Oktober 24, 2024

tamilan

நான் வந்தால் கருணாவை விட மாட்டேன்…!! சஜித்…

தமது அரசாங்கம் ஆட்சி அமைக்குமானால் கருணா சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற தேசிய...

கனடா காசு விவகாரம்: மாவையும் பதற்றத்தில்?

தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளர்களான சுமந்திரன், சிறீதரன் மீது குற்றச்சட்டுக்களை முன்வைத்து அவர்களுடைய செல்வாக்கை இழக்க செய்யும் வகையில் நடந்துகொண்ட குற்றச்சாட்டின் கீழ் தமிழரசு கட்சியின் யாழ்.மாவட்ட மகளில்...

காணாமல் போனோருக்கு சாட்சியங்கள் உள்ளன:சிவாஜி

இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்; சம்பந்தமாக பல சாட்சியங்கள் இருப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். காணாமல் போனோர் விவகாரம் மற்றும் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்களுக்கு...

தலைவி மீது நடவடிக்கையாம்: சுமந்திரன் அறிவிப்பு!

தமிழ் அரசுக்கட்சியின் மகளிர் அணியின் செயலாளர் விமலேஸ்வரி மீது முழுமையான சட்டநடவடிக்கை எடுப்பேன் என எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். கனடா நிதியை துஸ்பிரயோகம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள எம்.ஏ.சுமந்திரன் அவ்வாறு...

மகிந்தவை சந்தித்த சார்ள்ஸ்?

தேர்தல் பிரச்சாரங்கள் உச்சமடைந்துள்ள நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் வட மாகாண ஆளுநர் எஸ். எம் சார்ள்ஸ் ஆகியோருக்கிடையில் சந்திப்பு இன்று (29) முற்பகல் இடம்பெற்றுள்ளது....

சிங்கள பௌத்த ஆட்சியாளர்களின் இரட்டை வேடம்!

சிங்கள ஆட்சியாளர்களின் இரட்டை ஆட்சி அல்லது இரட்டை வேடம் அம்பலமாகின்றது. தெற்குக்கு ஒரு நீதி, வடக்குக்கு ஒரு நீதியா? என்ற கேள்வி எழுகின்றது என தமிழ் மக்கள் தேசியக்...

மட்டக்களப்பில் டெங்கு உச்சம்?

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு  தாக்கம் சடுதியாக அதிகரித்துள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவிற்கு பொறுப்பான வைத்திய கலாநிதி வி. குணராஜசேகரம் தெரிவித்துள்ளார். அந்த...

மக்கள் நிராகரித்தால் அரசியலிருந்து ஓய்வு பெறுவேன் – மருத்துவர் குணசீலன்

கனி June 29, 2020  மன்னார் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் என்னை நிராகரிப்பார்களாயின் நான் அரசியலில் இருந்து முழுமையாக ஓய்வுப்பெறுவேன் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் வன்னி மாவட்ட...

சுவாசக் கவசத்தில் தோன்றிய முன்னாள் முதலமைச்சர்

வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனின் உருவப்படம் பொறிக்கப்பட்ட சுவாசக் கவசங்கள் பிரச்சார கூட்டங்களின் போது விநியோகிக்கப்பட்டு வருகின்றது. நேற்று ஞாயிற்றுக்கிழமை (28) யாழ்ப்பாணத்தில் நடந்த பிரச்சாரக்...

கூறியவை கோத்தாவிற்கு இலாபத்தை தந்தது?

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான தனது கருத்துக்கள், அரசியல் ரீதியாக ஒரு தரப்புக்கு சாதகமான விளைவுகளை ஏற்படுத்தியதாக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை, தன்னிடம் தெரிவித்ததாக...

தபால் மூல வாக்களிப்பு இம்முறை 5 நாட்கள்?

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலிற்கான தபால் மூல வாக்களிப்பு இம்முறை மூன்று கட்டங்களாக நடக்கவுள்ளது. இதன் பிரகாரம் கொரோனா கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையிருக்கு எதிர்வரும்...

யஸ்மின் சூக்காவிடம் 100 கோடி இழப்பீடு கோரும் படை அதிகாரி!!

உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேச செயற்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்காவிடம் 100 கோடி ரூபா நட்ட இழப்பீடு கோரி தேசிய புலனாய்வுத் துறை பிரதானி மேஜர் ஜெனரால் துவான்...

துயர் பகிர்தல் திருமதி புவனேஸ்வரி தங்கராஜா (அன்னபாக்கியம்)

திருமதி புவனேஸ்வரி தங்கராஜா (அன்னபாக்கியம்) தோற்றம்: 01 நவம்பர் 1929 - மறைவு: 28 ஜூன் 2020 யாழ். கரவெட்டி வடக்கு கல்வத்தை இரும்பு மதவடியைப் பிறப்பிடமாகவும்,...

இராணுவ வீரரின் மனைவிக்கு தொந்தரவு கொடுத்த பிக்கு! பின் நடந்தது என்ன தெரியுமா ??

அனுராதபுரம் – கஹட்டகஸ்திகிலிய,வஹாகஹாபுவெவ பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றின் விகாராதிபதியை பொல்லுகளால் தாக்கி, காயங்களை ஏற்படுத்தி மரத்தில் கட்டி வைத்த சம்பவம் தொடர்பாக இராணுவ சிப்பாய் ஒருவரின்...

துயர் பகிர்தல் குமாரவேலு -கமலாம்பிகை

யாழ்/அரியாலையை பிறப்பிடமாகவும் ஹரோ லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு .குமாரவேலு .ஜெயவரதராஜா அவர்கள் இறைவனடி சேர்ந்துவிட்டார் . அன்னார் காலஞ்சென்றவர்களான குமாரவேலு -கமலாம்பிகை தம்பதியினரின் அன்பு மகனும்...

துயர் பகிர்தல் திருமதி கமலாதேவி வேலாயுதம்

திருமதி கமலாதேவி வேலாயுதம் தோற்றம்: 10 செப்டம்பர் 1933 - மறைவு: 27 ஜூன் 2020 யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கல்வியங்காடு விளையாட்டு அரங்கவீதியை வாழ்விடமாகவும், கனடாவை...

முத்தையா முரளிதரனுக்கு ஜனாதிபதி கோட்டாபய கொடுத்த வாய்ப்பு!

எனது சகோதரர் முத்தையா முரளிதரனுக்கே நுவரெலியா மாவட்டத்தில் தேர்தலில் களமிறங்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சந்தர்ப்பம் வழங்கினார் என நுவரெலியா மாவட்ட வேட்பாளர் முத்தையா பிரபாகரன் தெரிவித்துள்ளார்....

வாள்வெட்டுக் குழுக்களைக் கட்டுப்படுத்த களமிறக்கப்ட்டுள்ள சிறப்பு அதிரடிப் படையினர்!

வடக்கு மாகாணத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடையறு விளைவிக்கும் வகையில் வன்முறைகளில் ஈடுபடும் கும்பல்களைக் கட்டுப்படுத்தவும் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் செயற்பாடுகளைத் தடுக்கவும் இராணுவம் மற்றும்...

துயர் பகிர்தல் திரு கந்தவனம் இராஜதுரை

திரு கந்தவனம் இராஜதுரை தோற்றம்: 14 டிசம்பர் 1944 - மறைவு: 28 ஜூன் 2020 யாழ். கரவெட்டி கிழக்கு கட்டைவேலியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கந்தவனம்...

பவிஷா அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 29.06.2020

  பவிஷா அவர்கள் 29.06.2020 ஆகிய இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா ,தங்கை, மற்றும் உற்றார் உறவினர் நண்பர்களுடன் கொண்டாடுகின்றார் இவர் வாழ்வெல்லாம் வளம்கொண்டுவாழக்க வாழ்க...

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் அவசியமில்லை – முத்தையா முரளிதரன்

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி தொடர்பில் மகிந்தானந்த அளுத்கமகே வெளியிட்ட தகவல் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் அவசியமில்லை என முத்தையா முரளிதரன் குறிப்பிட்டுள்ளார். மஹிந்தானந்த தெரிவித்த கருத்தில்...

ஏன் ஆடியோ வெளியீட்டு விழா வரவேண்டுமா? விஜய்யை தாக்கும் நெட்டிசன்கள்

29/06/2020 05:28 தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்க நடிகர் விஜய். இவர் நடிப்பில் மாஸ்டர் படம் பிரமாண்டமாக உருவாகியுள்ளது. இந்நிலையில் விஜய் எப்போதும் தமிழ்கத்தில் நடக்கும் பிரச்சனைகளுக்கு...