Oktober 23, 2024

tamilan

3 மாதமாக ஈரானில் தவிக்கும் தமிழக தொழிலார்கள்! பாரபட்சம் பாக்கிறது இந்திய அரசு!

கடந்த இரண்டு மாதங்களாக தமிழ்நாட்டை சேர்ந்த தொழிலாளர்கள் நாடு திரும்ப வழி இல்லாமல் தவிக்கின்றார்கள். அவர்களை அழைத்து வருவதில் மத்திய சரியான அக்கறை காட்டவில்லை. அவர்கள் புறக்கணிக்கப்படுவதாக...

கொரோனா நெருக்கடியால் 4 மில்லியின் பெண்கள், குழந்தை திருமண அபாயத்தில்!

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் அடுத்த இரண்டு ஆண்டுகளில் நான்கு மில்லியன் சிறுமிகள் குழந்தை திருமணத்திற்கு ஆளாகும் ஆபத்தில் உள்ளனர் என்று உலகளாவிய தொண்டு நிறுவனம் கூறுகிறது. வறுமை...

உலகத்தையே முடக்கிய வைரஸ்! மூன்று லட்சத்தை தாண்டிய உயிரிழப்புக்கள்!

கொரோனா வைரஸினால் பலியானோர் எண்ணிக்கை உலகளவில் 300,000ஐத் தாண்டியுள்ளது. அனால் அந்த எண்ணிக்கையை விட  அதிகமாகவே இருக்கக்கூடுமென ஆய்வாளர்கள் நம்புகின்றனர். உலக நாடுகள் ரீதியாக 4.4 மில்லியனுக்கும்...

பாதுகாப்பு முகக்கவசம் எங்கே? வாங்கிக்கட்டிய அதிகாரி!

கடமையில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர் போதிய பாதுகாப்பின்றி பணியில் ஈடுபட்ட விவகாரம் உயர்மட்ட கவனத்திற்கு சென்றுள்ளது. கொரொனா தொற்றிலிருந்து பாதுகாக்க முகக்கவசம் அணிவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டு இருக்கும்...

ஒவ்வொரு ஆணுக்கும் இரண்டு மனைவி: விசித்திர கிராமம்!

on: May 15, 2020  Print Email இந்தியாவின் சிறிய கிராமமொன்றில் அனைத்து ஆண்களுக்கும் இரண்டு மனைவி ஒரு கிராமத்தின் வினோத பழக்கம் கடைபிடிக்கப்படுகிறது. ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டம்...

துயர் பகிர்தல் திரு நாகமுத்து சின்னத்தம்பி

திரு நாகமுத்து சின்னத்தம்பி தோற்றம்: 05 மார்ச் 1934 - மறைவு: 15 மே 2020 யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி தோப்பு இராசவீதியை வசிப்பிடமாகவும் கொண்ட நாகமுத்து...

தனிமைப்படுத்தல் முகாமிலிருந்து செல்ல மறுத்த சிறுவன்..!! காரணம் என்ன ??

முழங்காவில் 651வது படைப்பிரிவு இராணுவ தனிமைப்படுத்தல் முகாமிலிருந்து 60பேர் வீடுகளுக்கு அனுப்பி வைப்பு கிளிநொச்சி முழங்காவில் 651வது படைப்பிரிவின் கொரோனா தனிமைப்படுத்தல் முகாமில் தங்க வைக்கப்பட்ட பண்டாரநாயக்க...

துயர் பகிர்தல் திருமதி தம்பிராசா பரமேஸ்வரி

திருமதி தம்பிராசா பரமேஸ்வரி தோற்றம்: 16 ஜூன் 1930 - மறைவு: 13 மே 2020 யாழ். உரும்பிராய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், முடமாவடி, திருநெல்வேலி பால்பண்ணை வீதி,  கனடா...

உலகம் முழுவதும் 6 மாதங்களில் 12 லட்சம் குழந்தைகள் பலியாக வாய்ப்பு! யூனிசெஃப்…..

உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் வழக்கமான மருத்துவ சேவைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் அடுத்த 6 மாதங்களில் 12 லட்சம் குழந்தைகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக யூனிசெஃப் தெரிவித்துள்ளது....

பரிசோதனையில் பொசிட்டீவ் என வந்தது இறந்த கொரோனா மீண்டும்?! சத்தியமூர்த்தியின் புது விளக்கம்

யாழ்ப்பாணத்தில் மீண்டும் கொரோனா என்று எவரும் பீதியடைய அவசியமில்லை. நேற்றைய தினம் பரிசோதனையில் பொசிட்டீவ் என வந்தது இறந்த வைரஸாக இருக்கலாம் என்றே நம்புகிறோம். இவ்வாறு இன்று...

மாலைதீவில் இலங்கையர் ஐவருக்கு கொரோனா?

கோவிட் -19 விதித்த பயணத் தடையின் விளைவாக மாலைதீவில் பல இலங்கையர்கள் சிக்கியுள்ளனர், எனவே தாம் தாயகம் திரும்ப ஸ்ரீலங்கா அரசாங்கம் வழிவகை செய்யவேண்டுமென அவர்கள் கோரிக்கை...

மீண்டும் சிக்கினார் சுமந்திரன்? நடந்தது என்ன?

கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் தன்னிலை அறிக்கையொன்றை விட்ட பின்னரும் அவரை எவரும் விட்டபாடாகவில்லை. இந்நிலையில் மீண்டும் அவரிடம் கேள்வி எழுப்பியிருக்கிறார் சட்டத்தரணி கு.குருபரன். அவர் தனது கேள்வியில் சர்ச்சை’...

எழுச்சி நாள்.

மனிதம் மரித்த நாள். புனிதம் பறிபோன நாள். கணிப்பு கலைந்த நாள்... கலகக்காரருடன் உலம் கை கோர்த்த கோர நாள். கொடிய யுத்தம் முடிவுக்கு வந்த நாள்....

ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும்!

on: May 14, 2020  Print Email ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜூன் 30ம் திகதி வரை தலைமையகம் மூடப்பட்டிருக்குமென்பதை ஐ.நா அறிவித்தள்ளது....

பவிரா உமைபாலனின் பிறந்தநாள் வாழ்த்து ( 15.05.2020)

தயகத்தில் சிறுப்பிட்டியில் வாந்துவரும் திரு திருமதி உமைபாலன் பிரபாலினி தம்பதிகளின் அன்புப் புதல்வி பவிரா தனது .பிறந்தநாளை. அப்பா அம்மா, அம்மப்பா, அம்மம்மா,அப்பப்பா, அப்பம்மா, பெரியம்மாமார், பெரியப்பாமார்,...

யாழ்.பல்கலையில் நினைவேந்தல்!

யாழ் பல்கலைக்கழகம் முன்பாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் 2 ஆம் நாளான இன்று சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால்...

மீண்டும் நாடளாவிய ஊரடங்கு?

எதிர்வரும் 16ஆம் திகதி இரவு 8 மணிக்கு மீண்டும் நாடு தழுவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய, கொழும்பு கம்பஹா...

சிறீதரனிற்கு மீண்டும் விசாரணை?

கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மற்றும் கரைச்சி பிரதேச சபைத் தவிசாளர் ஆகியோரை விசாரணைக்காக இலங்கை காவல்துறையினர்  அழைத்துள்ளனர். கடந்த மார்ச் 8ம் திகதி சர்வதேச...

தடுப்பூசிகளும் , சிகிச்சைகளும் அனைவருக்கும் இலவசம்? 140 நாட்டுத்தலைவர்கள் கோரிக்கை!

கொரோனா COVID-19 எந்தவொரு  தடுப்பூசிகளும் சிகிச்சையும் அனைவருக்கும் இலவசமாக கிடைக்க வேண்டும் என்று கடந்த கால மற்றும் தற்போதைய உலகத் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சிரில்...

மே18 நினைவேந்தலை இணையத்தில் விளக்கேற்றி நினைவேந்துவோம்!

தமிழினத்துக்கு எதிராக  சிறீலங்கா ஆட்சிபீடத்தினால் பல தசாப்தங்களாக பல்வேறு வடிவங்களில்  இனஅழிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் உச்சக்கட்டமாக மே 2009 இல் பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டதுடன்,...

2ம் நாள்: நவாலி தேவாலயத்தில் நினைவேந்தல்?

இனப்படுகொலைவாரத்தின் இரண்டாம் நாள் நினைவஞ்சலி நவாலி சென்பீற்றர்ஸ் தேவாலயம் முன்பதாக இன்றைய தினம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இலங்கை காவல்துறையினரது கெடுபிடிகள் மத்தியில் பொதுச்சுடரேற்றி...

மே18:வீடுகளில் இரவு சுடரேற்றுவோம்!

முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் நினைவேந்தல் சுடரை ஒவ்வொரு மக்களும் தமது வீடுகளில் இரவு 7 மணிக்கு ஏற்றுமாறு யாழ்.பல்கலைக்கழக மாணவ ஒன்றியம் கோரியுள்ளது. அத்துடன் நினைவுகூரலை இம்முறை...