Oktober 25, 2024

tamilan

சிவாஜிக்கு சோதனை: நீதிமன்றிற்கு அழைப்பு!

நவாலி படுகொலை நினைவேந்தலை தடுக்க இலங்கை அரசு முழுஅளவில் முயற்சிகளை முன்னெடுத்துள்ளது. நாளைய நவாலி படுகொலை நினைவேந்தலின் 25ம் ஆண்டினை முன்னிட்டு படுகொலையானவர்களை நினைவு கூர ஏற்பாடுகள்...

பயங்கரவாத குற்ற பிரிவினரால் வட்டக்கச்சி பகுதியில் ஒருவர் கைது !

பளை வெடிப்புச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி பளை பகுதியில் வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய மறுமொரு சந்தேக நபர் நேற்று இரவு வட்டக்கச்சி பகுதியில்...

நெதர்லாந்தில் சித்திரவதை அறைகள்! ஆறு பேர் கைது!

நெதர்லாந்தில் சித்திரவதை அறைகளாப் பயன்படுத்தப்பட்ட ஏழு கொள்கலன்களில் காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறை அறைகளாகவும் சித்திரவதை அறைகளாகவும் மீட்கப்பட்ட கொள்கலன்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ரோட்டர்டாமின்...

சீனாவின் உளவு மற்றும் திருட்டு! அமெரிக்காவின் எதிர்காலத்திற்கு மிகப் பொிய அச்சுறுத்தல்!

சீன அரசாங்கத்தால் உளவு மற்றும் திருட்டு நடவடிக்கைகள் அமெரிக்காவின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய நீண்டகால அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக எஃப்.பி.ஐ இயக்குனர்  கிறிஸ்டோபர் வேர் தெரிவித்துள்ளார். வாஷிங்டனில் உள்ள ஹட்சன் நிறுவனத்துடன்...

உலக சுகாதார அமைப்பிலிருந்து வெளியேறியது அமெரிக்கா

உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா உத்தியோகபூர்வமாக வெளியேறியுள்ளது. அதிகாரப்பூர்வ கடிதத்தை ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் அன்ட்டோனியோ குட்டரசிடம் டிரம்ப் நிர்வாகம் நேற்று முன்தினம் அனுப்பி வைத்துள்ளது. உலக சுகாதார...

கொரோனா வைரஸ் காற்றில் பரவுகிறது..!!வெளியான தகவல்

கொரோனா வைரஸ் காற்றில் பரவுவதற்குச் சாத்தியங்கள் இருக்கின்றன. 300 க்கும் மேற்பட்ட அறிவியல் வல்லுநர்கள், ஆய்வாளர்கள் அளித்த ஆதாரங்களை ஏற்கிறோம் என்று உலக சுகாதார அமைப்பு ஒப்புதல்...

துயர் பகிர்தல் திருமதி கந்தையா வரோணிக்கம்

திருமதி கந்தையா வரோணிக்கம் தோற்றம்: 27 மே 1933 - மறைவு: 05 ஜூலை 2020 யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Drancy ஐ வசிப்பிடமாகவும் கொண்ட...

மங்காத்தா படத்தின் வெற்றிக்கு விருந்து கொடுத்த தளபதி விஜய்..!!

கொரோனா ஊரடங்கு காரணமாக திரையுலக பிரபலங்கள் பேட்டிகளை வீட்டில் இருந்தபடியே நேர்காணலில் கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் நேரலை பேட்டி ஒன்றில் சந்தித்த கொண்டார்கள் மலேசியா...

சுற்றி வளைப்புக்குள் சிக்கியது சீனப்படை: பேச்சுவார்த்தைக்கு தயார்!

அமெரிக்காவின் போர் கப்பல்கள் சீனாவின் தென் சீன கடல் எல்லையை சுற்றி வளைத்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. வெளியே செல்ல முடியாத வகையில் முக்கியான மூன்று எல்லைகளில்...

துவாரகன்.சுமித்திரன்அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து08.07.2020

யேர்மனி போஃகும் நகரில்வாழ்ந்துவரும் துவாரகன்.சுமித்திரன் அவர்கள் இன்று தனது இல்லத்தில்  அப்பா, அம்மா, உற்றார், உறவினர்கள், நண்பர்களுடன் இணைந்து தனது பிறந்தநாளைக் கொண்டாடும் இவர் என்றும்வாழவில் தாயும்...

துயர் பகிர்தல் திரு கிருஸ்ணர் இராஜரட்ணம்

திரு கிருஸ்ணர் இராஜரட்ணம் (ஓய்பெற்ற உதவிப் பொறியியலாளர், பரந்தன் இரசாயன கூட்டுத்தாபனம்) தோற்றம்: 18 மே 1927 - மறைவு: 06 ஜூலை 2020 யாழ். தெல்லிப்பழையைப்...

யாழ் கச்சேரி வாசலில் உத்தியோகத்தருக்கு வாள்வெட்டு

யாழ் மாவட்ட செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் மீது மாவட்ட செயலக வாசலில் வைத்து அவர் மீது வாள் வெட்டு சம்பவம் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. அப்பகுதியில் பெரும் பரபரப்பு...

பிரித்தானிய குடியுரிமை பெற்ற அனைவருக்கும் அரசு பணம் வழங்கல்!

பிரித்தானியாவில் கொரனோ பாதிப்பை அடுத்து தற்போது பிரித்தானிய குடியுரிமை பெற்ற அனைவருக்கும் அரசு பணம் வழங்கவுள்ளது. இவ்விதம் பெரியவர்களுக்கு தலா 500 பவுண்டுகளும் சிறுவர்களுக்கு, தலா 250 பவுண்டுகள்...

சுமந்திரன் மீது ஆத்திரத்தை கொட்டித்தீர்த்த இளைஞர்கள்!

சுமந்திரன் அரசியல் கைதிகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளாரே தவிர அவர்களை விடுவிக்கவில்லை என யாழில் இளைஞர்கள் சுமந்திரன் மீது தமது ஆத்திரத்தை கொட்டித்தீர்த்துள்ளனர். தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்...

பிரான்ஸ் நாட்டின் துணை முதல்வராகிய ஈழத் தமிழ் பெண்! முக்கிய தகவல்

பிரான்ஸ் நாட்டின் துணை முதல்வராக ஈழத் தமிழ் பெண்ணான சேர்ஜியா மகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த மாநகரசபைத் தேர்தலில் 2 ஆம் சுற்றில் தெரிவாகிய Benoit Jimenez...

கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள தகவல்..!!

அவுஸ்திரேலியாவில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெற திட்டமிட்டிருந்த இருபதுக்கு இருபது உலக கிண்ண கிரிக்கெட் போட்டிகள் பிற்போடப்படவுள்ளதாகவும் இவ்வருடத்தில் இதற்கான வாய்ப்புக்கள் குறைவாகவே இருப்பதாகவும் சர்வதேச கிரிக்கெட்...

தேரர்களிற்கு படிப்பிக்க தயார்:சுகாஸ்?

சிங்களவர்களின் வரலாற்று நூலான மகாவம்சம் ஏன் சிங்கள மொழியில் எழுதப்படாமல்  பாலி மொழியில் எழுதப்பட்டது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற வேட்பாளரும் சட்டத்தரணியுமான கனகரத்தினம்...

டக்ளஸ் காலத்திலேயே புலிகள் விடுவிப்பு?

அரசாங்கத்தில் அமைச்சராக இருக்கும் காலப்பகுதியிலும் எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் காலப்பகுதிகளில் தன் மக்களைப்பற்றி சிந்திக்கும் தலைவராக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா...

படையினர் முகாமிலிருந்து சருகுப்புலி?

யாழ்ப்பாணத்தின் வலிகாமம் வடக்கில் படையினர் பேணி வரும் காடு மண்டிய பாதுகாப்பு வலயம் தொடர்ந்தும் மீள்குடியேறிய மக்களிற்கு தலையிடியையே தருகின்றது. ஏற்கனவே சிறு கண்டல் காடுகளாக உள்ள...

கடற்படைக்கு தர்ம அடி?இருவர் கைது?

முல்லைத்தீவு கேப்பாபிலவு விமானப்படைத்தள படையினர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று மாலை முல்லைத்தீவு கேப்பாபிலவு விமானப் படைத்தளத்தினை சேர்ந்த இரண்டு விமானப்படையினர்...

சீனாவுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தை நாடும் உய்குர்கள்

சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் லட்சக்கணக்கான உய்குர் இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இஸ்லாமிய மதத்தை பின்பற்றும் இந்த மக்களை சீனர்களின் வாழ்க்கை முறைக்கு 5 ஆண்டுகளுக்குள் மாற்ற சீனா...

துயர் பகிர்தல் யேர்மனி லண்டோ தமிழாலய ஆசிரியர் காலமானார்!

யேர்மனி ரைன்லேண்ட் ஃபால்ஸ் மாநிலத்தின் அமைந்துள்ள லண்டோ நகர தமிழாலயத்தின் ஆசிரியராக பணியாற்றிய நந்தினி என்று அழைக்கப்படும் விஜயகுமாரி தனீஸ்வரன் இன்று செவ்வாக்கிழமை காலை காலமானார். இவர் லண்டோ...