Oktober 25, 2024

tamilan

ஆடிப்பிறப்பு நல்வாழ்த்துகள் (கௌரி மூர்த்தி கண்ணன்)

ஆடிப்பிறப்பு நல்வாழ்த்துகள் 16.07.20 வியாழக்கிழமை "தங்கத்தா நவாலியூர் சோமசுந்தரப்புலவர் வாயார மெச்சி உவகையுடன் கவிக்கும் ஆடிப்பிறப்பு பெருநாள் இன்று தடசணாயன காலம் ஆரம்ப நன்னாள் தரணிக்கு குளிர்மையூட்டும்...

நாமல் ராஜபக்ஷ இலங்கையின் ஜனாதிபதியாவது உறுதி! ஜோன்ஸ்டன்

நாமல் ராஜபக்ஷ எனறோ ஒருநாள் இலங்கையின் ஜனாதிபதியாவது உறுதி என அமைச்சர் ஜோன்ஸ்டன் பிரனாந்து கூறியுள்ளார். ‘நாமல் ராஜபக்ஷ இந்நாட்டின் தலைமையை ஏற்றால், அவர் மகிந்த ராஜபக்ஷவை...

வவுனியாவில் 12 பேர் அதிரடியாக கைது… வெளியான காரணம்

வவுனியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் விதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மூன்று வாகனங்களும் பொலிசாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. நேற்று அதிகாலையில்...

சிங்கள அரசியல் தலைவர்கள் அனைவரும் இனவாதிகள்தான்: எதுவும் இலகுவாக கிடைக்காது- பிரபாகணேசன்

சிங்கள அரசியல் தலைவர்கள் அனைவரும் இனவாதிகள்தான்: எதுவும் இலகுவாக கிடைக்காது- பிரபாகணேசன் கோட்டாபய ராஜபக்ஷ, மஹிந்த ராஜபக்ஷ, ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச ஆகிய அனைவருமே சிங்களப்...

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஈரோஸ் ஜனநாயக முன்னணி ஆதரவு

தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்கவும் தமிழரது பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்கவும் எதிர்வரும் 5ஆம் திகதி நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தலில் போட்டியிடும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஈரோஸ் ஜனநாயக...

பிரான்ஸில் அடுத்த சில வாரங்களில் இது கட்டாயமாக்கப்படும்! பிரதமர் மேக்ரான் முக்கிய தகவல்

பிரான்சில் அடுத்த சில வாரங்களில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படும் என்று பிரதமர் இமானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார். பிரான்சில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு...

ராஜபக்சக்களுக்கு அடிபணியாமல் தேர்தலை உடனே ஒத்திவையுங்கள்! சஜித்…

கொரோனா வைரஸ் மீண்டும் சமூகத்துக்குள் ஊடுருவி விட்டது என்பதை ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரான இராணுவத் தளபதியே ஒப்புக்கொண்டுள்ளார். கந்தக்காடு போதைப்பொருள்...

ரணிலின் கேள்விகளுக்கு சுகாதார அமைச்சர் கொடுத்த பதிலடி!

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இலங்கைக்கு ஒரு சதமேனும் நிதியுதவி கிடைக்கப் பெறவில்லை. ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவினுடைய கேள்விகளுக்கு பதிலளித்து என்னால் நேரத்தை வீணடிக்க முடியாது...

ஈரானுக்கு தோள் கொடுத்த சீனா…!!

சீனாவும் ஈரானும் ஒன்று சேர்வதால் இந்தியாவிற்கு பெரும் பாதிப்பு ஏற்படலாமென அரசியல் அறிஞர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர். கொரோனா பரவலுக்கு பின்னர் சீனா மீது அமெரிக்கா கடும் கோபத்தை...

அமைச்சரவையில் கடும் தொனியில் சுதந்திரக்கட்சியின் பிரமுகர்களை விமர்சித்த ஜனாதிபதி!

அண்மைக்காலமாக பொதுஜனெ பெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பிரமுகர்கள் சிலர் பகிரங்க மோதலில் ஈடுபடுவதை கடும் தொனியில் விமர்சித்துள்ளார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச. இந்த மோதலில் தீவிரமாக ஈடுபடும்...

சவேந்திரசில்வா யாழ்ப்பாண பஸ்ஸில்?

இலங்கை இராணுவத் தளபதி சவேந்திர சில்வா பேருந்தில் வடக்கிற்கு வந்தால் இராணுவத்தின் கெடுபிடியை நேரடியாகப் பார்க்கலாம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ்...

சிறீதரனை வெல்ல வைப்பாராம் சங்கரி?

2004 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் போது ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்தது இரா.சம்பந்தனும், மாவை சேனாதிராஜாவும் தான் என தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம்...

காக்கா கம்பவாரிதிக்கு ஒரு பகிரங்க மடல்!

பிழைக்க சேர்ந்த இடமெதுவோ அங்கெல்லாம் விசுவாசமாகிவிடுவது கம்பவாரிதி ஜெயராசாவின் பழக்கமாகும். அவ்வாறு ஒண்டப்போன இடத்தில் சுமந்திரனிற்கு சத்திய கடதாசி எழுத போய் அகப்பட்டுள்ளார் அவர் அவருக்கு அவர் அறிந்த...

தொடரூந்து விபத்தில் ஒருவர் மரணம்?

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு சென்று கொண்டிருந்த யாழ் தேவி ரயில் மோதி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று (15) காலை 10 மணியளவில் சாவகச்சேரி...

கொரோனாவினால் மூளைக்கு அதிக பாதிப்பு! விஞ்ஞானிகள் அதிர்ச்சி ஆய்வறிக்கை;

கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்கு இன்னும் தடுப்பூசிகள் கண்டு கண்டுபிடிக்கலவில்லை, கொரோனா வைரஸ் ஏற்படுத்தும் பாதிப்பு குறித்து உலகம் முழுவதும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அதன் ஒருபகுதியாக, பிரிட்டன்...

சாரதி அனுமதிப்பத்திரமும் ஆமியிடமாம்?

சாரதி அனுமதிப்பத்திரங்களை தயாரிக்கும் நடவடிக்கைகளை இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என அரச தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. பாதுகாப்பு செயலாளர் கமால் குணரத்ன மற்றும் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல்...

ஹுவாய் நிறுவனத்துக்கு பிரிட்டனிலும் தடை!

சீனா மற்றும் அமெரிக்கா இடையே வர்த்தகப்போர் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது.   சீனப் பொருட்களுக்கு அமெரிக்கா வரி விகிதத்தை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.   சீனாவும் அதே போக்கை கடைப்பிடிக்கிறது.  ...

அம்பலமானது ஆலய திருட்டு முயற்சி?

வடமராட்சியின் பிரபல இந்து ஆலயங்களில் ஒன்றான உடுப்பிட்டி பண்டகை பிள்ளையார் ஆலயத்தில் சிசிரிவி கமராக்களை அணைத்து கொள்ளையிட முற்பட்ட கும்பலொன்று அகப்பட்டுள்ளது. உடுப்பிட்டி பகுதியில் தொடர்ச்சியாக அரங்கேறிவரும்...

பொய் சொன்னால் விசாரணையாம்?

கொரோனா தொற்று தொடர்பில் போலியானத் தகவல்களை பரப்புவோர் குறித்து முறையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு, அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாக, அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சில தரப்பினரால், இவ்வாறான போலித்...

பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாகின்றது

பிரான்சின் அடுத்த சில வாரங்களில் மூடப்பட்ட பொது இடங்களிலும், வணிக நிலையங்களிலும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படவுள்ளது என  பிரான்ஸ் அதிபர் இமானுவல் மக்ரோன் கூறியுள்ளார். நேற்று செவ்வாக்கிழமை ஊடகவியலாளரிடம்...

துயர் பகிர்தல் திருமதி. நீலாம்பாள் செந்தில்வேல் அவர்கள் (15/07/2020)

தாயகத்தில் அளவெட்டி வடக்கை பிறப்பிடமாகக் கொண்ட திருமதி .நீலாம்பாள் செந்தில்வேல் அவர்கள் 14ம் திகதி ஜூலை மாதம் செவ்வாய்க்கிழமை இன்று தனது இல்லத்தில் காலமானார் என்பதை ஆழ்ந்த...

கூட்டமைப்பு 20 ஆசனங்களை நிச்சயம் கைப்பற்றும்- செல்வம் எம்.பி.

எதிர்வரும் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 20இற்கும் மேற்பட்ட ஆசனங்களைக் கைப்பற்றும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ரெலோவின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில்...