Oktober 24, 2024

tamilan

அறிக்கை கேட்கிறார் வடக்கு ஆளுநர்

கிளிநொச்சி – முகமாலையில் இராணுவத்தால் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பூரண விசாரணைகளை முன்னெடுத்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மாகாண பிரதிப்...

வாக்கு எண்ணும் பணி 6ம் திகதியே?

இம்முறை ஆகஸ்ட் 5 நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் வாக்குகளை எண்ணும் நடவடிக்கை தேர்தல் தினத்திற்கு மறு தினம் அதாவது ஆகஸ்ட் 6 ஆம் திகதியே முன்னெடுக்கப்படும் என...

சிங்கள குடியேற்றவாசிகளிற்காக கண்ணீர் விடும் டக்ளஸ்!

வவுனியா, போகஸ்வெவ சிங்கள குடியேற்றத்திற்கு சென்ற முன்னாள் போராளியும் இப்போதைய அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தவிற்கு ஆமோக வரவேற்பளிக்கப்பட்டதாக அவரது கட்சி அறிவித்துள்ளது. சந்தஸ்ரீ ரஜமஹா விகாரை முன்றலில்...

காலணியுடன் காவல்துறை:நடவடிக்கைக்கு கோரிக்கை!

நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்தின் கோபுர வாசலில் பாதணிகளுடன் பொலிசார், கடற்படையினர் நடமாடிய விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த விடயம் கீரிமலை மெய்கண்டார்...

என்னிடம் மிஞ்சியுள்ளது அம்மாவே!

தனது தந்தையினை சிறுவயதில் இழந்த அமரர் ரவிராஜின் மகள் தனது தாயாரின் அரசியல் பயணம் குறித்து நெகிழ்வுடன் பகிர்ந்துள்ளமை கவனத்தை ஈர்த்துள்ளது. அவர் தனது ஆதங்கத்தில் பல...

அம்மனுக்கு வந்த சோதனை!

வரலாற்று புகழ் மிக்க நயிhனதீவு நாகபூசணி ஆலயத்தினை அவமதிக்கும் வகையில் இலங்கை காவல்துறை மற்றும் கடற்படையினர் களமிறங்கியமை சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது. தமது பாதணிகளை கூட கழற்றாது காவல்துறை...

வல்வெட்டித்துறை சுற்றிவளைப்பு?

யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை, கெருடாவில், சீலாப்புலம் பகுதியில் இன்று (21) அதிகாலை முதல் சுமார் 3 மணிநேரம் இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து திடீர் சுற்றிவளைப்புத் தேடுதலை...

முஸ்லீம்கள் மீது இன அழிப்பு: மீண்டும் சுமந்திரனின் அஸ்மின்?

முஸ்லீம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டது இனச்சுத்திகரிப்பென்ற சுமந்திரனின் வாதத்துடன் மீண்டும் அவரது எடுபிடி அஸ்மின் களமிறங்கியுள்ளார். இனச்சுத்திகரிப்பு என்கின்ற மிகப்பெறும் அநீதியிழைக்கப்பட்ட சமூகத்தின் மீதான வெறுப்பும் பகைமையும் ஒரு...

முகமாலை:இராணுவ நீக்கத்தை வலியுறுத்துகிறது?

முகமாலைப் பகுதியில் இராணுவச் சிப்பாயின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகிக்கு வைத்தே படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதாக முற்போக்கு தமிழ் தேசிய கட்சி குற்றஞ்சுமத்தியுள்ளது. பளை கெற்பேலியைச் சேர்ந்த...

இங்கிலாந்தில் கத்திக்குத்து! மூவர் பலி!!

இங்கிலாந்தில் ஃபோர்பரி கார்டனில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் குறைந்தது மூவர் கொல்லப்பட்டுள்ளனர். இன்று சனிக்கிழமை பிரித்தானிய நேரப்படி 19:00 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிய வருகிறது. சந்தேகத்தின் பெயரில்...

ரவி அகிலா தம்பதிகளின் திருமணநாள்(21.06.2020 )

திரு. திருமதி ரவி அகிலா தம்பதிகளின் இன்று திருமணநாளைக்கொண்டாடுகின்றனர் இவ‌ைர்களை பிள்ளைகள் மருமக்கள் உற்றார் உறவினர் நண்பர்கள் வாழ்வென்ற சோலையில் வளம்கொண்ட தம்பதியாய்-நீங்கள் இதுபோல் இருவரும் இமையும்...

பளையில் சூடு:ஒருவர் பலி!

கிளிநொச்சி பளை பகுதியில் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முகமாலை பகுதியில் மணல் அகழ்வில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி...

இலங்கையில் ஓகஸ்ட் மாதம் இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு மாகாணத்தில் இருந்து 13 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்காக 8 லட்சத்து 58 ஆயிரத்து 861 வாக்காளர்கள்...

உச்சத்தில் கூட்டமைப்பு:தற்போதுவரை 3 அணிகள்?

எதிர்வரும் தேர்தலில் யாழ்.தேர்தல் மாவட்டத்தில் கூட்டமைப்பு மூன்று வரையிலான ஆசனங்களையே பெறலாமென்ற நிலையில் குழு மோதல்கள் உச்சம் பெற்றுள்ளது. சுமந்திரன்,சிறீதரன் ,சுரேந்திரன் மற்றும் தவேந்திரன் ஆகியோர் ஒரு...

கொரோனால் தெற்காசிய மக்கள் உயிரிழக்கும் வாய்ப்புக்கள் அதிகம்!! பிரித்தானிய ஆய்வு

பிரித்தானியாவில் கொரோனா பாதிப்பினால் மற்றவர்களை விட தெற்காசிய மக்கள் மருத்துவமனைகளில் இறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக புதிய ஆய்வு அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது. ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், பூட்டான், இந்தியா, மாலத்தீவு,...

தப்பியோர் கைது?

யாழ்.நாயன்மார்கட்டு பகுதியில் வாள்களுடன் வன்செயல்களுக்கு தயாரான நிலையில் படையினரால் சுற்றிவளைக்கப்பட்டபோது தப்பி ஓடிய 7 ரவுடிகள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். நேற்று மாலை வாள்களுடன் மோட்டார் சைக்கிள்களில் வன்செயலுக்காக...

வவுணதீவு காவல்துறை கொலை :புதிய தகவல்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத்தில் மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் மீது நடாத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்கள் குறித்த விசாரணையின் போது கைதானவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில், வவுணதீவு பொலிஸ் காவலரணில் இரு...

மத தலைவர்கள் ஆசீர்வாதத்துடன் அங்கயன்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புகுழுத்தலைவருமான அங்கஜன் இராமநாதனும் அவரது தலைமையின் கீழ் போட்டியிடும் வேட்பாளர்களும்; தமது தேர்தல் பிரச்சார செயற்பாடுகளை தொடங்குவதற்கு முன்னாதாக சர்வமதத்...

இலங்கை திரும்புவது எப்படி?

இலங்கை வருவது எப்படியென முன்னணி கப்பல் நிறுவன அதிகாரியொருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.ஆயிரக்கணக்கான கப்பல் பணியாளர்கள் உள்ளிட்ட தமிழர்கள் வெளியே சிக்குண்டுள்ள நிலையில் தனது இலங்கைக்கு திரும்புதல் அனுபவத்தை...

இங்கிலாந்தில் செப்டம்பரில் பள்ளிக்குத் திரும்பும் மாணவர்கள்

இங்கிலாந்தில் அனைத்து ஆண்டு பள்ளி மாணவர்களும் செப்டம்பர் மாதத்தில் முழுநேர பள்ளிக்குச் செல்வார்கள் என்று கல்விச் செயலாளர் கவின் வில்லியம்சன் அறிவித்துள்ளார். கொரோனா தொடர்பில் நடைபெறும் நாளாந்த சந்திப்பிலேயே...

இலங்கையில் பஸ் வந்து கொண்டிருக்கும் இடத்தை அறிய புதிய நடைமுறை அறிமுகம்!

  இ.போ.ச மற்றும் தனியார் பஸ்கள் தொடர்பில் பயணிகளுக்கு கைப்பேசி செயலி (Passengers App) ஒன்றை அறிமுகப்படுத்த தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. சில தனியார்...

ஸ்ரீலங்காவில் யுத்தம் முடிவடைந்த நிலையில் வடக்கு கிழக்கு தொடர்ந்தும் இராணுவமயம்..!!

on: June 20, 2020  Print Email ஸ்ரீலங்காவில் யுத்தம் முடிவடைந்த நிலையில் வடக்கு கிழக்கு தொடர்ந்தும் இராணுவமயப்படுத்தப்பட்டுள்ள நிலையிலேயே உள்ளது. இவ்வாறு ஐநாவின் அமைதியான ஒன்றுகூடலுக்கான உரிமைக்கான சுதந்திரம்...