Oktober 25, 2024

tamilan

தனித்தமிழீழத்தைப் பிரகடனப்படுத்தி உள்ளது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – கொதித்தெழுகிறது மஹிந்த அணி… வெளியான முக்கிய தகவல்

“நாட்டின் அரசமைப்புக்கு முரணாகத் தனித்தமிழீழத்தைப் பிரகடனப்படுத்தியே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.” இவ்வாறு மஹிந்த அணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான விமல் வீரவன்ச, உதய...

பளுத்தூக்கல் வீரன் விஸ்னுகாந் சத்தியதாஸ் 21.07.2020

ஈழத்தில் சிறுப்பிட்டியை பிறந்பிடமாக கொண்ட விஸ்னுகாந் சத்தியதாஸ் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை அப்பா அம்மா சகோதர்கள் உற்றார் உகளுடனும் நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார் இவர் சிறந்தோங்கி அன்பிலும்...

சுவிசில் உதைபந்தாட்ட, மென்பந்து துடுப்பாட்ட சுற்றுப்போட்டிகள்

26.09.2001 அன்று முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் சிறிலங்கா ஆழ ஊடுருவும் படையினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வீரச்சாவடைந்த தமிழீழ வான்படையின் சிறப்புத் தளபதி கேணல் சங்கர் அவர்களின் நினைவு சுமந்த...

சுமந்திரனே குழப்பினார்?

இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த விவாத நிகழ்வின் விதிமுறைகளை மாற்ற சொல்லி எம்.ஏ.சுமந்திரன் வாதிட்டமை அம்பலமாகியுள்ளது. நிகழ்ச்சி தயாரிப்பாளர்களால் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்ட விதிமுறைகளின் படி ஒவ்வொரு கட்சியிலும் கட்சியினால்...

இனி விமோசனம் இல்லை:ஈரோஸ்

பாராளுமன்ற தேர்தலில் ஈரோஸ் கட்சிக்கு ஒரு ஆசனமாவது கிடைக்காவிட்டால் தமிழ் மக்களுக்கு விமோசனம் என்பதே இல்லாத அவல நிலை ஏற்படும் என்று அக் கட்சியின் தலைமை வேட்பாளர்...

வெள்ளை வான் ஜனாதிபதியுடன் இணக்கத்தில் கூட்டமைப்பு!

  தமிழ்தேசியம் பேசியவர்களும் இன்றைக்கு ஐக்கிய தேசிய கட்சியின் தமிழ் பிரிவாக செயற்பட்டவர்களும்  மீண்டும் வெள்ளை வான் வரும் கொலைகாரர்கள் என்று சொன்ன அதே ஜனாதிபதி கோத்தபாய...

“விழிப்புத்தான் விடுதலைக்கு முதற்படி“ என்பார் தம்பி பிரபாகரன்

''விழிப்புத்தான் விடுதலைக்கு முதற்படி'' என்பார் தம்பி பிரபாகரன். மக்கள் விழிப்படைய வேண்டும் இதுவரைகாலமும் தம்பியின் பெயரைச்சொல்லி அரசியல் செய்தவர்கள் எல்லா இன்றைக்கு வரை பிழையானவராக காட்டி அரசியல் செய்ய...

மறித்த ஆமிக்கு அடி?

கைதடி இராணுவச் சோதனைச் சாவடியில் கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவ சிப்பாய் மீது வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் இராணுவ சிப்பாய் படுகாயமடைந்து யாழ் போதனா...

போட்டுக்கொடுத்தார் கிளிநொச்சி ஜமீன்?

நேற்று சனிக்கிழமை மாலை தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின்  பிரச்சார நடவடிக்கைகளுக்கு  கிளிநொச்சி சென்று கரடிப்போக்கு சந்தியில் இருந்து A9 வீதியூடாக கிளிநொச்சி சந்தை வரையிலான பிரச்சாரம்  தமிழ்...

ஜனநாயக போராளிகள் இப்போது இராணுவ புலனாய்வு பிரிவல்ல?

இன்றும் சம்பந்தன் ஐயா அவர்களை விலைபேசி வாங்க முடியாத ஒரு சூழ்நிலையின் காரணமாகத் தான் கூட்டமைப்பினை ஒவ்வொரு துண்டுகளாக இன்று சிங்கள தேசம் உடைத்துக் கொண்டிருக்கின்றதென கண்டுபிடித்துள்ளார்...

தேர்தலின் பின்னரே பாடசாலை?

கொரோனா வைரசுக்கு எதிரான தற்பாதுகாப்பு நடவடிக்கையாக பாடசாலைகளை தேர்தல் முடியும்வரை மீள ஆரம்பிப்பதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. சுகாதார அமைச்சு ஆகஸ்ட் ஐந்தாம்...

தப்பி ஓடும் கூட்டமைப்பு தலைவர்கள்?

ஏற்கனவே மக்களை தனித்து சந்திக்க பின்னடித்து வரும் கூட்டமைப்பு தற்போது பொது விவாதங்களிலும் காய் வெட்ட தொடங்கியுள்ளது. இன்று பி.ப 3 மணிக்கு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில்...

துயர் பகிர்தல் கிருஷ்ணசாமி கமலேந்திரன்

  யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் porte d'Ivry ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கிருஷ்ணசாமி கமலேந்திரன் அவர்கள் 17-07-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணசாமி...

பிரபல நடிகை ஸ்ருதி ஹாசன் எடுத்த அதிரடி முடிவு..!!

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்த 7ஆம் அறிவு எனும் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ஸ்ருதி ஹாசன். இதன்பின் தமிழ், தெலுங்கு, ஹிந்தி...

மட்டக்களப்பில் ஆயிரம் விகாரைகள்?

மட்டக்களப்பில் ஆயிரம் விகாரைகளை அமைக்கும் திட்டம் உள்ளதாக பரப்படும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானது என மட்டக்களப்பு மாவட்ட சுயேட்சை வேட்பாளர் அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு...

தென்னாபிரிக்காவின் 3 அணி கிரிக்கெட்டில் டி வில்லியர்ஸ் அணி சம்பியன்!

தென்னாபிரிக்காவில் நடந்த புதுமையான கிரிக்கெட் போட்டியில் டிவில்லியர்ஸ் தலைமையிலான ஈகிள்ஸ் அணி வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை வசப்படுத்தியது. கொரோனாவின் சீற்றத்தால் தென்னாபிரிக்காவில் விளையாட்டுக்கள் முற்றிலும் முடங்கி விட்டது....

மொனராகலையில் 45 பிக்குகளுக்கு கொரோனா….

மொனராகலை மாவட்டத்தில் 45 பிக்குகள் கொரோனா சந்தேகத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. படல்கும்புற, கல்பொட பிரிவெனா விகாரையை சேர்ந்த 45 பிக்குகள் உட்பட 72 பேர் இவ்வாறு தனிமைப்படுதலில்...

சம்பந்தரை விலைபேச முடியாததால்தான் அரசு புது உத்தியாம்

இன்றும் சம்பந்தன் ஐயா அவர்களை விலைபேசி வாங்க முடியாத ஒரு சூழ்நிலையின் காரணமாகத் தான் கூட்டமைப்பினை ஒவ்வொரு துண்டுகளாக இன்று சிங்கள தேசம் உடைத்துக் கொண்டிருக்கின்றது. இதனைப்...

பிரச்சாரத்தில் ஈடுபட்ட 14 பேர் கைது: கைதான இடத்திலிருந்தே சிவாஜி மீண்டும் பிரச்சாரம்!

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பிரச்சார பணியில் ஈடுபட்ட 14 பேர் கிளிநொச்சி பொலிசாரால் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர். நேற்று (18) மாலை இந்த சம்பவம்...

இலங்கையில் “தமிழீழம்” என்பதை தமிழ் மாநிலமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்

தமிழீழம் என்பது தமிழ் மாநிலம் என்கின்ற வகையில் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் நேற்று இடம்பெற்ற...

கொரோனாவை ஒழிக்க பறக்கும் சிகிச்சை நிலையம் – ரணில் அறிவிப்பு!

தேர்தலின் பின்னர் அமைக்கப்படும் தமது அரசாங்கத்தின் கீழ் கொரோனாவை ஒழிப்பதற்காக பறக்கும் சிகிச்சை நிலையத்தை உருவாக்க உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில்...

திருமதி றஞ்சி வசீகரன்அவர்களின் பிறந்தநாள் வாழ்த்த 19.07.2020

யேர்மனியில் வாழ்ந்து வரும் திருமதி றஞ்சி வசீகரன் இன்று தனது பிறந்தநாளை கணவன், பிள்ளை,சகோதர, சகோதரிகளுடனும் மருமக்கள், பெறாமக்கள்,மாமான்மார், மாமிமாருடனும், உற்றார், உறவினர்களுடனும்,  இணைந்து வாழ்த்த தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார்...