Oktober 25, 2024

tamilan

மீண்டும் சர்ச்சையினுள் சிறீதரன்?

ஏற்கனவே வடக்கத்தையான் என இந்திய வம்சாவளி மக்களை விழித்து சிக்கலில் அகப்பட்டுக்கொண்ட சிறீதரன் தற்போது மீண்டும் சாதியத்தை தூண்டி கிளிநொச்சியில் கட்டை பஞ்சாயத்து செய்ய புறப்பட்டு ஆப்பிழுத்த...

கொலைகளிற்கு விசாரணையென்கிறார் சஜித்?

கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ள ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தான் ஆட்சி அமைத்தால் அவ்விடயம் தொடர்பான...

பிறேமதாசாவின் நினைவு கல் கரவெட்டியில்?

யாழ்ப்பாணம் நெல்லியடி இராஜ கிராமத்தில் மறைந்த ஜனாதிபதி பிரேமதாசவினால் கட்டிக் கொடுக்கப்பட்ட 85 வீட்டுத் திட்டங்களின் நினைவுக் கல்லை, சஜித் பிரேமதாச இன்று (2) தந்தையின் நினைவாக...

இலங்கை பொலிஸில் தரகர்கள்:கமல்!

போதைப் பொருள் வியாபாரம், கப்பம் பெறல், பாதாள உலக செயற்பாடு, மரம் வெட்டுதல், விபச்சார விடுதி, மணல் அகழ்வு உட்பட ஏனைய சட்டவிரோத குற்றச் செயல்கள் பாரிய...

பெரும்பான்மை மக்கள் ஆதரவோடு 2036 வரை புதினின் ஆட்சிக் காலம் நீடிப்பு!

ரஷ்ய நாட்டு சட்டப்படி அதிபரின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் ஆகும்.   ஒருவர் தொடர்ந்து இரு முறைக்கு மேல் அதிபராக நீடிக்க முடியாது.  தற்போதைய அதிபர் புதின் முதலில்...

சாத்தன்குள படுகொலை; 5 காவல்துறையினரையும் கைதுசெய்து சிறையிலடைப்பு!

தமிழகம் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் கோவில்பட்டி கிளைச் சிறையில் போலீசாரால் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்தார். இந்த கொலை விவகாரம் தொடர்பான வழக்கை...

டக்ளஸ் வாகனம் விபத்து?

கொடிகாமம் மிருசுவில் பகுதியில்  டக்களஸ் தேவானந்தாவின் பதுகாப்புப் பிரிவினரின் வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (02) காலை 6 மணியளவில் கொடிகாமம் வைத்தியசாலைக்கு முன்பாக இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது...

மகிந்தவை வெல்ல வைக்க ரணில் பாடுபடுகின்றார்?

மகிந்த கட்சியின் வெற்றிக்காக ரணில் தரப்பு பாடுபடுகின்றதென தான் அறிந்துள்ளதாக தெரிவித்துள்ளார் ஜக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிறேமதாசா. யாழ்.ஊடக அமையத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற...

துணைக்குழுக்களிற்கு அஞ்சியே வெளியேறினர்?

டக்ளஸின் ஈபிடிபி , புளொட் கருணா, பிள்ளையான் குழு போன்ற ஆயுதக்குழுக்களின் கொலை அச்சுறுத்தலாலேயே நாட்டை விட்டு எம்பிகள் வெளியேற வேண்டி ஏற்பட்டது.போர்நடந்த காலப்பகுதியில் கஜேந்திரகுமார் இலங்கையில்...

இவர்கள் மீது நடவடிக்கை தேவை! பெயர்களை முன்வைத்தார் விமலேஸ்வரி!

கட்சியின் தலைமை எடுக்கின்ற முடிவுகளுக்கு நான் கட்டுப்படுகின்றேன். என்மீது நடவடிக்கை எடுப்பது போன்று கட்சியிலுள்ள சிலருக்கும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றேன் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின்...

வடிவேலு நடிக்கவிருந்த படத்தில் விஜய் நடித்து மெகா ஹிட் ஆன படம்..!!

தமிழ் சினிமாவில் தளபதி என்று புகழப்படுபவர் விஜய். இவர் நடிப்பில் மாஸ்டர் படம் பிரமாண்டமாக உருவாகியுள்ளது. இப்படம் கொரொனா பிரச்சனைகளால் தற்போது நின்றுள்ளது. இந்த பிரச்சனைகள் எல்லாம்...

ரகுமானை அசிங்கப்படுத்திய சல்மான் கான், ரகுமான் பதிலடி..!

இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான் இந்திய சினிமா அளவில் மிகவும் பிரபலமான இசையமைப்பாளராக விளங்குபவர். இவர் தற்போது தமிழில் விக்ரமின் கோப்ரா, சிவகார்த்திகேயனின் அயலான் மற்றும் பொன்னியின்...

மாவையின் அறிக்கையால் தென்னிலங்கையில் மீண்டும் சூடு பிடிக்கும் வெள்ளைக் கொடி விவகாரம்! பதில் கூறும் இராணுவத் தளபதி….!!

இறுதிப் போரில் வெள்ளைக் கொடிகளுடன் விடுதலைப்புலிகள் உறுப்பினர்கள் எவரும் இராணுவத்தினரிடம் சரணடையவில்லை. அதேவேளை, விடுதலைப்புலிகள் உறுப்பினர்கள் எவரும் அவர்களின் உறவினர்களினால் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்படவும் இல்லை. இறுதிப் போர்க்களத்தில்...

 தனு.அவர்களின்பிறந்நாள்வாழ்த்துக்கள் 02.07.2020

தனுஅவர்கள் இன்று தனது பிறந்தநாளை அப்பா அம்மா , உற்றார், உறவினர், நண்பர்கள் ,இணைந்து வாழ்த்த  கொண்டாடுகின்றார் இவர்  எண்ணற்ற புகழ் பெருக வாழ்க வாழ்க என...

ரணில் ஜனாதிபதியாகியிருந்தால் தமிழ் மக்களுக்கு அன்று தீர்வு கிடைத்திருக்கும்!

கடந்த 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகியிருந்தால் தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைத்திருக்கும் அத்தோடு முள்ளிவாய்க்காலில் ஒன்றரை இலட்சம் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டிருக்க...

கனகம்மா தவேந்திரம் அவர்களின்  பிறந்தநாள்வாழ்த்து 02.07.2020

சிறுப்பிட்டியில் வாழ்ந்துவரும் கனகம்மா தவேந்திரம்  அவர்கள் இன்று பிறந்தநாள்தனை தனது இல்லத்தில் பிள்ளைகள்,மருமக்கள் பேரப்பிள்ளைகளுடன்,உற்றார், உறவினர், நண்பர்கள் ,நண்பர்களுடன் இணைந்து வாழ்த்த கொண்டாடுகின்றார் இவரை வாழ்க வாழ்க...

75 கள்ளவாக்குகள் போட்ட சிறிதரனுக்கு எதிராக பொலிசில் முறைப்பாடு! முக்கிய தகவல்

தாம் கள்ள வாக்கு போட்டதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ் தேர்தல் தொகுதி வேட்பாளருமான சிவஞானம் சிறிதரன் கூறியுள்ள நிலையில், அவருக்கு எதிராக...

விக்கினலிங்கராஐா அவர்களின்   பிறந்தநாள்வாழ்த்து 02.07.2020

யேர்மனி விற்றன் நகரில் வாழ்ந்துவரும் விக்கினலிங்கராஐா அவர்கள் இன்று பிறந்தநாள்தனை தனது இல்லத்தில் மனைவி, பிள்ளைகள்,உற்றார், உறவினர், நண்பர்கள் ,நண்பர்களுடன் இணைந்து வாழ்த்த கொண்டாடுகின்றார் இவரை வாழ்க...

இலங்கை குறித்து ஜெனீவாவில் கவலை வெளியிட்டார் பச்சலெட்

இலங்கையில் காணப்படும் நிலவரம் குறித்து ஐக்கிய நாடு கள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்சலெட் அம்மையார் கவலை வெளியிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின்...

எனக்கும் கனடா நிதி வருகின்றது:சிவி!

இரட்ணகுமார் வன்னிக்குப் புதியவர் அல்லர். அவரின் அறிவையும் அனுபவத்தையும் எமது கூட்டணி மதிக்கின்றது. சொல்லும் சொல்லுக்கு மதிப்பளிப்பவர் அவர். அவருக்கு உங்களிடையே பெரும் வரவேற்பு இருப்பதை நான்...

வாய் வீச்சு:சிறீதரனிற்கு எதிராக முறைப்பாடு?

2004ம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் 75 கள்ள வாக்குப் போட்டதாக தெரிவித்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனிற்கு எதிராக யாழ்.மாவட்ட செயலகத்தில்...

போராளிகளது கைதுகள் உள்நோக்கமுடையவை?

விடுதலைப்புலிகளது மீள் உருவாக்கமென்ற வகையில் வடக்கில் முன்னெடுக்கப்படும் கைதுகள் அரசியல் லாபம் கருதியவையே என தெரிவித்துள்ளார் விடுதலைப்புலிகள் மக்கள் பேரவையின் முக்கியஸ்தரான மகேந்திரன். யாழ்.ஊடக அமையத்தில் இன்று...