Oktober 25, 2024

tamilan

ஆமி மயம்: ரட்ணஜீவன் ஹூல் கவலை!

எதிர்வரும் ஓகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, வடக்கில் படையினரை நிலைகொள்ளச் செய்யும் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்...

மீண்டும் எகிறும் கொரோனா?

இலங்கையில் கொரோனா தொற்றின் புதிய மையமாக உருவாகியுள்ள கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த தமது பிள்ளைகளை பார்வையிட யாழ்ப்பாணத்திலிருந்து சென்று வந்த குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன....

தென்னிலங்கையில் ஊடகவியலாளர் கைது?

வடக்கை தொடர்ந்து தெற்கிலும் ஊடக அடக்குமுறை தலைவிரித்தாட தொடங்கியுள்ளது. உயர்நீதிமன்ற வளாகத்தில் ஒரு புகைப்பட ஊடகவியலாளரின்; கடமைகளைத் தடுத்ததற்காக இலங்கையின் சட்டத்தரணிகள் சங்க முன்னாள் தலைவர் யுஆர்டி...

விடுவிப்பு?

ராடா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் டிரான் அலஸ் உள்ளிட்ட பிரதிவாதிகள் நால்வர் தமக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். சுனாமியால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அழிவடைந்த...

நேற்று இராத்திரி தூக்கம் போச்சு: சம்பந்தர்?

உறக்கத்திலிருந்த இரா.சம்பந்தர் தூக்கம் கலைந்து சீறி அறிக்கைகள் விட சமூக ஊடகங்கள் அவரை கிழித்து தொங்கவிடுகின்றன. கொழும்பில் பங்களா கேட்டு குனிந்து நின்ற போது எங்கே போனது...

அடுத்து மாகாணசபை தேர்தல்: மகிந்த?

நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் வெற்றியின் பின்னர் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். “ஐக்கிய தேசியக் கட்சியினர் இன்று எம்மோடு போட்டியிடுகின்றனர்....

சுமந்திரன் இருக்கும் வரை இந்தியா தலையிடாது: சிவசேனை

வவுனியா நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர் மருத்துவர் சத்தியலிங்கத்தின் கோரிக்கையை இந்தியா ஏற்குமா? ஏன கேள்வி எழுப்பியுள்ளார் ஈழம் சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலோ சச்சிதானந்தன். கிழக்கில் தொல்லியல்...

இனஅழிப்பு கடற்படை:கைவரிசை காட்ட தொடங்கியது!

சிங்கள கடற்படை முல்லைத்தீவிலுள்ள புதுமாத்தளனில் நேற்றிரவு தமிழ் மீனவ குடும்பங்களை கொடூரமாக தாக்கயுள்ளது. நேற்றிரவு வியாழக்கிழமை அதிகாலையில் கடற்படை நடத்திய தாக்குதலில் தந்தை, அவரது மகன் மற்றும்...

மரத்தில் ஒட்டுண்ணி! வீட்டுக்குள் ஒட்டகம்? பனங்காட்டான்

சிங்களத் தொலைக்காட்சியொன்றுக்கு சுமந்திரன் அளித்த செவ்வியின் தாக்கமே மூத்த போராளி ஒருவர் சுமந்திரனைத் தோற்கடியுங்களென பொதுமக்களிடம் கோரிக்கைவிட வித்தாக அமைந்தது. அதன் தொடர்ச்சியாக, கூட்டமைப்பின் முன்னாள் எம்.பி. ஒருவர்...

நாளை வடக்கில் மின்சாரம் தடைப்படும் இடங்கள்.

நாளை வடக்கில் மின்சாரம் தடைப்படும் இடங்கள். நாளை (11)வடக்கின் பல பகுதிகளில் உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களில் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளிற்காக...

துயர் பகிர்தல் திருமதி நாகேஸ்வரி அரியரட்ணம்

திருமதி நாகேஸ்வரி அரியரட்ணம் தோற்றம்: 14 ஜூலை 1931 - மறைவு: 08 ஜூலை 2020 யாழ். மானிப்பாய் மேற்கு எழுமுள்ளியைப் பிறப்பிடமாகவும், கனடா மார்க்கத்தை வசிப்பிடமாகவும்...

வங்கி கடன் பெற்ற இலங்கையர்களுக்கு வெளியாகிய முக்கிய தகவல்!

இலங்கையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக அரசாங்கம் வழங்கிய சலுகைக் காலத்தில் வாடிக்கையாளர்கள் செலுத்தாத கடன் தவணை பணத்திற்கு வட்டி அறவிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை மத்திய வங்கி...

யாழில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த கிராமத்திற்கு ஒரு இராணுவ அதிகாரி நியமனம்!

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ள பிரதேசங்களில் கிராம அலுவலகர் பிரிவு ஒவ்வொன்றுக்கும் இராணுவ அலுவலகர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். கிராம அலுவலகர் பிரிவில் இடம்பெறும் குற்றச்செயல்களைத் தடுத்தல் மற்றும்...

துயர் பகிர்தல் சந்தியாகு சவிரியான்

யாழ். ஊர்காவற்துறை மெலிஞ்சிமுனையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட சந்தியாகு சவிரியான் அவர்கள் 09-07-2020 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற சந்தியாகு, யக்கமுத்து தம்பதிகளின்...

சீனாவின் ராஜதந்திரத்தை அம்பலப்படுத்திய கனடா பிரதமர் ஜஸ்ட்டின்ட்ரூடோ!

சீனா பணயக் கைதிகளை பிடித்து வைத்துக் கொண்டு, வேண்டியதை அடைய நினைக்கும் ராஜதந்திரத்தை கனடா பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோ அம்பல்ப்படுத்தியுள்ளார். ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள தடைகளை...

துயர் பகிர்தல் நாகேசு சிவராசசிங்கம்

நயினாதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட  திருவாளர் நாகேசு சிவராசசிங்கம் அவர்கள் (9/07/2020)இன்று கனடாவில் சிவபதமடைந்தார் அன்னார் முன்னாள் ஶ்ரீ நாகபூஷணி அம்மன் கோவில்...

துயர் பகிர்தல் அருளானந்தம் தம்பு ஜோச்

யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட அருளானந்தம் தம்பு ஜோச் அவர்கள் 07-07-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான அருளானந்தம் தம்பு மரியம்மா...

திருமதி கீதா அசோக்குமார் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 10.07.2020

    திருமதி கீதா அசோக்குமார் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 10.07.2020ஆகிய இன்று அவுஸ்ரேலியா நாட்டில் தனது பிள்ளைகள்,உறவுகளுடன் தனது பிறந்தநாளை கொண்டாடும் இவர்கள் „கீதாலயா“ நிறுவன அதிபரும்,இயக்குனர்...

முன்னணியை வலுப்படுத்த கோருகிறார் கஜேந்திரன்!

ஓற்றையாட்சியை ஏற்றுக் கொண்டு அதற்குள் தமிழ் மக்களின் அபிலாசைகளை முடக்குவதற்கு ஆணை கேட்கின்ற தரப்புக்களை தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும்.அதேவேளை தமிழ் மக்களின் அபிலாசைகளை வென்றெடுக்க தடம்மாறாது...

தடை தாண்டி நவாலியில் அஞ்சலி!

நவாலி படுகொலை எனப்படும் சென் பீற்றர்ஸ்; தேவாலயத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவு தூபியில் அஞ்சலி செலுத்த இலங்கை காவல்துறை தடைகளை ஏற்படுத்த முற்பட்ட போதிலும்...

முண்டு கொடுத்தவர்களிற்கு வாக்களிக்கவேண்டாம்?

நேர்மையான ஒரு தரப்பை நாடாளுமன்றுக்கு இம்முறை தெரிவு செய்யவேண்டும் – அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங்! கட்சி என்ற மாயைக்குள் சிக்கிவிடாது தமிழ்த் தேசியத்திற்காக உழைக்கின்ற நேர்மையான ஒரு...

போட்டுதாக்கிய மகளிரணி?

யாழ்.ஊடக அமையத்தினில் தேர்தல் காலத்தில் முன்வைக்கப்படும் கருத்துக்கள்; தொடர்பில் இலங்கை தேர்;தல் ஆணைக்குழு மற்றும் காவல்துறை உயர்மட்டம் கவனத்தை செலுத்த தொடங்கியுள்ளது. இன்றைய தினம் தமிழரசின் தலைமையை...