Oktober 24, 2024

tamilan

ஊழல் எதிர்ப்புச் சட்டமூலத்துக்கு முழுமையான ஆதரவு

ஊழல் எதிர்ப்புச் சட்டமூலத்துக்கு முழுமையான ஆதரவு வழங்கப்படும் என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. சட்டத்தை நிறைவேற்றுவதுடன் நின்றுவிடாமல் அதனை செயற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட...

எல்லை நிர்ணய குழுவின் புதிய அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு!

எல்லை நிர்ணய குழுவின் புதிய அறிக்கை இன்றைய தினம் செவ்வாய்கிழமை காலை பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் கையளிக்கப்பட்டது. எல்லை நிர்ணய குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவினால் இந்த...

அச்சுவேலியில் நெசவுசாலையை ஆக்கிரமித்துள்ள மத சபையை வெளியேற்ற கோரி ஆர்ப்பாட்டம்

ம் அரசிற்கு சொந்தமான அச்சுவேலி நெசவு சாலையை அத்துமீறி கைப்பற்றி அடாவடித்தனம் புரியும் மதப்பிரிவினரே வெளியேறுங்கள் என கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.  அச்சுவேலி நெசவு சாலை...

வடமாகாண தொழிற்துறை வர்த்தக சந்தை – 2023

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு வடக்கு மாகாண தொழிற்துறை திணைக்களம் மற்றும் யாழ் இந்தியத் துணைத் தூதரகம் இணைந்து நடாத்தும் "வடமாகாண தொழிற்துறை வர்த்தக சந்தை - 2023"...

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை ஒத்திவைப்பு !

வைகாசி 15ஆம் திகதி நடைபெறவிருந்த 2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப்பரீட்சை இரண்டு வாரங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளது. அன்றைய தினம் பரீட்சையை நடத்த முடியாது என்பதனால் இரண்டு...

போலி நாணயத்தாள்களின் புழக்கம் அதிகரிப்பு

புத்தாண்டு காலத்தில் போலி நாணயத்தாள்களின் புழக்கம் அதிகரித்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. எனவே இந்த விடயம் தொடர்பாக பொது மக்கள் கவனம் செலுத்துமாறு பொலிஸ் தலைமையகம் கோரிக்கை...

உதயன் நிறுவனத்தினுள் போதகர் சண்டித்தனம்!

யாழ்ப்பாணம் உதயன் பத்திரிக்கை நிறுவனத்தினுள் கிறிஸ்தவ சபையை சேர்ந்த போதகர் தலைமையில் சிறுவர்கள் பெண்கள் உள்ளடங்கிய கும்பல் ஒன்று அத்துமீறி நுழைந்து அடாவடியில் ஈடுபட்டனர். அச்சுவேலி பகுதியில்...

தமிழர் இருப்புக்களை பாதுகாப்பதற்கு பொதுக்கட்டமைப்பு உருவாக்கம்!

அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராகவும் தமிழர்களின் இருப்பை பாதுகாப்பதற்குமான பொதுக்கட்டமைப்பு ஒன்று வவுனியாவில் இன்று உருவாக்கப்பட்டது. தமிழர்பகுதிகளில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவரும் பௌத்தமயமாக்கல் போன்ற செயற்பாடுகளை தடுத்து நிறுத்துவதற்கான பொறிமுறைகளை...

புத்தாண்டின் பின்னர் அமைச்சரவை மாற்றம் ?

நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட அமைச்சரவை மாற்றம் தமிழ், சிங்கள புத்தாண்டின் பின்னர் இடம்பெறவுள்ளது. ஆளும்தரப்பில் இருந்து எதிர் தரப்பில் இருந்து பல அனுபவமிக்க அரசியல்வாதிகள் அமைச்சர்களாக நியமிக்கப்படுவார்கள் என...

வீடு தீப்பற்றி எரிந்து கொண்டிருந்த போது தீயனை அணைக்க யாழ்.மாநகர சபை முற்பணம் கோரியதா ?

P யாழ்.மாநகரப் பகுதியில் தீயணைப்புக்காக அவசர உதவி கோரியபோது பணம் செலுத்தினால் மட்டும் வர முடியும் என யாழ்.மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவிலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டதாக வெளியான...

மற்றொரு அணு ஆயுத தாக்குதல் ட்ரோனை சோதித்தது வடகொரியா

கடலுக்கடியில் அணு ஆயுதத்தை தாங்கி சென்று தாக்குதல் நிகழ்த்தக்கூடிய டிரோனை மீண்டும் பரிசோதித்ததாக வட கொரியா தெரிவித்துள்ளது. ஹெய்ல்-2 (சுனாமி 2)  என பெயரிடப்பட்டுள்ள இந்த டிரோனை,...

தாய்வானைச் சுற்றிவளைத்து போர் ஒத்திகையை தொடங்கியது சீனா

சீனா - தைவான் இடையேயான பதற்றத்துக்கு மத்தியில், தைவானுக்கு அருகே சீன போர்க்கப்பல் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. சீனாவின் எதிர்ப்புக்கிடையே தைவான் அதிபரும் அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகரும் சந்தித்ததற்கு...

நைஜீரியாவில் துப்பாக்கிச் சூடு: 51 பொதுமக்கள் பலி!

நைஜீரியாவில் துப்பாக்கிதாரிகள் கிராமத்துக்குள் நுழைந்து குடியிருப்பாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். நேற்று வெள்ளிக்கிழமைபெனு மாநிலத்தின் உமோகிடி கிராமத்தில் நடந்த தாக்குதலில் குறைந்தது 51 பேர் இறந்தனர்....

அத்துமீறி வழிபட முடியாது:ரணில்

திகள் வடக்கில் அத்துமீறி வழிபடவோ அல்லது வழிபாட்டுச் சின்னங்கள் வைக்கவோ முடியாது .அனைத்து இன மக்களுக்கும் வழிபாட்டு உரிமை உண்டு அதை எந்தத் தரப்பும் கேள்விக்கு உட்படுத்த...

ஏறாவூர் ஆடைத் தொழிற்சாலை காதல் விவகாரம் ?

ஆடைத் தொழிற்சாலை இழுத்து மூடிய முஸ்லீம் அமைப்புக்கள்! ஏறாவூர் ஆடைத் தொழிற்சாலை பணியாற்றிய முஸ்லீம் யுவதி ஒருவரை அதே தொழிற்சாலையில் பணியாற்றிய தமிழ் இளைஞர் ஒருவர் காதலித்து...

DR.விஜயதீபன் பாலசுப்பிரமணியம்அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 06.04.2023

சுவிஸ் நாட்டில் வாழ்ந்துவரும் DR.விஜயதீபன் பாலசுப்பிரமணியம்அவர்கள் மருத்துவராக பணிபுரிவதுடன்பொதுப்பணிகளும் செய்துவருகின்றார் அத்தோடு நலவாழ்வு அமைப்பு சுவிஸ்சினுடாகவும்,STS தமிழ்தொலைக்காட்சி யூடகவும் மருத்துவரும் நாமும் என்ற நிகழ்வின் மூலம் மக்களின்...

உக்ரைனுக்கு மேலும் மிக-29 போர் விமானங்கள்: உறுதியறுத்தது போலந்து!

கம்உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் முதல் போலந்து உத்தியோகபூர்வ விஜயத்தின் போது நேற்றுப் புதன் கிழமை தனது முக்கிய கூட்டாளியான உக்ரைனுக்கு மேலதிக மிக்-29 போர் விமானங்களை...

சமூக வலைத்தளங்களை பாதுகாப்பு அமைச்சு கண்காணிக்கவில்லையாம்

தொலைபேசி உரையாடல்கள் பதிவு செய்யப்படுவதாகவும் WhatsApp, Facebook, Twitter பயன்பாடு தொடர்பில் கண்காணிக்கப்படுவதாகவும் சமூக ஊடகங்களில் பரவும் தகவல் பொய்யானது என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

இலங்கையில் நிலப்பிரச்சினைகள் – பொறுப்புக்கூறலை வலியுறுத்தும் பிரித்தானியா

இலங்கையில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் நில அபகரிப்புகளுக்கு தீர்வு காண வேண்டியதன் அவசியத்தை மீண்டும் உறுதிப்படுத்துவதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது. பிரித்தானியாவின் தெற்காசிய இராஜாங்க அமைச்சர் அஹ்மட் பிரபு...

புலம்பெயர் தமிழரின் நிதி பங்களிப்பில் இராணுவத்தினரால் கட்டப்பட்ட வீடு கையளிப்பு

விபத்து சம்பவம் ஒன்றினால் மாற்றுத்திறனாளியான குடும்ப தலைவரை கொண்ட குடும்பம் ஒன்றிற்கு புலம்பெயர் தம்பதியினர் மற்றும் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் நிதி அனுசரணையில் , இராணுவத்தினரின்...

போலி மருத்துவர் கைது!

சிறுவர்களுக்கான லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் வைத்தியராக நடித்து மக்களை ஏமாற்றிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொரளை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்...

நல்லூரனுக்கு பாற்காவடி

ம் வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி கோவிலில் பங்குனி உத்தர பாற் காவடி பவனி இன்றைய தினம் புதன்கிழமை மிகவும் பக்தி பூர்வமாக இடம்பெற்றது.