Oktober 24, 2024

tamilan

சென்னையில் ஈழத்தமிழர்கள் மீது ஈஎன்டிஎல்எஃப் ஒட்டுக்குழு தாக்குதல்!

தமிழ்நாடு சென்னை , வளசரவாக்கம் பகுதியில் கொரோன தோற்று நேய் காரணமாக இயல்பு நிலை பாதிக்கப்பட்டு அல்லல்படும் ஈழத்தமிழர்களுக்கு புலம்பெயர் தேசத்தில் இருக்கும் உறவுகளில் நிதி பங்களிப்பில் நிவாரணப்...

அமெரிக்காவில் முடக்க நிலையை மீறி பரவும் போராட்டங்கள்!

அமெரிக்காவில் 30 நகரங்களில் பரவியுள்ள போராட்டம் அமெரிக்கரிவில் முடக்க நிலையை மீறி மக்கள் வீதி வீதியாக இறங்கிப் போராட்டத்தை நடத்துகின்றனர். போராட்டமானது இனவெறி மற்றும் காவல்துறையினரின் மிருகத்தனமான நடவடிக்கைக்கு...

பெல்ஜியம் இளவரசர் ஜோவகிம்முக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது!

பெல்ஜியம் நாட்டு இளவரசர் ஜோவகிம்முக்கு (Joachim) Covid-19 வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் ஸ்பெயினில் நடந்த ஒரு கேளிக்கை நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது வைரஸ்தொற்று ஏற்பட்டுள்ளதாக...

முகநூலில் பிழை கண்டுபிடித்த மாணவனுக்கு 70ஆயிரம் பணப்பரிசு!

சமூக வலைதளமான முகநூலில் ‘ரைட்ஸ் மேனேஜர்’ என்ற பிரிவில் தவறுகள்  இருப்பதாக கடந்த 2017ம் ஆண்டு முதலே விமர்சனம் எழுந்து வருகிறது. இதை முகநூல் நிறுவனம் அவ்வப்போது...

முற்றுகை தாண்டி நடேசன் நினைவேந்தல்!

மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரான நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசனின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று யாழ். ஊடக அமையத்தில் முற்றுகைக்குள் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. நினைவேந்தலிற்கு யாழ்.ஊடக அமையம்...

கொரோனா மரணங்கள்: அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர்

அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் நேற்று சனிக்கிழமை (30-05-2020) கொரோனா தொற்று நோயால் உயிரிழந்துள்ளவர்கள் மற்றும் தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங்கள்...

இலங்கை:கடற்படையிலிருந்து தரைப்படைக்கு?

# இலங்கை கடற்படையினை ஆக்கிரமித்துள்ள கொரோனா தற்போது இலங்கை இராணுவத்தை இலக்கு வைக்க தொடங்கியுள்ளது. இதனிடையே குவைத்திலிருந்து நாடு திரும்பியவர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்தியந்தமையாலேயே இராணுவ வீரருக்கு...

திருட்டு மண் தான் குண்டு வெடிப்பிற்கு காரணமாம்?

யாழ்.வல்லிபுரம் பகுதியில் கடந்த புதன்கிழமை இடம் பெற்ற சக்தி குறைந்த வெடிப்புத் தாக்குதலில் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் என்று அடையாளப்படுத்தப்பட்டு தேடப்பட்டு வந்தவர் நேற்று இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால்...

கொரோனா உயிரிழப்பு: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா

இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் நேற்று சனிக்கிழமை (30-05-2020) கொரோனா தொற்று நோயால் உயிரிழந்துள்ளவர்கள் மற்றும் தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளானவர்களின் எண்ணிக்கை...

யாழில் நாளை மின்தடைப்படும் பகுதிகள் இதோ….

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ். குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை திங்கட்கிழமை(01) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப்...

தமிழரசு கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவைக்கு எதிரான வழக்கு தள்ளுபடி..!!

தமிழரசு கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பொலிஸாரினால் குறித்த வழக்கு தொடரப்பட்டு இருந்தது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்...

தீபா ஜெயலலிதாவின் நேரடி வாரிசு- உயர் நீதிமன்றம் உத்தரவு: சசிகலா விடுதலை – தமிழகம் தள்ளாடுகிறது

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சொத்து தொடர்பான வழக்கின் தீர்ப்பில், ஜெயலலிதாவின் அண்ணன் மகன் மற்றும் மகளான தீபா மற்றும் தீபக் ஆகியோர் ஜெயலலிதாவின் “இரண்டாம் நிலை...

துயர் பகிர்தல் திரு வேலுப்பிள்ளை சின்னராசா

திரு வேலுப்பிள்ளை சின்னராசா (MLT- Jaffna Teaching Hospital) தோற்றம்: 28 பெப்ரவரி 1932 - மறைவு: 28 மே 2020 யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும்...

வெற்றிப் பாதையில் பயணிக்கிறது இந்தியா! மோடி

கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் இந்தியா வெற்றிப்பாதையி்ல் பயணித்து வருகிறது என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பாஜக தலைமையிலான அரசு 2-வது முறையாகப் பொறுப்பேற்று...

துயர் பகிர்தல் திருமதி சுபத்திராதேவி அருணாசலம்

திருமதி சுபத்திராதேவி அருணாசலம் தோற்றம்: 21 ஆகஸ்ட் 1937 - மறைவு: 28 மே 2020 யாழ். வியாபாரிமூலையை பிறப்பிடமாகவும், நீர்வேலியை நிரந்தர வசிப்பிடமாகவும், பின்னர் கொழும்பு...

இணையத்தளம் மீது தமிழீழ சைபர் படையணி தாக்குதல்!

பொதுநிர்வாக அமைச்சு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஆகியவற்றின் இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தமிழீழ சைபர் படையணியென்ற பெயரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. விமானப்படை ஊடக...

லண்டன் நாட்டில் இருந்து கொண்டு உலகம் முழுதும் கோடிக்கணக்கில் மோசடி செய்த 2 தமிழர்கள் அதிர வைக்கும் பின்னணி தகவல்

லண்டன் நாட்டில் இருந்து கொண்டு உலகம் முழுதும் கோடிக்கணக்கில் மோசடி செய்த 2 தமிழர்கள் அதிர வைக்கும் பின்னணி தகவல் பிரித்தானியாவில் 2.4 மில்லியன் பவுண்டுகள் சம்பந்தப்பட்ட...

பருத்தியடைப்பு கிராமத்தைச்சேர்ந்த 25 குடும்பங்களுக்கு ஜேர்மன் மக்களால் உலர் உணவுப்பொதிகள் வழங்கப்பட்டது.

28.05.2020 அன்று யாழ்பாணம் ஊர்காவற்துறை பிரதேசத்திற்கு உட்பட்ட பருத்தியடைப்பு கிராமத்தைச்சேர்ந்த 25 குடும்பங்களுக்கு ஜேர்மன் மக்களால் உலர் உணவுப்பொதிகள் வழங்கப்பட்டது.

தொண்டைமானின் புதல்வனுக்கு எச்சரிக்கை விடுத்த கோட்டபாய ராஜபக்க்ஷ

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக் கிரியைகளில் மகனால் நடத்தப்படும் அரசியல் பிரசாரங்களை நிறுத்தச் சொல்லி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். சில புகைப்படங்களைப் பார்த்த சுகாதார அதிகாரிகள்...

40 வயதான நடிகர் பிரேம்ஜி திருமணம் குறித்தி எடுத்த அதிரடி முடிவு..!!

பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகனும், இயக்குனர் மற்றும் நடிகரான வெங்கட் பிரபுவின் சகோதரர் தான் நடிகர் பிரேம்ஜி. இவர் சிறந்த பாடகர். தமிழ் சினிமாவில் ஏராளமான...

தமிழ் மக்களை அடக்கி ஒடுக்க முற்படும் கோட்டாபய அரசு?

இலங்கையின் வடபுலத்தில் கொரனா அச்சுறுத்தலை அடிப்படையாக கொண்டு தொடர்ந்தும் இராணுவ மயப்படுத்தல் செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக முன்னாள் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் விசனம் தெரிவித்துள்ளார்....

துயர் பகிர்தல் திருமதி பரமலிங்கம் நல்லம்மா

திருமதி பரமலிங்கம் நல்லம்மா யாழ். இணுவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பரமலிங்கம் நல்லம்மா அவர்கள் 29-05-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற முத்தையா, செல்லாச்சி...