Oktober 25, 2024

tamilan

முதல் முதலாக முகக் கவசம் அணிந்தார் டிரம்ப்

கொரோனா வைரஸ் தொற்று தொடங்கிய பின்னர் முதல் முறையாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்  முகக் கவசம் அணிந்துள்ளார். ஜனாதிபதி வாஷிங்டனுக்கு வெளியே நேற்று சனிக்கிழமை வால்டர்...

கூரிய ஆயுதங்கள்! புளியன்பொக்கணையில் இருவர் கைது

கிளிநொச்சி புளியன்பொக்கணைப் பகுதியில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்கள் கூரிய ஆயுதங்களுடன் உந்துருளியில் பயணித்த போதே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் தர்மபுரம் மற்றும் விசுவமடுப்...

வடக்கு துப்பாக்கி தெற்கில் ?

வடக்கிலிருந்து இடமாற்றம் பெற்றுச்சென்றிருந்து பொலிஸ் அதிகாரியொருவர் துப்பாக்கிகளை பதுக்கி வைத்திருந்த நிலையில் கைதாகியுள்ளார். ஹோமாகம பிட்டிபன பிரதேசத்திலுள்ள பொலிஸ் போக்குவரத்து பிரிவில் பணியாற்றி வந்த அதிகாரியொருவரே ரீ...

யாழுக்கு இப்போது கொரோனா வரவில்லை!

யாழில் இருந்து கந்தக்காட்டிற்கு சென்று வந்த மூவரில் இருவர் நேற்றைய தினம் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டநிலையில் அவர்களில் இருவருக்கும் கொரோனா இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளதாக...

கடலில் நால்வர் அகப்பட்டனர்?

இந்திய முகாங்களில் தங்கிருந்து  படகுமூலம் யாழ்ப்பாணம் திரும்பிய இருவர் உட்பட நான்கு பேர் காங்கேசன்துறை கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நான்கு பேரையும் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க...

ஆஸ்திரேலியாவில் பெருகிவரும் கொரோனா தொற்று: நாடு திரும்ப துடிக்கும் நியூசிலாந்துவாசிகள்

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் கொரோனா தொற்று பெருகி வரும் நிலையில், அம்மாநிலத்தில் அமைந்திருக்கும் மெல்பேர்ன் தடுப்பு முகாமில் உள்ள நியூசிலாந்துவாசிகள் நியூசிலாந்து திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தடுப்பில்...

பிரான்ஸ் இளவரசி திடீர் மரணம்!

பிரான்சில் மிக மோசமான சாலை விபத்தைத் தொடர்ந்து கோமா நிலையில் வைக்கப்பட்டிருந்த இளவரசி ஹெர்மின் பரிதாபமாக மரணமடைந்துள்ளார். 54 வயதான இளவரசி ஹெர்மின், பாரிஸில் வசித்து வந்தபோது,...

காற்றில் பரவும் கொரோனாவிலிருந்து தப்பிப்பது எப்படி?

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து...

பிரபல இந்திய திரைப்பட நடிகருக்காக உருகும் பிரதமர் மஹிந்த!

பிரபல இந்திய திரைப்பட நடிகர் அமிதாப்பச்சன் மற்றும் அவரது புதல்வர் ஆகியோர் சிறந்த உடல் நலத்துடன் விரைவாக குணமடைய அவர்களுக்காக பிரார்த்திப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்....

நாளை முதல் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை – கல்வி அமைச்சு

நாளை முதல் 17 ஆம் திகதி வரையில் நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டில் தற்போது நிலவியுள்ள கொரோன தொற்று...

காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவர் பாஜகவில் இணைவதற்காக முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானை இன்று சந்திப்பு!

மத்தியபிரதேசத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவர் பாஜகவில் இணைவதற்காக முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானை இன்று சந்தித்து பேசியுள்ளார்.  மத்தியபிரதேசத்தில் 2018ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் அதிக...

துயர் பகிர்தல் திருமதி அற்புதமலர் நடராஜா

திருமதி அற்புதமலர் நடராஜா தோற்றம்: 09 மே 1921 - மறைவு: 11 ஜூலை 2020 மட்டக்களப்பு சூரியாலேனைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அற்புதமலர் நடராஜா அவர்கள்...

நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் ஜெயா பச்சனின் கொரோனா டெஸ்ட் முடிவுகள்

இந்திய திரையுலகின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் அமிதாப் பச்சன். பாலிவுட் மட்டுமின்றி இந்திய அளவில் பிரபலமாக இருப்பவர். இந்நிலையில் இவருக்கு சில நாட்களாக உடல்நலம் சரியாக...

விடுமுறை தகவல் வதந்தி: அரசு

கொரோனா தொற்றாள்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து, அரச விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக பரப்பப்படும் தகவல் போலியானது என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அரச தகவல் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பால் மட்டுமே தீர்வு பெற்றுத் தரமுடியும்: சிறீதரன் சீற்றம்!

தமிழ் தேசியக் கூட்டமைப்பால் மட்டுமே தமிழர்களுக்கான அரசியல் அபிலாஷைகளை பெற்றுத்தர முடியும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்...

பொலிசாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவரின் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் சொன்ன பிரதிப் பொலிஸ்மா அதிபர்!

அங்குலன, லுனாவ பகுதியில் நேற்று பொலிசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவரின் இல்லத்திற்கு, மேல்மாகாணத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் நேரில் சென்று, குடும்பத்திற்கு ஆறுதல்...

கச்சேரி தாக்குதல்: ஆமியும் கைது!

யாழ். மாவட்டச் செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் மீது வாள்வெட்டை மேற்கொண்ட பிரதான நபராக சந்தேகிக்கப்படும் இராணுவத்திலிருந்து விலகிய இளைஞர் ஒருவர் நேற்று (10) இரவு யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப்...

ஒருவரையும் விடமாட்டேன்: எம்.ஏ.சுமந்திரன்?

தமிழரசு கட்சி அளவெட்டியில் நடத்திய தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில்  தனது பங்காளிகளையே போட்டு தாக்கியுள்ளார் எம்.ஏ.சுமந்திரன். கனடா காசு 22 கோடி ரூபாவுக்கு கணக்கு கேட்ட மகளிர் அணி...

தேர்தலிற்காக பலியாடாக்கப்படும் இலங்கையர்?

கந்தக்காடு போதைப்பொருள் புனர்வாழ்வு மையத்தில் ஆலோசகராக பணியாற்றிய மற்றொரு ஆலோசகருக்கும், அவரது இரண்டு பிள்ளைகளிற்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அநுராதபுரம், ராஜாங்கனை பிரதேசத்தை சேர்ந்த இராணுவ அதிகாரி...

பிரான்சில் உள்துறை அமைச்சருக்கு எதிர்ப்புத் தெரிவித்துத் போராட்டம்

பிரான்சில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை உள்துறை அமைச்சராக பிரஞ்சு அதிபர் இமானுவல் மக்ரோன் நியமித்ததைக் கண்டித்து ஆயிரக்கணக்கானவர்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தும் வகையில் ஆர்ப்பாட்டத்தில்...

70 மில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்த மீனின் படிமங்களை கண்டுபிடிப்பு

அர்ஜென்ட்டினாவில் பட்டகொனியா பகுதியில் டைனோசர் காலத்து மீனின் எச்சங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். 70 மில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்த படிமங்களை கடந்த திங்கட்கிழமை கண்டுபிடித்துள்ளனர் என...

நுணலும் தன் வாயால் கெடும்:சிறீதரன் உதாரணம்!

நுணலும் தன் வாயால் கெடும்.சிறீதரன் கள்ள வோட்டு போட்டாரா இல்லையாவென்பது தெரியர்து.ஆனாலும் அவர் தனது வாயால் அதனை ஏற்றுக்கொண்டிருப்பதால் சட்டம் தன் கடமையினை செய்யுமென தெரிவித்துள்ளார் தமிழ்...