துயர் பகிர்தல் திரு செல்லத்துரை சண்முகசுந்தரம்
திரு செல்லத்துரை சண்முகசுந்தரம் தோற்றம்: 25 மார்ச் 1952 - மறைவு: 27 ஜூன் 2020 யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், சவுதி அரேபியாவை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை...
திரு செல்லத்துரை சண்முகசுந்தரம் தோற்றம்: 25 மார்ச் 1952 - மறைவு: 27 ஜூன் 2020 யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், சவுதி அரேபியாவை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை...
மாமனிதர் ரவிராஜின் தியாகத்தை கௌரவிப்பதற்காக சசிகலா ரவிராஜை பாராளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டியது நம் யாவரினதும் கடமை என தெரிவித்துள்ளார் சிவஞானம் சிறீதரன். நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை சாவகச்சேரியில்...
நேற்றைய தினம் உயர்நீதிமன்றில் நடந்தது என்ன என்பது தொடர்பில் கலாநிதி குருபரன் விளக்கமளித்துள்ளார். 1. வழக்கு நீதியரசர்கள் பிரியந்த ஜெயவர்த்தன, பத்மன் சூரசேன மற்றும் யசந்த கோடாகொட ஆகியோரைக்...
கொரோன தாக்கத்தினால் பூட்டப்பட்டிருந்த ஐரோப்பிய நாடுகளின் போக்குவரத்து எல்லைகள் சீனா, ஐப்பான் மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட 15 நாடுகளுக்கு தனது எல்லைகளை ஜூலை 1 முதல் திறந்துவிட்டுள்ளது...
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில், காவல்துறையினரால் தாக்கப்பட்டு, தந்தை மகன் உயிரிழந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், ஒரு வாரத்திற்கு பிற, இன்று அது...
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை காப்பாற்ற முற்பட்டு நாடாளுமன்ற தேர்தலில், யாழ் - கிளிநொச்சி மாவட்ட தமிழரசுக் கட்சி வேட்பாளர், சிவஞனாம் சிறிதரன்; போட்டியிடும் வாய்ப்பை இழக்கலாமென...
பொதுத்தேர்தல் முடிவடைந்தவுடன் அரசாங்கம் எம்.சி.சி உடன்படிக்கையில் உடனடியாக கைச்சாத்திடும் என ஜேவிபியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார். காலியில் நேற்று உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளதுடன் ஜனாதிபதி...
நாடாளுமன்ற தேர்தலின் வாக்கெண்ணும் நடவடிக்கை ஓகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி காலை 8 மணிக்கு ஆரம்பிக்கப்படும். இதனை, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்....
கனடா ஊழல் தொடர்பில் கருத்து வெளியிட அனுமதித்தமைக்கு எதிராக யாழ்.ஊடக அமையத்திற்கு எதிராக நஸ்ட ஈடு கோரி எம்.ஏ.சுமந்திரன் கடிதம் அனுப்பவுள்ளாராம். சாவகச்சேரியில் நடைபெற்ற கட்சி கூட்டத்திலேயே அவர்...
திருமதி சின்னத்துரை நாகேஸ்வரியம்மா தோற்றம்: 31 டிசம்பர் 1943 - மறைவு: 01 ஜூலை 2020 சண்டிலிப்பாயை பிறப்பிடமாகவும் நீர்வேலியை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை நாகேஸ்வரியம்மா 01.07.2020 ம்...
அபிநயா.சிவானந்தன் இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா , மற்றும் உற்றார் உறவினர் நண்பர்களுடன் கொண்டாடுகின்றார் இவர் வாழ்வெல்லாம் வளம்கொண்டுவாழக்க வாழ்க வாழ்கவென அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்...
பிரான்சு மற்றும் பிரித்தானியக் கூட்டுத் தயாரிப்பான Concorde 4590 என்ற அதிவேக வானூர்தி, 25.07.2000 அன்று பிரான்சின் CDG வானூர்தித் தளத்திலிருந்து புறப்பட்டு 133 செக்கன்களில் தீப்பிடித்து...
கேரள மாநிலம் கொச்சி மரட் பகுதியில் வசித்து வரும் நடிகை ஷம்னா காஸிம் தமிழில் பூர்ணா என்ற பெயரில் திரைப்படங்களில் நடித்து வருகிறார். பூர்ணாவின் திருமணம் குறித்துப்...
லண்டனில் மிட்சாமில் இலங்கையைச் சேர்ந்த தாய் ஒருவர் தன் மகளை கத்தியால் குத்தி விட்டு தன்னையும் கத்தியால் குத்தி தற்கொலைக்கு முயற்சி செய்துகொண்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....
அரச மற்றும் தனியார் ஊழியர்களின் வேலை நேரத்தில் மாற்றத்தை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானிப்பு! நேர விபரங்கள் வெளியானது அரச மற்றும் தனியார் ஊழியர்களின் வேலை நேரத்தில் திருத்தத்தை...
ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் இலக்குகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதில் உறுதியுடன் உள்ளதாக இலங்கை தொடர்பான பிரதான குழு தெரிவித்துள்ளது. ஐக்கியநாடுகள் மனித...
பிரான்ஸில் இடம்பெற்ற 93 ஆவது மாநகரசபைத்தேர்தலில் தமிழ் யுவதி பிரபாகரன் பிறேமி வெற்றிபெற்றுள்ளார். பொண்டி மாநகரசபைத்தேர்தலிலிலேயே அவர் வெற்றி பெற்றுள்ளார். இந்த நிலையில் வெற்றிபெற்ற பிரபாகரன் பிறேமி...
டோட்முண்ட குக்கடை நகரில் வாழ்ந்துவரும் கிரிதரன் மகாதேவன் அவர்கள் இன்று தமது இல்லத்தில் பிறந்தநாள்தன்னை மனைவி, பிள்ளைகள், உற்றார், உறவினர், நண்பர்கள் ,கலையுலக நண்பர்களுடன் இணைந்து வாழ்த்த...
வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் பூர்வீக பிரதேசம் என்பதை எவராலும் மறுக்க முடியாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். வடக்கு, கிழக்கு மாகாணங்கள்...
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி தனது மக்கள் சந்திப்புக்களை முடுக்கிவிட்டுள்ள நிலையில் இன்று யாழ்.நகரமெங்கும் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் ஆதரவு கோரி பிரச்சாரங்களில் குதித்திருந்தார். இப்பிரச்சாரத்தில் முன்னாள்...
மரத்தினாலான பிடியைக் கையகப்படுத்தியே கோடரியானது மரங்களை வெட்டிச்சாய்க்கின்றது. அதுபோலவே எம்மவர்களும் கையகப்படுத்தப்பட்டு அது எமது அழிவுக்கு காரணமாகாமல் பார்த்துக் கொள்வது எமது ஒவ்வொருவரினதும் தலையாய கடமையாகும். ”...
சாதி, மத ரீதியாக தமிழ் மக்களிடையில் பிரிவினைகளை உண்டாக்கி வாக்குப் பெறும் முயற்சியை தமிழ்தேசிய கூட்டமைப்பு உடனடியாக கைவிடவேண்டும். என தமிழர் விடுதலை கூட்டணியின் உப தலைவரும்,...