Oktober 23, 2024

tamilan

பெண்களுடன் எல்லைமீறி நடந்த ரௌடிகளை தேடி இரவிரவாக இராணுவம் வேட்டை!

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கில் தலைமறைவாக உள்ள ரௌடிகளை தேடி இராணுவத்தினர் நேற்று (8) இரவு திடீர் சுற்றிவளைப்பில் ஈடுபட்டனர். வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில்,...

கவிஞர் ரி.தயாநிதி பொருளுணர்வீர்.

எங்கள் எண்ணங்கள் உங்கள் மனங்களுக்கு திணிக்கும் தீர்வல்ல. உள்ளுணர்வின் உறுத்தல்களே. எழுததுக்கான தேய்மானம் நேரத்திலில்லை. கருத்துக்களின் தேடலுக்கான சிரத்தை கனதியில்லையா.. எதுகை வேண்டும் மோனை வேண்டும் நோப்படா...

தமிழரசுக் கட்சியினர் பிரதமர் ராஜபக்ஷவிடம் சரணாகதியாகியுள்ளதற்கான காரணத்தை வெளியிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா….

தேர்தல் நெருங்கியுள்ளதால் தமிழ் மக்கள் மத்தியில் தாம் இழந்துள்ள அரசியல் செல்வாக்கை மீண்டும் நிலை நிறுத்தவும், அரசியல் வெறுமையில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொண்டு மக்களின் வாக்குகளை...

இலங்கையில் தமிழ் பெண்களை துரத்தி துரத்தி போன் நம்பரை பறிக்கும் விசமிகள்

எங்கே ஆடு நனையும், என்று காத்திருக்குமாம் ஓணான் கூட்டம் இது. அது போல கொழும்பிலும் அதனை அண்டிய பிற மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள வேளையில். இன்...

பிறந்தநாள் வாழ்த்து செல்வி .லோவிதன் ஜஸ்மிதா. 09.05.2020

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி லோவிதன் தம்பதிகளின் செல்வப்புதல்வி ஜஸ்மிதாவின் மூன்றாவது பிறந்த நாள் .09.05.2020 இன்று .தனது இல்லத்தில் கொண்டாடுகின்றர்...

கொரோனா: வார்ததைப் போர் உச்சம்; ஆய்வுக்கு தயாரென்கிறது சீனா!

COVID-19 கிருமி எங்கிருந்து தொடங்கியது என்பதற்கான உலக சுகாதார அமைப்பின் ஆய்வுத் திட்டத்துக்கு  உதவத் தயாரென சீன தெரிவித்துள்ளது. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பேயோ (Mike...

வலுத்தது எதிர்ப்பு: பின்வாங்கியது இலங்கை அரசு?

ஆசிரிய சங்கங்கள் உள்ளிட்ட பல தொழிற்சங்கங்களது எதிர்ப்பினையடுத்து இலங்கையில் அரச ஊழியர்கள் தமது மே மாதச் சம்பளத்தை பகுதியளவிலோ அல்லது முழுமயாக, நன்கொடையாக வழங்க வேண்டும் என்று...

கூட்டமைப்பினர் முகங்களை கண்ணாடியில் பார்க்கட்டும்?

மாகாண சபைகளுக்கான தேர்தல் நடைபெறாமல் இருக்க காரணம் ஐக்கிய தேசியக் கட்சியும்,தமிழ்த் தேசியக் கூட்டமைப்புமே என குற்றம் சாட்டியுள்ள வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித்தலைவர் சி.தவராசா...

பங்கர் வெட்டி கசிப்பு:யாழில் முன்னேற்றம்

வீட்டுக்குள் சுரங்கம் வெட்டி கசிப்பு காய்ச்சி மறைத்து வைத்திருந்து விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒருவர் இன்று கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும்...

முடி திருத்தகங்களிற்கு கட்டுப்பாடுகள்?

சிகை அலங்கரிப்பு நிலையங்களை நடாத்தும்போது, பின்பற்ற வேண்டிய அறிவுறுத்தல்கள், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் சுற்றறிக்கை மூலம் வெளியிடப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் சிகை அலங்கரிப்பு நிலைய உரிமையாளர்கள்...

துயர் பகிர்தல் திருமதி சரஸ்வதி குமாரசாமி

திருமதி சரஸ்வதி குமாரசாமி தோற்றம்: 03 ஜனவரி 1953 - மறைவு: 08 மே 2020 யாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், கோப்பாயை வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதி குமாரசாமி...

தொலைபேசியில் பேச்சுவார்த்தை, நெருக்கடியை சமாளிக்க ஜப்பானின் உதவியை நாடியா டிரம்ப்!

கொரோன வைரஸான COVID-19க்கு எதிரான போராட்டத்தில் இணைந்து செயற்ப்பட  ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோர்ஒப்புக்கொண்டுள்ளனர். கொரோன வைரஸ் கடுமையாக பாதிக்கப்பட்ட...

பிரான்சின் முடக்க நிலை எதிர்வரும் திங்கட்கிழமை நீக்கம்!!

பிரான்சில் நடைமுறையில் உள்ள முடக்க நிலை எதிர்வரும் திட்கட்கிழமை விலக்கப்படும் என பிரஞ்சுப் பிரதமர் எட்வேர்ட் பிலிப் தெரிவித்துள்ளார். கொரோனாவினால் நாளாந்தம் ஏற்படும் உயிரிழப்பு மற்றும் தொற்று்கள்...

தவறுகளில் இருந்து தப்பிக்க டிரம்ப், சீனா குறித்து பிதற்றுகிறார்! ஜெர்மன் உளவுத்துறை தகவல்!

கொரோன வைரசான COVID-19 ஒரு சீன ஆய்வகத்தில் தோன்றியது என்ற அமெரிக்க குற்றச்சாட்டுகளில் ஒரு ஜெர்மன் உளவுத்துறை அறிக்கை சந்தேகங்களை எழுப்புகிறது என்று டெர் ஸ்பீகல் பத்திரிகை...

ஊரடங்கில் கைவரிசை! யாழில் ஐவர் கைது!

யாழ்ப்பாணத்தில் ஊடரங்கு அமுலில் இருந்த நேரத்தில் வீடுகளுக்குள் புகுந்து திருட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஐவர் கோப்பாய்க் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பெண்களும் உள்ளடங்குகின்றனர். கரந்தன் வீதி...

பாதுகாப்பான ஒரு மாவட்டமாக கிளிநொச்சி மாவட்டம் உள்ளது – நிமால் அருமைநாதன்

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஐந்து தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்க வைக்கப்பட்டவர்களுக்கான மருத்துவ பரிசோதனைகள் நிறைவு  பெற்றுள்ளதாக கிளிநொச்சி பிராந்திய தொற்று நோயியலாளர் வைத்திய அதிகாரி நிமால் அருமைநாதன் ...

துயர் பகிர்தல் nசெல்வி ராதிகா குமாரலிங்கம்

செல்வி ராதிகா குமாரலிங்கம் இணுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி ராதிகா குமாரலிங்கம்அவர்கள் கனடாவில் காலமானார். அன்னாரின் பிரிவால் துயருறும் அவரின் குடும்பத்தினருக்கும் உற்றார்...

துயர் பகிர்தல் திருமதி நாகேந்திரம் மகேஷ்வரி

திருமதி நாகேந்திரம் மகேஷ்வரி தோற்றம்: 26 ஜூன் 1926 - மறைவு: 21 ஏப்ரல் 2020 கண்டி புசல்லாவையைப் பிறப்பிடமாகவும், Los Angeles, California,அமெரிக்கா (USA)வை வதிவிடமாகவும் கொண்ட...

முத்தையா பிரபாகரனின் அன்புக்கரங்கள்..!!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நுவரெலியா மாவட்ட வேட்பாளர் முத்தையை பிரபாகரன் ஊடாக கொரோனாவால் பின்தங்கிய மற்றும் வருமானத்தை இழந்த குடும்பங்களுக்கு கட்டம் கட்டமாக உலர் உணவு பொருட்கள்...

துயர் பகிர்தல் திரு சண்முகம் குமாரவேலு

திரு சண்முகம் குமாரவேலு (முன்னாள் காயத்திரி கடை உரிமையாளர்- Paris) தோற்றம்: 26 ஜனவரி 1945 - மறைவு: 06 மே 2020 யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும்,...

தமிழீழ விடுதலைப்புலிகளை முன்னுதாரணம் காட்டி புகழாரம் சூடிய கோட்டாபயவின் கட்சி முக்கியஸ்தர்!

ஸ்ரீலங்காவில் தற்போதைய எதிர்க் கட்சிகளிடத்தில் இல்லாத மனிதாபிமானத்துடனான, நற்பண்புகள் தமிழீழ விடுதலைப் புலிகளிடத்தில் காணப்பட்டதாக, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முக்கியஸ்தரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல...

ருமேனியாவில் ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்த இலங்கையருக்கு கொரோனா -44 இலங்கையர் உடனடியாக பணிநீக்கம்! வெளியான தகவல்

ருமேனிய நாட்டில் ஆடைத்தொழிற்சாலையொன்றில் பணிபுரிந்த இலங்கையர்களில் ஏழு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை தெரியவந்ததை அடுத்து அந்த தொழிற்சாலையில் பணிபுரிந்த 44 இலங்கையர்களையும் நிர்வாகம் பணிநீக்கம்...