Oktober 24, 2024

tamilan

ஆகஸ்ட் 8 தேர்தல்?

தேர்தல் தொடர்பான மனுக்களை உயர்நீதி மன்றம் எடுத்துக் கொள்ள முடியாது என இன்று நிராகரித்துள்ள நிலையில்  நாளை காலை அது குறித்து தேர்தல் ஆணைக்குழு கூடி  பாராளுமன்றத்...

முகமாலையில் மேலும் மனிதவன்கூட்டு தொகுதிகள்?

கிளிநொச்சி- முகமாலை முன்னரங்க போர் பகுதியில் இன்று 2ம் கட்டமாக மேற்கொள்ளப்பட்டிருந்த அகழ்வு பணிகளின்போது மேலும் ஒரு மனித எலும்பு கூடு மற்றும் வெடிபொருட்கள் மீட்கப்பட்டிருக்கின்றது. கடந்த...

மக்கள் தீர்ப்பும் வெல்லும் :டக்ளஸ்

அடிப்படையில் ஒன்றை ஒழித்து வைத்துக்கொண்டு வெளிப்படையில் இன்னொன்றை பேசுவதை போலத்தான் இந்த வழக்கும் தாக்கல் செய்யப்படிருக்கிறது. தேர்தலுக்கு முகம் கொடுக்க சிலர் இன்று தயாரில்லை. இந்த ஆழ்மன...

பழிவாங்குவதில் மும்முரமாக கோத்தா?

ரணில் ஆதரவு தரப்புக்களை பழிவாங்க கோத்தபாய அரசு மும்முரமாகியுள்ளது.இந்நிலையில் கோத்தபாயவின் பினாமியான நிசாங்க சேனாதிபதி முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன தன்னை படுகொலை செய்ய...

மாட்டுப்பட்டியைப் பார்க்கச் சென்றவர் பிணமாக மீட்கப்பட்டார்

மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பிரதேசத்தில் மாட்டுபட்டியை பார்க்க சென்ற விவசாயி ஒருவர் வயல் பகுதியில் யானைக்கு அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இச்சம்பவம் இன்று...

நாடகம் போடுகின்றனர் சம்பந்தரும் சுமந்திரனும்?

தற்போது ஏதுமற்ற கூட்டமைப்பு தலைவர்கள் எனப்படுவோர் அரச தரப்புடன் பேசப்போவதாக கூறுவது ஒரு நாடகமே.தமிழ் மக்களிடம் உங்களை பற்றி பேசிக்கொண்டிருக்கின்றோம் என காண்பித்துக்கொள்ள நடத்தும் நாடகமே அதுவென...

சாவகச்சேரியிலுள்ள சம்பிக்க ஆதரவு அதிகாரி கைது?

வெலிக்கடை பொலிஸ் நிலைய முன்னாள் பொலிஸ் பொறுப்பதிகாரியும் இப்பாேது யாழ்ப்பாணம் – சாவகச்சேரி உதவி பாெலிஸ் அத்தியட்சகராகவும் உள்ள சுதத் அஸ்மடலவை பிடியாணை பெற்று கைது செய்யுமாறு...

வக்கற்ற அரசு:மூடப்பட்டது திரிபோசா?

சோளத்தைப் பெற்றுக்கொள்ள அரசாங்கத்தின் இயலாமையினால் ஜாயலையில் அமைந்துள்ள திரிபோச உற்பத்தி செய்யும் தொழிற்சாலை இழுத்து மூடப்பட்டுள்ளது. இதனால் இங்கு தொழில்புரிந்த 300 ஊழியர்கள் தனது வேலையை இழந்துள்ளதோடு, அவர்கள்...

புலிக்குப் பிறந்தது பூனையாகுமா? இ.தொ.கா உப தலைவர் புகழாரம்… முக்கிய செய்தி

புலிக்குப் பிறந்தது பூனையாகுமா? துணிச்சல், கம்பீரம், விவேகம், வீரம், சாணக்கியம் என்ற அடையாளங்களைக் கொண்ட அமரர் ஆறுமுகன் தொண்டமானின் வாரிசான ஜீவனுக்கு தகப்பனின் அடையாளங்கள் இயற்கையாகவே இருக்கச்...

மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுக்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ள அரசாங்கம்!

கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் அரசாங்கம் தேர்தல் இலாபம் கருதி செயற்பட்டு வருகின்றது. மக்கள் நலன் தொடர்பில் சிந்திக்காமல் அவர்களது அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ளவே முயற்சித்து வருகின்றது. இதனால்...

ஜனாதிபதியும் பிரதமரும் நினைத்தால் தமிழருக்கு நல்ல தீர்வை பெற்றுக்கொடுக்க முடியும் – சி.வி.கே.

ஜனாதிபதியும் பிரதமரும் நினைத்தால், தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கானத் தீர்வை இலகுவாக பெற்றுக் கொடுக்க முடியும் என வடமாகாணசபை அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார்.  ...

தமிழ் ஒட்டுக் குழுக்களுக்கு செருப்படி- தலைவர் உயிருடன் பிடிபடவில்லை என்ற சரத் பொன்சேக்கா

விடுதலைப் புலிகளின் தலைவர் இலங்கை ராணுவத்திடம் உயிருடன் பிடிபட வில்லை என்று சரத் பொன்சேகா பகிரங்கமாக தெரிவித்துள்ள விடையம். பல தமிழ் ஒட்டுக் குழுக்களின் முகத்தில் கரியை...

நடிகர் வடிவேலுவின் புகாருக்கு மனோபாலாவின் அதிரடி!

நகைச்சுவை நடிகர் வடிவேலு மற்றும் சிங்கமுத்து இடையே ஏற்கனவே நிலம் தொடர்பாக தகராறு இருந்தது. நீதிமன்றம் வரை இந்த பிரச்சினை சென்றதால், இந்தக் கூட்டணி படங்களிலும் தற்போது...

இலங்கை இராணுவத் தலைமையில் ஏற்பட்ட புதிய மாற்றம்!

ஸ்ரீலங்கா இராணுவத்தின் புதிய தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். இந்நிலையில் 55 ஆவது தலைமை அதிகாரியாக நேற்றைய...

பிரான்சில் ஜூலை மாத இறுதி வரை மற்றொரு சிவப்பு எச்சரிக்கை!

உலகம் முழுவதிலும் கொரோனா தொடர்பில் சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், பச்சை என எச்சரிக்கைகள் விடுப்பட்டுள்ள நிலையில், பிரான்சில் ஒவ்வாமை என்னும் அலர்ஜி குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புவி...

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்திருந்த அறிமுகத்தை பிற்போட்டது கூகுள்

கூகுள் நிறுவனமானது தனது அன்ரோயிட் இயங்குதளத்தின் புதிய பதிப்பான அன்ரோயிட் 11 இனை நாளைய தினம் அறிமுகம் செய்யவுள்ளதாக சில தினங்களுக்கு முன்னர் செய்தி வெளியாகியிருந்தது. அத்துடன்...

சீன எல்லையை நோக்கி நகருகிறது அமெரிக்காவின் யுத்த டாங்கிகள்

சீனா தனது நாட்டோடு ஹாங் காங்கை இணைக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ள நிலையில். ஹாங் காங்கோடு ஏற்கனவே ஏற்படுத்திக் கொண்ட உடன்படிக்கைக்கு அமைவாக, 100 ஏபிரஹாம் என்று அழைக்கப்படும்...

கொழும்பு மேயர் பதவியில் இருந்து விலகுகிறார் ரோஸி

கொழும்பு- நகரசபையின் மேயர் பதவியில் இருந்து ரோஸி சேனாநாயக்கவை நீக்க ஐக்கிய தேசிய கட்சி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய தேசிய கட்சியின் விவகாரங்களில் அவர் பங்கேற்காமல் இருக்கின்றமையே...

திரு. கந்தசாமி அவர்களின் பிறந்தநள் வாழ்த்துக்கள் 02.06.2020

யேர்மனி பேர்லினில் வாழும் திரு. கந்தசாமி அவர்களின் தர்மா அவர்களின்  இன்று தனது  பிறந்தநாளை கொண்டாடுகிறார் இவரை மனைவி.உற்றார் உறவுகள் அனைவரும்  இணைந்து வாழ்த்தும் இவ்வேளை stsstudio.com...

நரைமுடியை முற்றிலும் அடியோடு அழிக்க மூலிகை ஹேர் டை பயன்படுத்திபாருங்கள்.!!

இக்கால தலைமுறையினருக்கு உள்ள மிகப்பெரிய பிரச்சனைகளில் முக்கியமாக இருப்பது இளம் வயதில் ஏற்படும் நரைதான். பல வகையான கெமிக்கல் நிறைந்த ஷாம்புகளை பயன்படுத்துவதால் உடலளவில் பல பிரச்சனைகள்...

ஸ்ரீலங்கா முழுவதும் களத்தில் இறங்கும் விசேட அதிரடிப்படை

பாதாள உலக கோஸ்டியை கட்டுப்படுத்த இன்று முதல் ஸ்ரீலங்கா முழுவதும் விசேட அதிரடிப்படை களத்தில் இறங்குகின்றது. பதில் பொலிஸ்மா அதிபர் தலைமையில் நேற்று நடந்த முக்கிய சந்திப்பில்...

மன உளைச்சலுக்கு ஆளான பிக்பாஸ் நடிகை! காரணம் என்ன ??

சினிமா வட்டாரத்தில் Me Too புகார் பற்றி பேசப்பட்டது பலரும் அறிந்ததே. நடிகைகள் சிலர் இதில் தொழில் நிமித்தமாக பட வாய்ப்புகளை அணுகையில் படுக்கை சிலர் தங்களுடன்...