு செய்து நடாத்தப்பட்ட பொங்குதமிழ் மாபெரும் மக்கள் எழுச்சி நிகழ்வை நினைவு கூரும் வகையில் பொங்குதமிழ் பிரகடனத்தின் 22 ஆம் ஆண்டு நிறைவுநாள்...

எனது உரிமையுள்ள மயானத்தில் என்னுடலை எரிப்பீர்களா ? என்று ஏங்கிய இறப்புக்கள்!

சிறுப்பிட்டி இந்து சிட்டி மயானத்துக்கு அருகில் திறந்த வெளியாக இருந்த அரச உடமை காணி அபகரித்து விற்றோரால் ஏற்பட்ட நிலையாவும் நீங்கள் அறிந்ததே. சிறுப்பிட்டி இந்து சிட்டி...

சுவிசில் நடைபெற்ற கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி

சுவிசில் மிகவும் சிறப்பாக நடைபெற்ற வங்கக்கடலில் வீரகாவியம் படைத்த கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 2023! 16.01.1993 அன்று...

யேர்மனியில் தமிழர் திருநாளோடு தமிழாலயங்கள்

கார் தந்த வளம்கொண்டு களம் சென்ற உழவனது, தோள் கொண்ட வலிமையினால், வயல்களெல்லாம் பொன்மலர்கள் தூவிடுமே. நீர் மொண்ட நிலம்மீது பொற்கதிர் பரப்பிச் சமன்செய்து விளைச்சல் தரும்...

30 ஆண்டுகள் தலைமறைவாகவிருந்து மாவியாவின் தலைவன் கைது

30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த அந்த நாட்டின் மோஸ்ட் வாண்டட் மாஃபியா தலைவரை இத்தாலி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிசிலியின் கோசா நோஸ்ட்ரா மாஃபியாவின் தலைவன் மேட்டியோ...

முல்லைத்தீவில் கேணல் கிட்டு உட்பட மாவீரர்களின் நினைவேந்தல் முன்னெடுப்பு

கேணல் கிட்டு உட்பட அவரோடு சேர்ந்து இதே நாளில் வீரமரணம் அடைந்த மாவீரர்கள் 10 பேரினதும் 30 ஆம் ஆண்டு நினைவேந்தல் முல்லைத்தீவு வள்ளிபுனம் பகுதியில் இன்று...

இன்று கொழும்பில் …

கொள்ளுப்பிட்டி பகுதியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். வசந்த முதலிகேயை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தால்...

யாழில் தமிழரசும் கட்டுப்பணத்தை செலுத்தியது!

இலங்கைத் தமிழரசுக் கட்சி யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை இன்றைய தினம் திங்கட்கிழமை செலுத்தியது.  யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திலுள்ள தேர்தல்கள் அலுவலகத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின்...

தீபச்செல்வனின் பயங்கரவாதி நாவல் வெளியீடு

ஈழ எழுத்தாளர் தீபச்செல்வனின் பயங்கரவாதி நாவல் வெளியீடு கரைச்சிப் பிரதேச சபையின் பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் யாழ் பல்பலைக்கழக ஊடகத்துறை பேராசிரியர் கலாநிதி சி. ரகுராம் தலைமையில் இன்றைய தினம்...