Oktober 25, 2024

tamilan

வவுனியா, மன்னார் பரபரப்பில்?

வவுனியாவில் தேவாலயங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படலாமென பரபரப்பு தொற்றியுள்ள நிலையில் மன்னாரில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய நபர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் மன்னார்...

முன்னணி அலுவலகம் முற்றுகைக்குள்?

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைமையகம் இராணுவ மற்றும் காவல்துறை முற்றுகைக்குள் உள்ளாகியுள்ளது. கொக்குவிலில் அமைந்துள்ள அதன் தலைமையத்தில் தேர்தல் பரப்புரைகள் தொடர்பிலான சந்திப்புக்கள் நடைபெற்றுக்கொண்டிருந்த போது...

வலிகாமம் கிழக்கில் சடலங்கள்?

வலிகாமம் கிழக்கின் ஆவரங்காலில் கிணற்றினுள் 28 வயதுடைய இளைஞனின் சடலம் இன்று காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. எனினும் அவரது மரணம் தொடர்பிலோ அதனது பின்னணி தொடர்பிலோ தகவல்கள் வெளியாகவில்லை....

சிவாஜிலிங்கம் கைது?

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் யாழ்ப்பாண வேட்பாளருமான கே.சிவாஜிலிங்கம் சற்று முன்னர் கைதாகியுள்ளார். தேசிய கரும்புலிகள் தினமான இன்று 2018ம்...

கொள்கையே முக்கியம்: சசிகலா ரவிராஜ்!

வெற்றி தோல்விகளுக்கு அப்பால், அல்லது அதற்கு மேலாக கொள்கைகள் முக்கியமானதாக இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் மாமனிதர் ரவிராஜின் மனைவி சசிகலா ரவிராஜ். சில அன்பர்கள் மற்றும்...

கரும்புலிகள் நெருப்பு மனிதர்கள்-இன்று கரும்புலிகள் நாள்!

இன்று கரும்புலிகள் நாள். மண்ணும் மக்களும் மறக்க முடியாத மாவீரன் கப்டன் மில்லரோடு ஆரம்பமான கரும்புலிகளின் வீரவரலாறு ஆரம்பமான நாள்.  இவர்களின் வீரமும், தியாகமும் இன்றும் ஒவ்வொரு...

2036 வரை புடின் ஜனாதிபதியாக தொடர அங்கீகாரம்!

ரஷ்யாவின் ஜனாதிபதியாக விளாடிமீர் புடின் 2036 ஆம் ஆண்டு வரை பதவி வகிப்பதற்கு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பெரும்பாலான மக்கள் அவருக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். ரஷ்யாவில் ஜனாதிபதி பதவியில்...

துயர் பகிர்தல் திருமதி இராஜேஸ்வரி சோமசுந்தரம்

திருமதி இராஜேஸ்வரி சோமசுந்தரம் தோற்றம்: 22 ஏப்ரல் 1932 - மறைவு: 03 ஜூலை 2020 யாழ். இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், அத்தியடி, காங்கேசன்துறை, தெல்லிப்பழை, கொழும்பு, அவுஸ்திரேலியா...

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு பின்னர் கட்சி சார் பதவிகளில் இருந்து விலகுவதாக முன்னாள் ஜனாதிபதி அறிவிப்பு!

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு பின்னர் கட்சி சார் பதவிகளில் இருந்து விலகுவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். களுத்துறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றிலேயே அவர்...

கொரோனாவுக்கான எந்த தடுப்பு மருந்தும் 2021-க்கு முன் பயன்பாட்டுக்கு வராது – மத்திய அரசு

கொரோனாவுக்கான எந்த தடுப்பு மருந்துகளும் 2021-ம் ஆண்டு முன்பு பயன்பாட்டுவருவதற்கு வாய்ப்பு இல்லை என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உலகளவில் கொரோனா பாதிப்பு...

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரான பிரபாகரன் பிறந்தநாளில் கேக் வெட்டிய வழக்கிலேயே சிவாஜி கைது!

எம்.கே.சிவாஜிலிங்கம் நீதிமன்ற பிடியாணையின் கீழ் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காலை அவர் பருத்தித்துறை நீதிவானின் இல்லத்தில் அவர் முற்படுத்தப்படவுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்...

சர்வதேச மேற்பார்வையுடன் வடக்கு– கிழக்கு மாகாணங்களில் பொது வாக்கெடுப்பொன்று நடத்தப்பட வேண்டும் – சி.வி.விக்னேஸ்வரன்

வடக்கு- கிழக்கு இணைப்பு மற்றும் சமஷ்டி அரசியலமைப்பு தொடர்பாக சர்வதேச மேற்பார்வையுடன் வடக்கு– கிழக்கு மாகாணங்களில் பொது வாக்கெடுப்பொன்று நடத்தப்பட வேண்டும் என வடக்கின் முன்னாள் முதல்வர்...

மட்டக்களப்பில் பௌத்த சிங்கள மயமாக்கலுக்கு எதிராக திரண்டெழுந்த மக்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி வேத்துச்சேனை கிராமத்தில் தொல்பொருள் பிரதேசமாக அடையாளப்படுத்துவதை எதிர்த்து பொதுமக்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் இன்று காலை முதல் ஈடுபட்டனர். மட்டக்களப்பு போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச...

சுவிட்சர்லாந்தில் பட்டப்பகலில் இளம்பெண் படுகொலை,

சுவிட்சர்லாந்தின் பாஸல் மண்டலத்தில் இளம்பெண் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்ட விவகாரத்தில் 56 வயது நபரை பொலிசார் கைது செய்துள்ளனர். குறித்த இளம்பெண் காயம் காரணமாக சிகிச்சை பலனின்றி...

துயர் பகிர்தல் திருமதி சிவலிங்கம் பாலமகேஸ்வரி

திருமதி சிவலிங்கம் பாலமகேஸ்வரி தோற்றம்: 05 டிசம்பர் 1931 - மறைவு: 05 ஜூலை 2020 திருகோணமலை கஸ்கிஸன் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவலிங்கம் பாலமகேஸ்வரி...

அமெரிக்காவில் விமான விபத்து: பயணித்த அனைவரும் பலி!

அமெரிக்காவின் உட்டா மாகாணம் ஆல்பைன் நகரில் விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் பாக்ஸ் எல்டர் மலையின் மீது விழுந்து நொறுங்கியுள்ளது. இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணம்...

நீர்வேலியில் ஒருவர் அடித்துக் கொலை

யாழ்ப்பாணம் – நீர்வேலியில் இன்று ஒருவர் அடித்துக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. நீர்வேலி வடக்கு பகுதியில் இன்று காலை இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் அடித்துகொல்லப்பட்டுள்ளார் என...

லண்டனில் ஐயர் குடும்பத்தில் தொடரும் இரண்டாவது தற்கொலை!

சமீபத்தில் லூசிஹாம் சிவன் கோவிலில் தூக்கிட்டு இறந்து போன கோபி ஐயாவின் அண்ணன் தீபன் ஐயா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன....

எங்களுக்கு ஆதரவாக மோடி இருக்கின்றார்! சம்பந்தன்

எமக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் ஆதரவு உள்ளது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட வேட்பாளருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் நேற்று...

புலம்பெயர் தமிழ் மக்களை நோக்கி தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் அறிக்கை

அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய புலம்பெயர் தமிழ் மக்களே! எதிர்வரும் ஆகஸ்ட் 05ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் கள நிரவரங்களைத் தெளிவுபடுத்தி, எமது நிலைப்பாட்டைத் தெரிவிக்க விரும்புகின்றோம்....

மாவைக்கு எதிராக சுமந்திரனின் மிகப் பெரும் சதி! வெளியான முக்கிய தகவல்

இலங்கை தமிழ் அரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராசாவிற்கு எதிராக, அவரின் கட்சி உறுப்பினர்களே சதி செய்யும் தகவல் வெளியாகியுள்ளது. எனினும் தனது காலடியில் இருந்துகொண்டு ,...