Oktober 25, 2024

tamilan

டொலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 7.8% அதிகரிப்பு !

கடந்த வாரத்தில் அமெரிக்க டொலர் மற்றும் இந்திய ரூபாய்க்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு அதிகரித்துள்ளது. டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 7.8% ஆகவும், இந்திய ரூபாய்க்கு...

தேர்தல் நடைபெறாது

திட்டமிட்டபடி ஏப்ரல் 25ஆம் திகதி உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறாது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றங்களின் காலம் முடிவடைந்த...

IMF:நிதி செவ்வாய்க்கிழமை கிடைக்கும்!

சர்வதேச நாணய நிதியத்தின் ( IMF) பிணை எடுப்புப் பொதிக்கு நாளை ஒப்புதல் அளிக்கப்படும்  என்றும், முதல் தவணை நிதி செவ்வாய்க்கிழமை கிடைக்கும் என மத்திய வங்கி...

உக்ரைனுக்குள் நுழைந்த புதின்

உக்ரைனில் போர் தொடங்கி ஓராண்டை கடந்த நிலையில் முதல் முறையாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உக்ரைனுக்குள் நுழைந்துள்ளார். போரில் கைப்பற்றப்பட்ட உக்ரைனின் மரியுபோல் நகருக்கு இன்று...

உள்ளூராட்சி மன்றங்களில் பதவிக் காலம் இன்றுடன் நிறைவு

341 உள்ளூராட்சி மன்றங்களில் 340 உள்ளூராட்சி மன்றங்களின் உத்தியோகபூர்வ பதவிக்காலம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுடன் நிறைவடைகிறது. 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் திகதி...

ஹரிஷ் கலாபன் 14 வது அகவை தின வாழ்த்து

லண்டனில் வாந்துகரும் திரு திருமதி கலாபன் வாணி தம்பதிகளின் புதல்வன் ஹரிஷ் கலாபன் 14 வது அகவை தினத்தை அப்பா, அம்மா ,சகோதரங்களுடனும், உற்றார் ,உறவினர் ,நண்பர்களுடனும்...

ஊதியப் பிரச்சினை: வேலை நிறுத்தத்தில் பிரித்தானியாவில் கடவுச்சீட்டு வழங்கும் ஊழியர்கள்

பிரித்தானியாவில் கடவுச்சீட்டு வழங்கும் ஊழியர்கள் ஊதியம் மற்றும் நிபந்தனைகள் குறித்து தகராற்றினால் ஐந்து வாரங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து, ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸ்...

யாழ்.மாவட்டத்தில் 1814 கர்ப்பிணிகள் வறுமையிலுள்ளதாக தகவல்!

யாழ்.மாவட்டத்தில் 1814 கர்ப்பிணிகள் வறுமை நிலையில் உள்ளதாக யாழ். மாவட்ட செயலகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. நாட்டில் ஏற்பட்ட கொரோனா இடர் காலத்துக்கு பின்னர் ஏற்பட்ட பொருளாதார...

உக்ரைனுக்கு மிக்-29 ரக போர் விமானங்களை வழங்குகிறது போலந்து

உக்கரைக்கு நான்கு மிக்-29 ரக போர் விமானங்களை வழங்குவதாக போலந்து அறிவித்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பை அந்நாட்டின் ஜனாதிபதி ஆண்ட்ரெஜ் டுடா நேற்று வியாழக்கிழமை வெளியிட்டார். வரும் நாட்களில்...

விபத்தில் தமிழத் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பலி!

அம்பாறை மாவட்டத்தின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொடியப்பு பியசேன விபத்தில் சிக்கிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இன்று காலை 6.45 மணியளவில்...

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக அதிகரிப்பு

இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் சடுதியாக அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் 166,500 ஆக காணப்பட்ட 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று, 172,500 ஆக...

தொடர்ந்தும் டிரோன் பறக்கும்: பதிலடி தொடரும் ரஷ்யா

கிரீமியாவில் உள்ள கருங்கடல் பகுதியில் அமெரிக்காவின் டிரோன் ஒன்று பறந்ததால் கோபமடைந்த ரஷ்யா அதனை போர் விமானங்கள் மூலம் மோதி விபத்துக்குள்ளாக்கி வீழ்த்தியதாக கூறப்படுகிறது.  இதையடுத்து சர்வதேச...

பிரான்சில் இடம்பெற்ற நாட்டுப்பற்றாளர் பவுஸ்ரின் அவர்களின் 4 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

பிரான்சில் 15.03.2019 அன்று திடீர் சுகயீனம் காரணமாக சாவடைந்த நாட்டுப்பற்றாளர் அலெக்ஸாண்டர் பவுஸ்ரின் அவர்களின் 4ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு நேற்று 15.03.2023 புதன்கிழமை முற்பகல்...

சுவிசில் உணர்வெழுச்சியுடன் சிறப்பாக நடைபெற்ற கரோக்கே ‚-“கானக்குயில் 2023″

தமிழீழ விடுதலைக்காய் போராடி சிறிலங்காச் சிறைகளில் தவிக்கும் போர்க் கைதிகளின் விடுதலைக்கும், மறுவாழ்வுக்கும் உதவும் முகமாகவும், சூரிச்வாழ் அனைத்துக் கலைஞர்களினதும் திறமைகளை ஊக்குவித்து மதிப்பளிக்கவும் சூரிச் மாநிலத்தில்...

நியூஸிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை!

நியூஸிலாந்தில் உள்ள கெர்மடெக் தீவுகள் பகுதியில் இன்றைய தினம் வியாழக்கிழமை 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த...

போராட்டங்களினால் அரசாங்கத்தை வீழ்த்த முடியாது

போராட்டங்களினால் அரசாங்கத்தை வீழ்த்த முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே...

துயர் பகிர்தல் செல்வக்குமார்

ஜெர்மனியில் வாழ்ந்து வந்த செல்வக்குமார் அவர்கள் இறைவனடி சேர்ந்தார்! அன்னாரின்இவ் அறிவித்தலை உற்றார் உறவுகள் ஏற்றுக்கொள்வதுடன் ஆத்மா சாந்தியடைய எல்லோரும் இறைவனை பிரார்த்திப்போம்

டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி!

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி இன்று செவ்வாக்கிழமை தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 319.84...

தேர்தலை நடத்தாமைக்கு எதிராக நீதிமன்றத்தில் தேசிய மக்கள் சக்தி மனுத் தாக்கல் !

09 ஆம் திகதி உள்ளூராட்சித் தேர்தலை நடத்தாததன் மூலம் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்கக் கோரி தேசிய மக்கள் சக்தி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்...

பாக். ஜலசந்தி கடலை 3 பெண்கள் உள்ளிட்ட 7 பேர் நீந்தி சாதனை

தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரையிலான பாக் ஜலசந்தி கடலை 10 மணி நேரம் 45 நிமிடங்களில் 7 நீச்சல் வீர, வீராங்கனைகள் ஒரே நேரத்தில் நீந்தி சாதனை படைத்துள்ளனர். ...

பேச்சாளர் யாருமேயில்லை:கருணா!

தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஒரு பொய்யுரைஞர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தம் கருணாகரம் மீண்டும் குற்றஞ்செலுத்தியுள்ளார். இரா.சுமந்திரனை, இரா.சம்பந்தன் சந்திக்க...

புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக யாழில் நடை பவனி

புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவைக் காட்டவும்  யாழ்ப்பாணத்தில் நடைபவனி இடம்பெற்றது.  யாழ் போதனா வைத்தியசாலையின் புற்றுநோய்ப் பிரிவின் ஏற்பாட்டிலும் இருநூறாவது...