Oktober 23, 2024

tamilan

ஈரோஸ் கோத்தாவுடன் கூட்டு?

ஈரோஸ் இயக்கம் மேலும் பல துண்டுகளாக சிதைவடைந்துவருகின்ற நிலையில் ஒரு அணி கோத்தபாய பக்கம் சென்றுள்ளது. அவ்வமைப்பின் ஸ்தாபகர்களில் ஒருவரும் பலஸ்தீன விடுதலை இயக்கத்தின் மூலம் லெபனானில்...

எவரும் துயிலுமில்லத்திற்குள் அரசியல் செய்ய அனுமதியோம்!

நாங்கள் அடிக்கடி கூறிக்கொண்டு வருகிற விடயம் என்னவென்று சொன்னால், எவரும் துயிலுமில்லத்திற்குள் வைத்து அரசியல் செய்யக்கூடாது என்பது எனத் தெரிவித்துள்ள முல்லை ஈசன் இச்செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்...

துயர் பகிர்தல் சக்தி .திருமதி .லோஜினா வசந்தராஜ்

தாயகம் வவுனியாவைப்பிறப்பிடமாகவும் , புங்குடுதீவை புகுந்த மண்ணாகவும் சுவிஸ் நாட்டை வதிவிடமாகவும் கொண்ட சக்தி .திருமதி .லோஜினா வசந்தராஜ் Swiss Bern (Sumiswald) அன்னை மடியில் 20.11.1983...

இலங்கை இரண்டு தேசங்களாக பிரிக்கப்பட வேண்டும்; கொன்சர்வேற்றிவ் கட்சி அறிவிப்பு!

இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தலுக்காக கொன்சர்வேற்றிவ் கட்சி முன்வைத்துள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் இலங்கை இரண்டு தேசங்களாக பிரிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை பாரிய அச்சுறுத்தலாகும் என நாடாளுமன்ற உறுப்பினர்...

கொரோனாவை விட சக்தி வாய்ந்த பல வைரஸ்கள் மக்களை தாக்கும்!! -எச்சரிக்கும் வெளவால் பெண்மணி-

  கொரோனா வைரசை விட சக்தி வாய்ந்த பல வைரஸ்கள் மக்களை எதிர்காலத்தில் தாக்க கூடும் என வளவால் பெண்மணி எச்சரிக்கை விடுத்து உள்ளார். சீனாவில் வெளவால்கள்...

கச்சாய் வீதியில் அல்லாரை பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமின் முன்பாக போராட்டம்..!!

கச்சாய் வீதியில் அல்லாரை பகுதியில் அமைந்துள்ள 523வது படையணி முகாமில் தனிமைப்படுத்தல் மையம் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், அந்த பகுதி குடியிருப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சாவகச்சேரியில்...

ஆச்சியின் பேத்தி அபிராமி

மனோரமாவுடன் பேத்தி அபிராமி "இன்னிக்கு ஆத்தாவோட 83-வது பிறந்தநாள். எங்க நினைவுகள்ல மட்டுமில்லாம, எங்க குழந்தைங்க முகத்துலேயும் ஆத்தாவோட ஞாபகங்கள் அப்படியே பசுமையா இருக்கு.'' தமிழ்த் திரையுலகின்...

முன்னாள் இராணுவ தளபதி என்றும் பாராமல் குற்றவாளிகளை இழுத்து செல்வதுபோல் கைது செய்ப்பட்ட சரத் பொன்சேகா…!

ல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கைது செய்யப்படும்வேளை அவருடன் இருந்த மனோ கணேசன் அப்போது நடந்த சம்பவம் தொடர்பில் தற்போது வெளிப்படையாக முகநூலில் பதிவிட்டுள்ளார். "இதுவரை மனோ"...

சிறப்பு அனுமதியுள்ள நபர்கள் மட்டுமே தொடருந்தில் பயணித்து கொழும்புக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்!

அத்தியாவசிய சேவைகள் காரணமாக சிறப்பு அனுமதியுள்ள நபர்கள் மட்டுமே தொடருந்து ஊடாக கொழும்புக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றும் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். நாளை...

துயர் பகிர்தல் திருமதி இராசரத்தினம் மணோன்மணி

திருமதி இராசரத்தினம் மணோன்மணி தாவடி(பிறந்த இடம்) வாழ்ந்த இடம் உடுவில் கிழக்கு இணுவில் கிழக்கு மருதனார்மடம் கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே...

சுவிஸில் பட்டபகலில் இத்தாலியர் மீது கொலைவெறி தாக்குதல்!

சுவிட்சர்லாந்தில் இத்தாலியர் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்ட விவகாரத்தில் பொலிசார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். சுவிட்சர்லாந்தின் பாஸல் பகுதியில் இந்த தாக்குதல் சம்பவம் திங்களன்று மாலை நடந்துள்ளது. தாக்குதலை...

வட்டியும் முதலும் – 40

வட்டியும் முதலும் ஒவ்வோர் ஆணின் மனதிலும் ஒளிந் திருக்கும் விஷக் கொடுக்குதான் இதை எல்லாம் செய்கிறது இல்லையா? நேற்று இரவு 'சதயம்’ படம் பார்த்தேன்! இது எத்தனையாவது...

இலங்கையில் 10வது மரணம்?

இலங்கையில் கொரோனா (கொவிட்-19) தொற்று நோய் காரணமாக இன்று (25) பத்தாவது மரணம் பதிவாகியுள்ளது. குவைத்தில் இருந்து அழைந்து வந்து தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இன்று காலை பலியான...

இந்து கல்லூரி முன்னுதாரணம்?

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கல்வி பயிலும் சாதாரண தர, உயர்தர மாணவர்களில் நிகழ்நிலைக் கல்வி நடவடிக்கைகளுக்குத் தேவையான மடிக்கணினி (லப்ரொப்), வரைபட்டிகை(ரப்லெட்),  திறன்பேசி (ஸ்மார்ட் போன்) வசதிகளைக்...

முஸ்லீம்களிற்கு எதிராக இனவாதம்: ஜவர் கைது?

முஸ்லீம்களிற்கு எதிராக கோத்தா அரசிற்கு ஆதரவாக இனவாதத்தை பரப்பி வரும் தெரண ஊடகத்துறையினர் தாக்கப்பட்டுள்ளனர். களுத்துறை – அத்துலக பகுதியில் நேற்று (24) ஊடகவியலாளர் ஒருவர் மீது...

திருடனை பிடிக்க போகின்றதாம் காவல்துறை?

கிளிநொச்சி பூநகரி- பரந்தன் வீதியில் 14ம் கட்டை பகுதியில் உள்ள இரும்பு பாலத்திலிருந்து திருடப்பட்ட பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கப்பட்டிருக்கும் நிலையில் குற்றவாளிகளை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியிருக்கின்றனர். துருப்பிடிக்காத...

யாழ்.மருத்துவ பீடத்தில் தனிமைப்படுத்தல்: பரீட்சை

யாழ்ப்பாணம் உட்பட பல்லைக் கழக்கங்களின் மருத்துவபீட மாணவர்களின் இறுதி ஆண்டு மாணவர்களின் பரீட்சையை எதிர்வரும் 15ம் திகதி சுகாதார நடவடிக்கைகளுடன் நடாத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் 8 பல்கலைக்...

மீண்டும் முருங்கை ஏறும் வேதாளங்கள்?

வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் பொதுமக்கள் மீதான அரச படைகளது கெடுபிடிகள் தொடர்கின்றது. நேற்றைய தினம் விவசாய நிலங்களிற்கு சென்றிருந்த விவசாயிகளை கடற்படையினர் தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று விவசாய...

துயர் பகிர்தல் நாகலிங்கம் சின்னராஜா

யாழ். சரவனையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் சின்னராஜா அவர்களின் கண்ணீர் அஞ்சலி. சிற்பியின் முத்துப் போல் கூடிப் பிறந்த என் அண்ணா!!!! பாசமும் நேசமும் காட்டி...

இறக்குமதியாகும் கொரோனா:பாடசாலைகள் திறப்பு!

கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக நேற்று (24) அதிகளவானோர் இனங்காணப்பட்டுள்ளனர். இதற்கமைய ஒரே நாளில் 52 தொற்றாளர்கள் நேற்று (24) பதிவாகியுள்ளனர். இவர்களில் 49 பேர் குவைட்டிலிருந்து நாடு...