Oktober 25, 2024

tamilan

சீன தூதரக கதவை உடைத்து அதிரடியாக உள்ளே நுழைந்த அமெரிக்க பொலிசார்!

அமெரிக்க அதிபர் உத்தரவின்பேரில் சீன தூதரகம் ஒன்று மூடப்பட்ட நிலையில், அதன் கதவை உடைத்து உள்ளே சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளனர் அமெரிக்க பொலிசார். Houstonஇலுள்ள சீன தூதரகத்தை...

விரைவில் சசிகலா தலைமையில் டி.டி.வி மகளுக்கு விரைவில் திருமணம் !

விரைவில் சசிகலா தலைமையில் டி.டி.வி மகளுக்கு விரைவில் திருமணம் ! மாப்பிள்ளை யார் தெரியுமா ? வைரலாகும் வெளியான நிச்சயதார்த்த புகைப்படங்கள் பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா...

மூட்டைகளுடன் சீன தூதரகத்தை விட்டுச் சென்ற ஊழியர்கள்!

சட்டப் போராட்டத்தில் சாதித்த நாம் தமிழர் கட்சி.. ஆபத்திலிருந்து தப்பிய வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் By Veerakumar | Updated: Saturday, July 25, 2020, 20:02...

மூட்டைகளுடன் சீன தூதரகத்தை விட்டுச் சென்ற ஊழியர்கள்!

அமெரிக்க அரசாங்கத்தின் உத்தரவின் பேரில் ஹூஸ்டனில் உள்ள சீன தூதரகத்தை விட்டு ஊழியர்கள் சென்றுள்ளனர். இவர்கள் சென்ற பின்னர் ஒரு குழுவினர் குறித்த கட்டடத்தின் கதவை உடைத்து...

உதிக்கும் திசையை நோக்கி உன்னத பயணம்!!

உதிக்கும் திசையை நோக்கி உன்னத பயணம்!!தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார்,பொன்னம்பலம், செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், சட்ட ஆலோசகர், க,சுகாஸ், ஆகியோரை உள்ளடக்கிய முன்னணி செயற்பாட்டு அணி...

சம்பந்தன் மிரட்ட முடியாது-சர்வதேசமே ஒன்றாக வந்தாலும் தமிழர்களுக்கு சமஷ்டி கிடையாது- கோட்டாபய அரசு அறிவிப்பு

  இந்தியா வந்தால் என்ன, அமெரிக்கா வந்தால் என்ன ஒட்டுமொத்த சர்வதேச நாடுகளும் சம்பந்தனுடன் வந்தாலும் இலங்கை அரசு தனது நிலைப்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தாது என்று வெளிவிவகார...

இவர்களெல்லாம் அமெரிக்காவிற்குள் நுழைய தடை..! பெரிய அடியாக அமைந்த அறிவிப்பு

அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்க (ஐ.சி.இ) வெளிநாட் மாணவர்களுக்கா புதிய வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது. அதாவது வரவிருக்கும் பள்ளி காலத்தில் புதிய வெளிநாட்டு மாணவர்கள் தங்கள் வகுப்புகளை...

கோட்டாபயவினால் முடியாது சஜித்தால் முடியும்! லக்க்ஷமன் கிரியெல்ல

பொதுத்தேர்தலில் பின்னர் அமையும் அரசாங்கத்தின் கீழ் அமைச்சர்களை நியமிக்க பரிந்துரைக்கும் அதிகாரம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவிற்கு இருக்காது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின்...

ரூபனை தோற்கடிக்க புலனாய்வு பிரிவு?

திருமலையில் இரா.சம்பந்தனது வெற்றிக்காக களமிறங்கியுள்ள ஜனநாயகப்போராளிகள் இராணுவ புலனாய்வு பிரிவினரால் கையாளப்படுகின்றமை அம்பலமாகியுள்ளது. 2018ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்தப்போவதாக கட்டியங்கட்டி களமிறங்கிய இந்த அணியினர் இராணுவ...

கண்ணதாசனை வைத்து மலின அரசியல்?

யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர் கண்ணதாசன் மீள் விசாரணைக்கெனவே விடுவிக்கப்பட்டுள்ளார்.ஆனால் சில சட்டத்தரணிகள் அதனை தமது சாதனையாக்கி  அரசியலுக்கு பயன்படுத்துவது வேதனைக்குரியதென தெரிவித்துள்ளார் முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன். விரிவுரையாளர்...

மோசமடைந்து வரும் உறவு! சீனத் துணைத்தூதரகம் அமெரிக்காவால் உடைப்பு!

அமெரிக்காவின் அறிவுசார் வளங்களைக் திருடுவது, அமெரிக்காவை உளவு பார்ப்பது போன்ற தீவிரமான குற்றச்சாட்டுகளை சீனா மீது அமெரிக்கா சாட்டியுள்ளது. அமெரிக்க - சீன உறவுகள் மோசமடைந்து வருகிறது.  சீனா...

ஜேர்மனி நுழைவிசை பெற முயற்சி! போலிப் பத்திரிகை அச்சடித்தவர் கைது!

பிரபலமான தமிழ் பத்திரிகைகளை போன்று போலி பத்திரைகளை அச்சிட்டு அதனூடாக ஜேர்மன் பிரஜாவுரிமையை பெற்றுக் கொள்ள முயற்சித்த நபரொருவரை குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர்...

கூட்டமைப்பினை வெல்ல வைக்க கோத்தா முயற்சி?

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் புதிதாக ஒன்றுமில்லை.குறிப்பாக சர்வதேச விசாரணை கூட கைவிடப்பட்டுள்ளது.இந்நிலையில் தென்னிலங்கை அரசியல் தரப்புக்கள் அதனை பற்றி பேசுகின்றனவெனின் அதில் உள்நோக்கம் உள்ளது. அதிலும்...

சுமந்திரனை மக்கள் நிராகரிப்பர்: கஜேந்திரகுமார்?

சுமந்திரனின் பொய் காரணமாக அவரை மக்கள் நிராகரிப்பர்கள் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் தெரிவித்தார். அம்பாறை – பாண்டிருப்பு பகுதியில்...

ஆனோல்ட்டிற்கு போத்தல் வீச்சு?

தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் இ.ஆனல்ட்டின்பிரச்சார கூட்டத்தின் போது சில பொதுமக்கள் போத்தல் வீசி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சுழிபுரம் கல்விளான் பகுதியில் நேற்று (24) இரவு நடந்த...

சந்திரகுமார் ஆதரவு அதிகாரிகள் தேர்தல் கடமையில் இல்லை!

கிளிநொச்சி மாவட்டத்தில் மு.சந்திரகுமாரிற்கு ஆதரவாக செயல்படுவதாக முடிவெடுத்த அரச அதிகாரிகள் அனைவரதும் தேர்தல் பணியை இரத்துச் செய்யுமாறு கோரி தெரிவத்தாட்சி அலுவலரிடம் சி.சிறீதரன் தரப்பினால் முறையிடப்பட்டுள்ளது. கிளிநொச்சியில்...

பனங்காட்டான் எழுதிய “பேசுவது உங்கள் வாய் கேட்பது மற்றவர் காது“

தேர்தல் காலத்தில் பரப்புரைக் கூட்டங்கள் இடம்பெறாவிட்டாலும், மாலைமரியாதை மேளதாள வாத்தியங்கள் இல்லாவிட்டாலும் அரசியல்வாதிகளின் வாய்வீச்சுக்கும், பகிரங்க சவாலுக்கும், அறிக்கைப் போருக்கும் குறைவில்லை. அடுத்த மாதத் தேர்தலில் தங்களுக்குக் கிடைக்கவுள்ள...

கோத்தா வெருட்டல் என்னிடம் செல்லாது: சி.வி?

தமிழ் மக்களை வெருட்டிப் பணிய வைக்கலாம் என்று அரசாங்கம் நினைத்தால் தயவு செய்து உங்களின் எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள் என்று ஜனாதிபதியிடமும் மற்றையவர்களிடமும் கேட்டு வைக்கின்றேன். இவ்வாறான செயல்களை...

படவாய்ப்பில்லாமல் கணவருடன் இந்த தொழில் ஆரம்பிக்கும் நடிகை ஜெனிலியா..

தமிழ் சினிமாவில் பாய்ஸ், சந்தோஷ் சுப்ரமணியம், சச்சின், வேலாயுதம், உத்தமபுத்திரன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். அதன்பின் பாலிவுட் பக்கம் சென்று முன்னணி நடிகைகள் இடத்தை பிடித்து...

இலங்கைக்கு விதிக்கப்பட்டிருந்த பயணக்கட்டுப்பாடுகளை பிரித்தானியா நீக்கியுள்ளது..

இலங்கைக்கு விதிக்கப்பட்டிருந்த பயணக்கட்டுப்பாடுகளை பிரித்தானியா நீக்கியுள்ளது. அதற்கமைய, பிரித்தானிய சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள அந்நாட்டு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. நாட்டிற்குள் கொரோனா வைரஸ் பரவலை...

சஜித் வந்தால் புதிய வீடுகள் கட்டலாம் – அவரது கையை பலப்படுத்துங்கள்

எதிர்வரும் தேர்தலில் சஜித் பிரேமதாச வெற்றிபெற்றால் இந்த நாட்டிலே கௌரவமாகவும், மத நல்லிணக்கத்தோடும்,உரிமைகளோடும் வாழமுடியும் என முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட வேட்பாளருமான...

திருமதி தமிழ்ச்செல்வி ஈசன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 25.07.2020

எசன் நகரில் வாழ்ந்துவரும் ஈசன் சரண்அவர்களின்மனைவி தமிழ்ச்செல்வி அவர்கள் இன்று தனது பிறந்தநாளை. கணவன், பிள்ளைகள், மற்றும் உற்றார், உறவினர்களுடனும், நண்பர்களுடனும், கொண்டாடுகின்றார் இவர் வாழ்வில் என்றும்...