கொலை கொலையாம் காரணமாம்?
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் விளையாட்டு துப்பாக்கியை காண்பித்து வைத்தியர் ஒருவர் 79 இலட்சம் ரூபாவை கொள்ளையிட மேற்கொண்ட முயற்சியை முறியடித்த அரச புலனாய்வுத்துறை உத்தியோகத்தர் விபத்தில் சிக்கி...
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் விளையாட்டு துப்பாக்கியை காண்பித்து வைத்தியர் ஒருவர் 79 இலட்சம் ரூபாவை கொள்ளையிட மேற்கொண்ட முயற்சியை முறியடித்த அரச புலனாய்வுத்துறை உத்தியோகத்தர் விபத்தில் சிக்கி...
இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை. சேனாதிராஜாவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பெண் வேட்பாளருமான சசிகலா ரவிராஜுக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றது. இதன்போது, யாழ்.மாவட்டத்தில் உள்ள பெண்...
கடந்த வருடம் ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் இதுவரை 176 பேர் சாட்சியம் அளித்துள்ளனர். தாக்குதல் தொடர்பில்...
கிழக்கு மாகாண தொல்லியல் மரபுரிமைகளை பாதுகாக்கும் ஜனாதிபதி செயலணி கட்டமைக்கப்பட்ட இனவழிப்பின் புதிய பரிணாமம் என்று தெரிவித்து தமிழர் மரபுரிமை பேரவை தனது கடுமையான கண்டனங்களையும் வெளியிட்டுள்ளது.தமிழ்,...
இலங்கைத்தீவிலே எல்லைகளால் வரையறுக்கப்பட்ட ஒரு பகுதியின் இறைமைமிக்க ஆட்சியாள ர்களாகவும் குடிமக்களாகவும் நிமிர்ந்த வாழ்வினை வாழ்ந்துவந்த தமிழினம், சிறுபான்மை இனம்ஆக்கப்பட்ட வரலாறு வஞ்சகம் நிறைந்தது. இன்று அடிப்படை உரிமைகள்...
யாழ். சரவணையைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் தலையாழியை வதிவிடமாகவும் கொண்ட வைத்தியலிங்கம் பேரம்பலம் அவர்கள் 13-06-2020 சனிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார். அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்தியலிங்கம் அன்னபூரணி தம்பதிகளின்...
தென்மராட்சியில் வரணி வடக்கில் அமைந்துள்ள கும்பிட்டான்புல பிள்ளையார் ஆலயத்தை கடந்த 09ஆம் திகதி உடைத்து குறித்த ஆலயத்தில் சங்கிலி, 40000 பணம் மற்றும் ஐம்பொண்னாலான கலசம் உட்பட...
ஆசிரியர் இரா.அருட்செல்வம். அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை யாழ்ப்பாணத்தில் எங்கு இருந்தாலும் மாணவர்களுக்கு இந்தப் பெயர் தெரிந்திருக்கும்.. "அருட்செல்வம் மாஸ்டர்" நான் இணுவிலில் பிறக்கவில்லை......
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக இன்று வரை இருந்து வருபவர் திரிஷா. இந்நிலையில் ரசிகர்கள் அவர் மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படம் ஒன்றினை வைரலாக்கி வருகின்றனர்....
கோவிட் நோய் பரம்பலைக் கட்டுப்படுத்துவதற்கான சமூக முடக்கத்தினைத் தொடர்ந்து சமூக இடைவெளியுடன் கூடிய சமூகத் தொடர்புகள் ஆரம்பிக்கப்பட்டு உள்ளது. அந்தவகையில் பள்ளிக்கூடங்களும் கற்றல் செயற்பாடுகளுக்கு மீளவும் ஆரம்பிக்கப்படவுள்ளது....
14/06/2020 01:35 தமிழ் திரையுலகின் பாக்ஸ் ஆபிசில் வசூல் மன்னன் என பேர் எடுத்துள்ளவர் தளபதி விஜய். ஆம் கடந்த 4 படங்களுமே பல வசூல் சாதனையை...
திருமதி சரஸ்வதி வைரமுத்து தோற்றம்: 10 மார்ச் 1946 - மறைவு: 12 ஜூன் 2020 யாழ். கோண்டாவில் தில்லையம்பதியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும்...
எதிர்வரும் ஓகஸ்டில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன தேர்தல் விஞ்ஞாபனம் எதனையும் வெளியிடாது என கட்சியின் பொதுச்செயலாளர் சாகல காரியவசம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலின்போது...
சீனாவின் பயணிகள் விமானங்களுக்கு வரும் ஜூன் 16 ஆம் திகதி தொடக்கம் அமெரிக்கா தடை விதித்துள்ளது. இரு பெரும் பொருளாதார நாடுகளுக்கு இடையிலான பதற்றத்தின் தொடர்ச்சியாகவே அமெரிக்கா...
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வட்டுக்கோட்டை தீர்மானத்தை இணைப்பதென்ற விடயத்தை முன்னிறுத்த தமிழ் அரசு கட்சி தலைமையிடமும், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடமும் தமிழ் அரசு கட்சியின்...
சுவிஸ் மதகுருவின் அரியாலை தேவாலயம் தொடர்பில் கேள்வி எழுப்பிய இலங்கை சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு க.சச்சிதானந்தத்திற்கு நல்லூர் பிரதேச சபை கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது. அரியாலை பிலதெல்பியா தேவாலயத்தில்...
அவன்கார்ட்' உடனான ஒப்பந்தம் கடற்படை வீரர்களின் தனிமைப்படுத்தலுக்காக அல்ல கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். கடற்படை ஊடகப் பேச்சாளர் லெப்டினன்ட் கமாண்டர் இசுரு சூரியபண்டார கூறுகையில், இலங்கை கடற்படையினரை...
நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் அடக்குமுறைகள், இன அழிப்பு, காட்டிக்கொடுப்புக்கள், ஏமாற்றுக்கள், குழிபறிப்புக்கள் ஆகியவற்றுக்கு எதிராக கிளர்ந்தெழுந்து தமிழ் தேசிய அரசியலை வெற்றிபெறச்செய்யும் தனது அரசியல்போராட்டத்துக்கு முழுமையான ஆதரவை நல்குமாறு...
தமிழ் அரசியல் கைதிகளில் பாரிய குற்றங்கள் செய்தவர்களை விடுவிக்க முடியாது. ஏனையோர் விரைந்து விடுவிக்கப்படுவார்கள் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வெளிநாட்டு ஊடகத்துக்கு வழங்கிய செவ்வியிலேயே...
ஒருபுறம் சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகளும் கொவிட்- 19 செயலணியின் உறுப்பினர்களும் இலங்கையில் கொவிட்- 19 இரண்டாம் அலை ஏற்படும் அபாயம் தடுத்து நிறுத்தப்பட்டு விட்டதாக அறிவிக்கிறார்கள்....