Oktober 24, 2024

tamilan

காசுக்கு காணிகளை விற்காதீர்கள்!

சிறிதளவு பணம் அதிகமாக கிடைக்கிறது என்பதற்காக உங்கள் காணிகளை மாற்று சமூகத்தினருக்கு விற்க வேண்டாமென, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். சில காலத்தின்...

கோதுமை மா, சீனி ஆகியவற்றின் விலைகள் அதிகரிப்பு!

கோதுமை மா மற்றும் சீனி ஆகியவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய உணவு பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 10 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக...

மாயா சயிலன் அவர்களின் 1வது பிறந்த நாள் வாழ்த்து (07.05.2023)

யேர்மனி லுனனில் வாழ்ந்துவரும் திரு திருமதி சயிலன் சந்திராஅவர்களின் செல்வப்புதல்வி மாயா இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா, அக்காமீரா அப்பப்பா, அப்பம்மா,அம்மப்பா, அம்மம்மா, சித்திமார், சித்தப்பாமார்,...

எழுச்சிக்குயில் 2023 – தமிழீழ எழுச்சிப் பாடற்போட்டி – சுவிஸ்

எழுச்சிக்குயில் 2023 தமிழீழ எழுச்சிப் பாடற்போட்டி - 27 & 28.05.2023 - சுவிஸ் ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தடங்கள், வீரவரலாறுகள், தியாகங்கள், அர்ப்பணிப்புக்கள் உயிர்ப்புடன் இருக்க...

வெசாக் தினத்தினை முன்னிட்டு யாழ். சிறையில் இருந்து 14 கைதிகள் விடுதலை

வெசாக் தினத்தினை முன்னிட்டு , இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்து 14 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். வெசாக் தினத்தினை முன்னிட்டு , ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட...

புத்தரின் போதனை படி அனைவருடனும் ஒற்றுமையாக இருப்போம்

வளமான இலங்கையை மீண்டும் கட்டியெழுப்ப புத்தரின் போதனைகளின்படி அனைவரும் ஒத்துழைப்புடனும் ஒற்றுமையுடனும் அணிதிரளுமாறு இந்த புனித நாளில் நான் கேட்டுக்கொள்கிறேன் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். வெசாக் வாழ்த்து...

இரண்டு வருடமாக புலனாய்வாளரை காணோம்?

முல்லைத்தீவு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒருவர் மீதான வழக்கில் வழக்கு தொடுனரான கடற்படை புலனாய்வாளருக்கு அழைப்பாணையை முல்லைதீவு நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் ஒருவர் மீது...

வேற்றுமையில் ஒற்றுமை!

யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திலிருந்து கட்சி பேதங்களை கடந்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று வெளிநடப்பு செய்திருந்தனர் யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று மாவட்ட...

நாளையும் தையிட்டியில் போராட்டம்!

யாழ்ப்பாணம் தையிட்டியில் உயர்பாதுகாப்பு வலயப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புதிய விகாரைக்கு வழிபாட்டிற்கு வருகை தரும் மக்களுக்கோ, விகாரையில் இடம்பெறும் உற்சவத்திற்கோ, எதுவித இடையூறும் ஏற்படுத்தக் கூடாதென மல்லாகம் நீதிவான்...

மன்னர் சார்லஸின் கிரீடம் மற்றும் செங்கோலில் உள்ள வைரங்களைத் திரும்பித் தருமாறு தென்னாபிரிக்கர்கள் கோரிக்கை

பிரித்தானியா அரச செங்கோலில் இருக்கும் உலகின் மிகப்பெரிய வைரத்தை திருப்பித் தருமாறு தென்னாப்பிரிக்கர்கள் சிலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 530 காரட் எடை கொண்ட இந்த வைரம்...

தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை கைவிட்ட பின்னர் பேச்சுக்கு அழையுங்கள்

தமிழர்களுக்கு எதிரான அராஜகங்களை புரிந்து கொண்டு பிரச்சனைக்கான தீர்வினை ஏற்படுத்த முடியாது என வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் தெரிவித்தார். யாழ்.ஊடக அமையத்தில்...

தையிட்டியில் பொலிஸ் தடைகளை மீறி சுமந்திரன், மாவை உள்ளிட்டோர் உள்நுழைவு!

யாழ்ப்பாணம் தையிட்டி விகாரையை அகற்ற கோரி பொலிஸ் முற்றுகைக்குள் போராட்டம் நடாத்தி வரும் நாடாளுமன்ற உறுப்பினர் செ. கஜேந்திரன் உள்ளிட்டவர்களை நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ....

இலங்கையின் பொருளாதார ஸ்திரப்படுத்தும் திட்டத்திற்கு கனேடிய அரசு ஆதரவு !!

இலங்கையில் பொருளாதாரத்தினை ஸ்திரப்படுத்தும் திட்டத்திற்கு கனேடிய அரசாங்கம் தொடர்ந்து ஆதரவளிக்கும் என இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸ் தெரிவித்துள்ளார். நிதியமைச்சில் இன்று நிதி இராஜாங்க அமைச்சர்...

தையிட்டி விகாரையை அகற்ற கோரி போராட்டம் – பெண் உள்ளிட்ட ஐவர் கைது

யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்றும் மாறு கோரி தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் பெண் உள்ளிட்ட ஐவர் பலாலி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  விகாரைக்கு...

உரிமைக்காக எழுதமிழா! துண்டுப்பிரசுரம்

பா 12.06.2023 திங்கள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு முன்னால் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழீழம் விடுதலையடையும் வரை ‘‘உரிமைக்காக எழுதமிழா!’’ போராட்டத்திற்காக அணிதிரள உரிமையுடன் அழைக்கிறோம். 

யேர்மனியில் திருவள்ளுவர் சிலை ஆதரவு தாரீர்!

யேர்மனியின் டோட்முண்ட் நகர வீதியில் 3 மீற்றர் உயரமான திருவள்ளுவர் சிலை அமைய இருக்கிறது. இதற்கு ஏறக்குறைய 35.000 யூரோக்கள் செலவாகின்றது. 15.000 யூரோக்களை நகரசபை தருகிறது....

யாழில் ஊடகவியலாளர்கள் போராட்டம்

சர்வதேச ஊடக தினமான இன்றைய தினம் ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தியும் புதிதாக கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் யாழ். ஊடக அமையத்தினால் கவனயீர்ப்பு போராட்டம்...

முடக்க முற்படுகின்றனர்:சிவி

தமிழ் மக்களின் பிரச்சினைக்கான முறையான தீர்வு சுய நிர்ணய உரிமையே என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 13வது...

மும்முனைப்போட்டி:ஏற்றுக்கொண்ட மாவை!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அடுத்த தலைவர் யார் என்ற கேள்விக்கு மத்தியில் மும்முனைப்போட்டி எழுந்துள்ளதாக தற்போதைய தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான...

தமிழின விடுதலையே தொழிலாளர்களுக்கான விடுதலை! வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ்

மே ஒன்று உலக தொழிலாளர் தினம். எமது தமிழர் தாயகத்தில் உள்ள ஒட்டு மொத்த தொழிலாளர்களும் தங்களது உரிமைகளை இழந்து ஒடுக்கப்படுகின்ற சமூகமாக தொடர்ந்து தங்கள் வாழ்வில்...

ஊடகவியலார்களான சிவராம் மற்றும் ரஜீவர்மன் நினைவு தினம் யாழ்.ஊடக அமையத்தில்

படுகொலை செய்யப்பட்ட  ஊடகவியலாளர்களான சிவராம் மற்றும் ரஜீவர்மன் ஆகியோரின் நினைவு தினம் நாளைய தினம் சனிக்கிழமை யாழ்.ஊடக அமையத்தில் அனுஸ்டிக்கப்படவுள்ளது.  படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களான சிவராமனின் 18ஆம்...

48 மணி நேரத்தில் சூடானிலிருந்து வெளியேறுங்கள் – அமெரிக்கா

சூடான் நாட்டில் நடைபெற்று வரும் உள்நாட்டு மோதல்கள் முடிவுக்கு வரவில்லை என்பதால் அங்கு வசிக்கும் அமெரிக்கர்கள் 48 மணி நேரத்துக்குள் வெளியேற வேண்டும் என வெள்ளை மாளிகை...