Oktober 25, 2024

tamilan

வெலிக்கடை படுகொலை ஆவணங்களை காணோம்?

கோத்தபாயவின் உத்தரவில் அரங்கேற்றப்பட்ட வெலிக்டை சிறைக்கைதிகள் படுகnhலை ஆவணங்கள் அழிக்கப்பட்டுள்ளன. கோத்தபாயவை சிக்க வைக்க கூடிய ஆவணங்களுடன் காணப்பட்ட சாட்சியங்கள் உள்ளிட்ட ஆவணங்களே காணாமல் போயுள்ளது சிறைச்சாலையில்...

புதுக்குடியிருப்பில் மனித எலும்புக்கூடுகள்?

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு, சுதந்திரபுரம் பகுதியில் தனியார் ஒருவரின் காணியில், மனித எலும்பு எச்சங்கள் இனங்காணப்பட் டுள்ளன. இதையடுத்து, இன்று நீதிமன்றத்தின் அனுமதியுடன், அப்பகுதியில் அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகத்...

வெலிக்ககடைக்கு வந்தது கொரோனா?

வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்....

வாக்களிப்பு நேரம் நீடிப்பு!

ஆகஸ்ட் 5ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் வாக்களிப்பு நேரம் நீடிக்கப்பட்டுள்ளதென, தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, வழமையாக காலை 7 மணியிலிருந்து...

சட்ட அறிவுறுத்தல்களை மீறி மண் அகழ்வு! உழவூர்தியுடன் ஒரு கைது!

மட்டக்களப்பு -  வவுணதீவில்  மண் ஏற்றுவதற்காக அனுமதிப் பத்திரம் இருந்தும் சட்ட அறிவுறுத்தல்களை  மீறி மண் அகழ்வில் ஈடுபட்ட  உழவூர்தியுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர். வவுணதீவு ...

விஜயகாந்துக்கு பழைய கம்பீர குரல் வந்துவிட்டது! மருத்துவர் கூறியுள்ள தகவல்.!!

விஜயகாந்திற்கு பழைபடி கம்பீரமான குரல் வந்துவிட்டது என அவருக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர் தெரிவித்துள்ளார். நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் சில ஆண்டுகளாகவே உடல்நலக்கோளாறால் பாதிக்கப்பட்டார். இதற்காக அமெரிக்காவுக்கு...

துயர் பகிர்தல் செல்வச்சீராளன் இராஜசேகரம்

  யாழ். ஊர்காவற்துறை பருத்தியடைப்பை பிறப்பிடமாகவும், பிரித்தானியா Manchester ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்வச்சீராளன் இராஜசேகரம் அவர்கள் 07-07-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். அன்னார், கந்தையா செல்வச்சீராளன் பவானி தம்பதிகளிம்...

தேர்தல் போட்டியில் இருந்து விலகப் போகிறேன்!- பாலித தெவரப்பெரும

ஐக்கிய தேசியக் கட்சியின் களுத்துறை மாவட்ட வேட்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான பாலித தெவரப்பெரும், தேர்தல் போட்டியில் இருந்து விலக போவதாக தெரிவித்துள்ளார். களுத்துறை பொலிஸ் அத்தியட்சகரின் அலுவலகத்திற்கு...

தமிழீழ தேசிய தலைவர் புலனாய்வு பிரிவு போராளிகளுடன் உயிருடன் இருப்பதாக விடுதலை புலிகளின் உயர்மட்டத்தில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.

தமிழீழ தேசிய தலைவர் புலனாய்வு பிரிவு போராளிகளுடன் உயிருடன் இருப்பதாக விடுதலை புலிகளின் உயர்மட்டத்தில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன. வன்னி நிலப்பரப்பை முற்று முழுதாக சுற்றிவளைத்து தாக்குவதற்காக...

செல்லமணி அவர்களின் 82வது பிறந்தநாள்வாழ்த்து 07.07.2020

  முல்லைத்தீவு வட்டுவாகல் மண்ணில் செல்லமணி அம்மா அவர்களின். 82வது பிறந்த நாள் நிகழ்வுதனை தனது இல்லத்தில் பிள்ளைகள்,மருமக்கள் பேரப்பிள்ளைகளுடன்,உற்றார், உறவினர், நண்பர்கள் ,நண்பர்களுடன் இணைந்து வாழ்த்த...

வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் சிவாஜிலிங்கத்தை நாளை மல்லாகம் நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பானை

தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான விடுதலைப்புலிகள் அமைப்பை மீள் உருவாக்கம் செய்வதற்கு முற்படுவதாக மானிப்பாய் பொலிசாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் சிவாஜிலிங்கத்தை நாளை மல்லாகம்...

அமெரிக்காவில் தமிழருக்கு கிடைத்த மிக சிறந்த விருது!

கொரோனாவால் அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார சரிவை மீட்பதற்கு ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்கிய, தமிழரான பத்மஸ்ரீ ராஜ் செட்டிக்கு அமெரிக்காவிலுள்ள கார்நிஷ் கார்ப்பரேஷன் நிறுவனம், சிறந்த குடியேறி என்ற...

ஸ்ரீலங்கா விமானப்படையினர் மீது இளைஞர்கள் தாக்குதல்!

முல்லைத்தீவு கேப்பாபிலவு விமானப்படைத்தள படையினர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், நேற்று மாலை முல்லைத்தீவு கேப்பாபிலவு விமானப்...

துயர் பகிர்தல் திருமதி. பாலமகேஸ்வரி சிவலிங்கம்

திருகோணமலை கஸ்கிஸன் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவலிங்கம் பாலமகேஸ்வரி அவர்கள் 05-07-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான அருணாச்சலம் பாலாம்பிகை தம்பதிகளின் அன்பு மகளும்,...

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி மீது திடீர் புகார்!

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி மீது மத்தியப் பிரதேச கிரிக்கெட் சங்க ஆயுள் உறுப்பினர் சஞ்சய் குப்தா புகார் அளித்துள்ள நிலையில் பிசிசிஐ விசாரிக்க...

நெல்லியடியில் கரும்புலிகளிற்கு வீர அஞ்சலி!

தேசிய கரும்புலிகள் தினத்தை முன்னிட்டு கரும்புலி மறவர்களிற்கு நெல்லியடியில் வைத்து தனது அஞ்சலியை தமிழ் தேசிய மக்கள் கூட்டணி நேற்றிரவு செலுத்தியுள்ளது. நேற்றிரவு கூட்டணியின் தேர்தல் பரப்புரை...

கூட்டமைப்பின் ஏகபோகம் உடையுமா?

கிளிநொச்சியைச் சேர்ந்த ஒரு விவசாயியிடம் கேட்டேன் “இந்தமுறை யாருக்கு வாக்களிப்பீர்கள்?”  அவர் சொன்னார் “யாருமே அடிச்சு புடிச்சு தரப்போவதில்லை. ஆனால் எல்லாருமே அடிச்சு புடிச்சு தரப்போவதாக வாக்குறுதி தருகிறார்கள்...

ஆயுதப்போராட்டத்தை தமிழ் மக்கள் நேசித்தனர்!

ஒட்டு மொத்த தமிழ் மக்களும் ஆயுத போராட்டத்தை ஆதரித்தவர்கள். முன்னாள் முதல்வரது கட்சியில் இப்போதும் முன்னால் ஆயுத போராட்டக்குழுக்களை சேர்ந்தோர் இருக்கிறார்கள். அனந்தி சசிதரன் கூட நேரடியாக...

தேர்தல் சந்தடிக்குள் அரசியல் கைதிகள் அனுராதபுரத்திற்கு!

நியூமகசீன் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்த 31 அரசியல் கைதிகள் கடந்த ஓரிரு நாட்களில் தீடீரென அநுராதபுரம் சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு மாற்றம் செய்யப்பட்ட அரசியல்...

கைது தொடர்பில் என்ன நடந்தது – சிவாஜி விளக்கம்

தமிழின விடுதலைப் பயணத்தை எவராலும் தடுக்க முடியாது என சிவாஜிலிங்கம் அவர்கள் கூறியுள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை சிவாஜிலிங்கம் அவர்களைக் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். குறித்த...

முன்னணியை முடக்க சதி:சுகாஸ்!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் பரப்புரைகளை குழப்பியடிக்க படைத்தரப்பு முற்பட்டுள்ளது.தமக்கு தேவையானவர்களை வெல்ல வைக்கவும் அதே வேளை எம்மை முடக்கவும் சதிகள் பின்னப்படுவதாகவும் தெரிவித்துள்ளார் சட்டத்தரணியும்...

நியூசிலாந்தில் நினைவுகூரப்பட்ட கரும்புலி நாள்

சாவுக்கு நாள் குறித்து வீரகாவியமான அதிசயபிறவிகள் இந்த கரும்புலிகள். மாவீரன் மில்லரோரோடு ஆரம்பமாகியது கரும்புலிகள் வரலாறு. அவர் காவியமான 1987 ஜூலை மாதம் 5ம் நாளோடு ஆரம்பமாகியது இந்த...