Oktober 23, 2024

tamilan

சுவிசின் பல பாகங்களிலும் முன்னெடுக்கப்பட்ட மே 18 – தமிழின அழிப்பு நினைவு நாள்!!!

ஈழத்தமிழர் வரலாற்றில் மறக்க முடியாத வலியாக மாறியதும், சிங்களப் பேரினவாத அரசினால் வல்லாதிக்க அரசுகளின் பேராதரவோடு 2009ல் நிகழ்த்தப்பட்ட அதியுச்ச இனப்பேரழிப்பு நடந்ததுமான முள்ளிவாய்க்கால் மண்ணில், இறுதிவரை...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தில் கனேடிய பிரதமர் ஸ்ரீலங்கா அரசிடம் விடுத்துள்ள வேண்டுகோள்

இலங்கையில் நீண்ட கால சமாதானம் மற்றும் செழிப்பினை உறுதிசெய்யக்கூடிய வகையில் அர்த்தபூர்வமான பொறுப்புக்கூறும் செயல்முறையை இலங்கை அரசாங்கம் பின்பற்றவேண்டும் என கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ வேண்டுகோள்...

வடக்கு ஊடாக நகரவுள்ள அம்பான் சூறாவளி..!!

அம்பான் சூறாவளி வடக்கு, வடகிழக்கு கரையின் ஊடாக மேற்கு வங்காள கரையை நோக்கி நகரக்கூடும் என வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. திருகோணமலைக்கு அப்பால் மையம் கொண்டுள்ள அம்பான்...

யாழில் நினைவேந்தல் தீபத்தினை தட்டி விழுத்திய இராணுவத்தினர் !

யாழில் நினைவேந்தல் தீபத்தினை இராணுவத்தினர் தட்டி விழுத்தி அநாகரிகமாக நடந்து கொண்டுள்ளனர். முற்போக்கு தமிழ் தேசிய கட்சியின் அலுவலகத்துக்கு முன்பாக சுடரேற்றபட்ட சுடரினையே இவ்வாறு இராணுவத்தினர் தட்டி...

கொரோனாவிற்கு தயாரான தடுப்பூசி..!!வெளியிட காத்திருக்கும் நாடு.!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கமானது தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், சுமார் 212 நாடுகளுக்கு பரவியது. இதனால் உலக நாடுகள் முழுவதும் கொரோனாவிற்கு தடுப்பூசி கண்டறியும்...

கவின் காதலை பற்றி பதிலடி கொடுத்த லாஸ்லியா..!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் லாஸ்லியா. இலங்கையைச் சேர்ந்த ஈழத்து தமிழச்சியான இவர் சினிமாவில் நாயகியாக வேண்டும் என்ற ஆசையுடனேயே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்....

துயர் பகிர்தல் திருமதி புவனேஸ்வரி காராளசிங்கம்

திருமதி புவனேஸ்வரி காராளசிங்கம் தோற்றம்: 07 ஏப்ரல் 1936 - மறைவு: 16 மே 2020 யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட...

இந்திய வம்சாவளி சிறுமிக்கு விருது வழங்கி கெளரவித்த டிரம்ப்! என்ன தெரியுமா?

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த செவிலியர்கள், தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்டோருக்கு, பிஸ்கட் பரிசளித்த, இந்திய வம்சாவளி சிறுமியின் சேவையைப் பாராட்டி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் விருது...

`தனி மனிதராக எதையும் சாதிக்க முடியாது‘ வைரலாகும் ஒபாமாவின் உரையின் முழுப்பகுதி!  #Graduation2020

ஒபாமா ( Instagram ) ஒபாமாவின் பேச்சு இந்தப் பேரிடர் காலத்தில் நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது, மாணவர்கள் மட்டுமல்லாமல் அனைவருமே இதைக் கேட்க வேண்டும் என ட்விட்கள் குவிந்தபடி...

முள்ளிவாய்க்கால் முற்றத்திலும் நினைவேந்தப்பட்டது தமிழின அழிப்பு நாள்!

முள்ளிவாய்க்கால் முற்றத்தில் தமிழினப் படுகொலைக்கான நிகழ்வுகள் சுடரேற்றி நினைவேந்தப்பட்டது. சுடரினை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் நிர்வாகப் பொறுப்பாளர் கென்னடி அவர்கள் ஏற்றிவைத்தார். கொரோன என்ற உலகப் பேரிடர்...

தடை தாண்டி அஞ்சலி!

இன அழிப்பு அரசின் தடைகளை தாண்டி முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 11ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வினை தடைகள் தாண்டி வடக்கு கிழக்கு தமிழர் தாயத்தில் மக்கள் முன்னெடுத்திருந்தனர். தமிழ்...

கோட்டா கொலையை மறைக்கவே தடைகள்:சிவி!

முள்ளிவாய்க்கால் இனப் படுகொலை நினைவேந்தல் மே 18 நினைவேந்தல் நாளில், உயிரிழந்தவர்களின் ஆத்மாசாந்தி வேண்டி, வல்வை சிறீ முத்துமாரி அம்மன் ஆலயத்திலும், வல்வை பாலாம்பிகா வைத்தீஸ்வரர் ஆலயத்தில்...

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு 11 ம் ஆண்டு இணைய வழி நினைவு கூரல் – பிரித்தானியா

உலகத் திசை எங்கும் வாழும் உறவுகள் அனைவரையும் இணைத்து  தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரித்தானியக் கிளையினரும், தமிழ் இளையோர் அமைப்பினரும்  இணைந்து இணைய வழியூடாக தமிழின அழிப்பு...

மட்டக்களப்பிலும் தடை?

மட்டக்களப்பில் தமிழரசு கட்சியின் பாராளுமன்ற வேட்பாளர்கள் 8 பேர் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் செய்வதற்கு நீதிமன்ற தடை உத்தரவையடுத்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நினைவேந்தல் கைவிடப்பட்டுள்ளது என கட்சியின் செயலாளர்...

கூட்டணியும் மே18 நினைவேந்தலை நினைவுகூரியது!

தமிழின அழிப்பு நாளை நினைவுகூர முள்ளிவாய்க்கால் சென்ற முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் உட்ட அவரது கட்சி உறுப்பினர்களை நிகழ்வில் பங்குபற்ற அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் படையினர் திருப்பி...

மீளப் பெறப்பட்டது முன்னணியினருக்கு எதிரான நீதிமன்றக் கட்டளை

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 11 பேருக்கு  நீதிமன்றினால்  வழங்கப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் உத்தரவை நீதிமன்றம் இன்று மீள் பெற்றுக்கொண்டுள்ளது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரின் வாதத்தையும், அவர்களால்...

விக்கினேஸ்வரனுக்கும் தடை! திருப்பி அனுப்பப்பட்டார்

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த மக்களுக்காக அஞ்சலி செலுத்தச் சென்ற முன்னாள் வடமாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மற்றும் கட்சி உறுப்பினர்கள் பூநகரி சங்குபிட்டியில் அமைந்துள்ள இராணுவ தடை முகாமில்...

கையில ஒரு ரூபாதான் இருக்கும்…. பசி வயித்தை கிள்ளும்… இயக்குநர் சமுத்திரக்கனியின் சோகமான பக்கங்கள்?

‘நல்ல சினிமாக்கள், நல்ல மனிதர்களை உருவாக்கும்’ என்பார்கள். அப்படியான நல்ல சினிமாக்களை கொடுக்க ஒவ்வொரு ஒவ்வொரு முறையும் கடுமையாக உழைக்கும் இயக்குநரின் சமுத்திரக்கனி வாழ்க்கையில் கடந்து வந்த...

நரகத்து வாழ்க்கை பற்றி கூறிய ஈழத்து பெண் லொஸ்லியா! வியப்பில் ரசிகர்கள்..!!

இலங்கை பெண் லொஸ்லியா அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தினை பகிர்ந்துள்ளார். அவரது பழைய புகைப்படத்தை throwback-ஆக பகிர்ந்துள்ள அவர், அத்துடன், ”நரகத்தில் கூட ராணியாக இருங்கள்”...

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு அலுவலகத்தில் மே 18 நினைவேந்தல்!

   பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு அலுவலகத்தில் மே 18 முள்ளிவாய்க்கால் 11 ஆம் ஆண்டு நினைவேந்தல் பிரெஞ்சு அரசின் (கோவிட் 19) சட்டதிட்டங்களுக்கு அமைவாக மட்டுப்படுத்தப்பட்ட...

யாழ் நீதிமன்ற நீதிவான் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பில் வெளியிட்ட அதிரடி உத்தரவு..!!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை கோரி பொலிஸார் தாக்கல் செய்த விண்ணப்பத்தை நிராகரித்த யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல், தனிமைப்படுத்தல் சட்டத்தை மதித்து நிகழ்வுகளை நடத்த...