Oktober 25, 2024

tamilan

துயர் பகிர்தல் திரு சரவணமுத்து சிவராசா

திரு சரவணமுத்து சிவராசா (Retired Engineer) தோற்றம்: 25 டிசம்பர் 1952 - மறைவு: 03 ஜூலை 2020 யாழ். மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney...

உதவும்கரங்கள் உறுப்பினர் செல்வன் ரவி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 19.07.2020

உதவும்கரங்கள் உறுப்பினர் செல்வன் ரவி அவர்கள்  இன்று தனதுத பிறந்தநாள்தனை தனது உற்றார், உறவினர், நண்பர்கள் ,நண்பர்களுடன் இணைந்து வாழ்த்த கொண்டாடுகின்றார் இவரை வாழ்க வாழ்க என...

துயர் பகிர்தல் திருமதி நாகராஜா சின்னம்மா

நயினாதீவை பிறப்பிடமாகவும் யாழ் கொட்டடியை வதிவிடமாகவும் , தற்போது பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி நாகராஜா சின்னம்மா அவர்கள் சற்று முன் பிரான்ஸில் காலமானார் என்பதை ஆழ்ந்த...

தலைமை பதவி எனக்கு வேண்டாம் – பிரதமர் மஹிந்த…

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை மீண்டும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற எந்த எண்ணமும் தனக்கில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்...

வாக்குச்சீட்டை மாற்றிய சிறீதரன் அணி?

அடுத்த முறையும் தேர்தலில் வெற்றி பெற்றுவிட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் படாதபாடுபட்டு வருகின்றார். அவருக்கான போட்டியாளராக கருதப்படும் சுயேட்சைக்குழு மு.சந்திரகுமார் கேடயம் சின்னத்தில் களமிறங்க அவரை...

சவேந்திரசில்வா பொய்யன்:சோசலிச சமத்துவ கட்சி!

பொதுத் தேர்தலில் இலங்கையின் வடக்கில் போட்டியிடும் வேட்பாளர்களை இராணுவம் மிரட்டுவது குறித்து புகார் கொடுக்கப்பட்டதை அடுத்து, அதற்குப் பிரதிபலித்த இலங்கை இராணுவத் தளபதி சவேந்திர சில்வா, அந்த...

மீள மீள பாராளுமன்றம் அனுப்ப தேவையில்லை!

முன்னர் இருந்த பிரதிநிதிகள் தப்புக்கள் செய்திருந்தால் மீண்டும் அவர்களைப் பாராளுமன்றம் அனுப்ப வேண்டும் என்ற கடப்பாடு எவையும் உங்களுக்கில்லை என்பதை மறவாதீர்கள். எம்மைப் போன்ற ஒரு புதிய...

கொரோனா என்பது தென்னிலங்கை ஆட்சியாளர்களுக்கு ஒரு சாதகமான சூழல்-அனந்தி

தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற எண்ணப்பாங்கில் பலவகையான வேலைதிட்டங்களை முன்னெடுப்பதை நாங்கள் பார்க்கக்கூடியதாக உள்ளது    என்று பாராளுமன்ற வேட்ப்பாளரும் ஈழத்தமிழர் சுயாட்சி கழகத்தின் செயலாளர் நாயகமுமான அனந்தி...

தமிழரசின் கொள்கையில் அமைச்சர் பதவி இல்லையெனில் 1965ல் முருகேசன் திருச்செல்வம் எவ்வாறு அமைச்சரானார்? பனங்காட்டான்

அமைச்சர் பதவிக்குப் பேரம் பேசுவதற்கு கூட்டமைப்புக்கு பலம் கேட்கிறார் சுமந்திரன். அமைச்சர் பதவி என்பது தமிழரசின் கொள்கையில் இல்லை என்கிறார் அதன் தலைவர் சம்பந்தன். 1965ல் தமிழரசுக் கட்சிப்...

கூட்டமைப்பின் விஞ்ஞாபனம்: புதிய மொந்தையில் பழைய கள்ளு!

ஒன்றுபட்ட இலங்கைக்குள் தன்னாட்சி அதிகாரத்திற்காக பாடுபடுவோம்: தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் தனித்துவமான மக்களாகவும், தேசிய இனமாகவும் நாம் எமது வரலாற்று ரீதியான வாழ்விடங்கள் தொடர்பிலும்,...

இனிமேல் கூட்டமைப்பினர் மக்களிடம் வரமாட்டார்கள்?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இன்று மக்கள் மத்தியில் வரமுடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் யாழ். மாவட்ட வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். வடமராட்சி –...

யாழ்.தளபதி அனுமதித்தாலே நல்லூர் திருவிழா?

வரலாற்று புகழ் மிக்க நல்லூர் ஆலய வருடாந்த உற்சவம் தொடர்பில் யாழ்.மாவட்ட இராணுவ தளபதியுடன் பேசி அனுமதியை பெற்று திருவிழா நடத்த இராணுவ தளபதி ஆலோசனை வழங்கியுள்ளார்....

யாழில் சவேந்திரசில்வா:பல்கலை சூழலில் கத்திக்குத்து?

இலங்கையில் கொரோனா தொற்று முற்றாக ஒழியவில்லை.அதனால் வடக்கு மக்களும் பாதுகாப்பு  சுகாதார நடைமுறைகளை பின்பற்றவேண்டியது அவசியம் என இலங்கை இராணுவத்தளபதி லெப்ரினன் ஜெனரல் சவீந்திரசில்வா என தெரிவித்துள்ளாராம்....

வருவது இராணுவ ஆட்சியென்று அமைச்சு பதவி கேட்கிறனர்?

தமிழரசுக் கட்சிக்குள் ஒருமித்த கொள்கையோ ஒருமித்த கருத்தோ இல்லாமல் ஒருவருக்கு ஒருவர் முகங்கொடுத்து பேச முடியாதவர்களாக முரண்பட்ட நிலையில் குழப்பங்களுடன் சிதறுப்பட்ட நிலையில் தான் அந்தக் கட்சியினர்...

துயர் பகிர்தல் திருமதி ராஜேஸ்வரி ராஜரட்ணம்

திருமதி ராஜேஸ்வரி ராஜரட்ணம் தோற்றம்: 27 ஏப்ரல் 1947 - மறைவு: 15 ஜூலை 2020 யாழ். பலாலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Montreal ஆகிய இடங்களை...

இலங்கை மீது அழுத்தங்களை பிரயோகிக்கும் இந்தியா…..

இந்திய அரசின் அழுத்தங்கள் காரணமாகவே கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தில் கொள்கலன்களை கையாளும் பணிகளை ஆரம்பிக்க முடியாமல் இருப்பதாக துறைமுக அதிகார சபையின் தலைவர் ஓய்வுபெற்ற இராணுவ...

வடக்கு அப்பாவி தமிழர்களிற்காக இராணுவம் வீதியில் இறங்கி வேலை செய்கிறது: இராணுவத்தளபதி!

விடுதலைப்புலிகளால் அழிவடைந்த வடக்கினை முப்படையினரின் அர்ப்பணிப்புடன் மீள கட்டி எழுப்பி வருவதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். இன்றையதினம் புங்குடுதீவில் ராணுவத்தினரால் அமைக்கப்பட்ட...

இலங்கை இரண்டு தேசங்களாக பிரிக்கப்பட வேண்டும்; கொன்சர்வேற்றிவ் கட்சி அறிவிப்பு!

இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தலுக்காக கொன்சர்வேற்றிவ் கட்சி முன்வைத்துள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் இலங்கை இரண்டு தேசங்களாக பிரிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை பாரிய அச்சுறுத்தலாகும் என நாடாளுமன்ற உறுப்பினர்...

தென்னிலங்கையின் சமூகவலைத்தளம் மூலம் எம்.கே. சிவாஜிலிங்கம் அதிரடி

தென்னிலங்கையில் சமூகவலைத்தளம் மூலம் இனவாத சிந்தனையுடன் அணுகி பரபரப்பான நேர்காணல்களை மேற்கொண்டு பிரபலமடைந்துள்ள Chamuditha என்ற பேட்டியாளர் அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனிடம் மேற்கொண்ட...

ஆபத்தான நாடுகள் பட்டியலில் இலங்கை…!

ஸ்ரீலங்கா அரசாங்கம் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையை மறைத்து வருவதுடன் தேவையான அளவுக்கு பரிசோதனைகளை நடத்துவதில்லை எனவும் ஆபத்தான நாடுகள் பட்டியலில் எமது நாடும் இடம்பிடித்துள்ளதாகவும் முன்னாள் நாடாளுமன்ற...

திடீரென வைரலாகும் நடிகர் விஜய குமாரின் கடைசி பேத்தி ? யார் இவங்க… என்ன காரணம் தெரியுமா?

தமிழ் திரையுலகில் பல படங்களில் வில்லனாகவும் குணச்சித்திர வேடங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் விஜயகுமார். அவரின் வாரிசுகளும் சினிமாவில் இருக்கிறார்கள். விஜய...

துயர் பகிர்தல் திரு ஜெகதெவன் சீதாமோகன்(மோகன்)

திரு ஜெகதெவன் சீதாமோகன்(மோகன்)   தோற்றம்: 10 ஏப்ரல் 1971 - மறைவு: 17 ஜூலை 2020 யாழ்.உரும்பிராய் வடக்கைப் பிறப்பிடமாகவும் LLFord லண்டன்UK மற்றும் உரும்பிராய்...