Oktober 25, 2024

tamilan

துயர் பகிர்தல் திரு. வினாசி இராஜரட்ணம்

  ஆவரங்கால் கராச் வீதியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட. திரு. வினாசி இராஜரட்ணம் அவர்கள் இன்று இறைபாதம் அடைந்தார். அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த...

பார்த்தவுடன் படப்பிடிப்பு தளத்தில் டேனியை கட்டிபிடித்த சரத்குமார் மகள்..

போடா போடி படத்தின் மூலம் சிம்புவிற்கு ஜோடியாக நடித்தவர் நடிகை வரலட்சுமி. நடிகர் சரத்குமாரின் மகளா அறிமுகமாகி தற்போது குணச்சித்திர வேடங்கள், வில்லி வேடங்களில் நடித்து வருகிறார்....

துயர் பகிர்தல் திரு சுகுமாரன் சுகேந்திரன்

திரு சுகுமாரன் சுகேந்திரன் தோற்றம்: 12 நவம்பர் 1976 - மறைவு: 23 ஜூலை 2020 யாழ். மல்லாகம் கோட்டைக்காட்டைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுகுமாரன் சுகேந்திரன்...

மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை வழங்காமல் தீர்வு கேட்கும் தமிழர்கள்! பசில் ராஜபக்ச குற்றச்சாட்டு

தமிழ் மக்கள் எங்களுக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை வழங்காமல் அரசியல் தீர்வை கேட்கின்றனர். அரசியலமைப்பு திருத்தத்தை கோருகின்றனர் என பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில்...

துயர் பகிர்தல் திரு காசித்தம்பி நவரத்தினம்(காசி நவரத்தினம்)

திரு காசித்தம்பி நவரத்தினம்(காசி நவரத்தினம்) மறைவு: 25 ஜூலை 2020 யாழ்.ஆவரங்காலை பிறப்பிடமாகவும்,ஆவரங்கால்யை வசிப்பாடமாகவும்,தற்போது கொழும்பு கிருலப்பனையை தறகாலிக வசிப்பிடமாகவும் கொண்டகாசித்தம்பி நவரத்தினம் (காசிநவரத்தினம்) அவர்கள் 26-07-2020ம்...

பேராபத்தில் இருந்து தடுத்து நிறுத்திய சீமானின் நாம் தமிழர் கட்சி! சத்தமில்லாமல் சாதித்தற்கு குவியும் பாரட்டு

வேடந்தாங்கள் பறவைகள் சரணாலயத்திற்கு ஏற்படவிருந்த பேராபத்தை சட்ட போராட்டத்தின் மூலம் நாம் தமிழர் கட்சி தடுத்து நிறுத்தியுள்ளது. உயர்நீதிமன்ற நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் கிருஷ்ணன் ராமசாமி...

மீறினால் சுட்டுத் தள்ளுங்கள்: ஸ்ரீலங்கா பொலிஸாருக்கு விசேட உத்தரவு!

வாக்குப் பெட்டிகளை கொள்ளையிட முயற்சிக்கும் எவரையும் சுடுங்களென தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்....

சாள்ஸ் நிர்மலநாதனின் திருவிளையாடல் தொடர்பான நேரடி ஸ்கான் றிப்போட்!!

  வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தொடர்பாக அதிர்ச்சிகர தகவல்கள் ஊடகங்களில் நாளாந்தம் வெளிவந்தவண்ணம் உள்ளன அந்தவகையில் சாள்ஸ் நிர்மலநாதன் தொடர்பான நேரடி ஸ்கான்...

சிராணி விஐயகுமார் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து  27.07.2020

யேர்மனி காஸ்ரொப்  நகரில் வாழ்ந்து வரும் சிராணி விஐயகுமார்  அவர்கள்27.07.2020 இன்று  தனது பிறந்தாளை அப்பா, அம்மா, ர் சகோதரர் களுடனும், உற்றார், உறவினர்களுடனும் , நண்பர்களுடனும் பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார்...

முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் திருமலையில்?

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் திருகோணமலையில் வெளியிட்டு வைக்கப்பட்டது. இந்த நிகழ்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற நிலையில் விஞ்ஞாபனத்தின் மூலப்பிரதி கட்சியின் பொதுச் செயலாளர்...

தமிழ் ஆசிரிய சங்கம்:தேர்தல் கடமையில் இல்லை!

பொதுத்தேர்தலில் இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் கூட்டமைப்பினை ஆதரித்துள்ள நிலையில் அதன் செயலாளர் சரா.புவனேஸ்வரத்தின் மோசடிகள் விசாரணைக்கு வரவுள்ளது. இதனிடையே தமிழர் ஆசிரிய சங்க பிரமுகர்களை தேர்தல்...

சீறிதரனின் கோட்டைக்குள் கொடும்பாவி?

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தனது கோட்டை என்று அடிக்கடி உச்சரிக்கும் வட்டக்கட்சியில் இளைஞர்கள் பலர் இணைந்து அவரின் கொடும்பாவியை எரித்து கோசம் எழுப்பியதால் அதிர்ச்சியில்...

வெளிவந்தது கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம்!

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று (26) வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. வவுனியா நகர சபை மண்டபத்தில் நடந்த நிகழ்வில் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது. கூட்டணியின் தலைவர்...

மன்னாரில் மத ரீதியில் பிரச்சாரம்?

மதரீதியில் தமது மதம் சார்ந்தவர்களை வெல்ல வைக்க மன்னாரில் முக்கிய தரப்புக்கள் காய் நகர்த்தலை முன்னெடுத்துள்ளன. இந்நிலையில் மதரீதியில் வன்முறைகளை மன்னார் மாவட்டத்தில் தூண்டக்கூடிய வகையிலான வெறுப்பு...

சுமாவிற்கு பத்திலிருந்து 20 ஆக அதிகரிப்பு?

சுமந்திரன் முன்பு 10 Field Bikes சகிதம் வலம் வந்தவர் இப்போது 20 Bikes இல் விஷேட அதிரடிப்படை காவல் வழங்க அவர்களுக்கு நடுவில் திரிகின்றார். இதில்...

முன்னாள் தமிழ் ஊடகப்பணியாளர் கைது?

பிரபலமான தமிழ் பத்திரிகைகளை போன்று போலி பத்திரைகளை அச்சிட்டு அதனூடாக ஜேர்மன் பிரஜாவுரிமையை பெற்றுக் கொள்ள முயற்சித்த நபரொருவரை குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளதாக பொலிஸ்...

முகமட் கொழும்பிற்காக திருப்பி அழைப்பு?

கூட்டமைப்பினை கவனிக்கவென யாழ். மாவட்டத்திற்கென அனுப்பி வைக்கப்பட்ட முகமட் திருப்பி அழைக்கப்பட்டுள்ளார். யாழ்.மாவட்ட செயலகத்தின் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட விசேட அதிகாரி...

ரூபனை தோற்கடிக்க புலனாய்வு பிரிவு?

திருமலையில் இரா.சம்பந்தனது வெற்றிக்காக களமிறங்கியுள்ள ஜனநாயகப்போராளிகள் இராணுவ புலனாய்வு பிரிவினரால் கையாளப்படுகின்றமை அம்பலமாகியுள்ளது. 2018ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்தப்போவதாக கட்டியங்கட்டி களமிறங்கிய இந்த அணியினர் இராணுவ...

கண்ணதாசனை வைத்து மலின அரசியல்?

யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர் கண்ணதாசன் மீள் விசாரணைக்கெனவே விடுவிக்கப்பட்டுள்ளார்.ஆனால் சில சட்டத்தரணிகள் அதனை தமது சாதனையாக்கி  அரசியலுக்கு பயன்படுத்துவது வேதனைக்குரியதென தெரிவித்துள்ளார் முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன். விரிவுரையாளர்...

வடக்கு மாகாண சபையில் முதலமைச்சர் நீதியரசர் என்ன செய்தார் என்று கேட்கும் கூத்தமைப்பு வண்டில்களே…

எதிரி காலில் செருப்பாக ஏறி நின்று ஐந்து ஆண்டுகள் ரணில் ஆட்சிக்கு முட்டு கொடுத்த சம்மந்தன் கும்பல் பணம் வீடு என்று சொத்து குவிப்பு தவிர மக்களுக்கு...

ஈழத்தின் கிளிநொச்சியில் இடம்பெற்ற ‚செல்லமுத்து‘ நாவல் பற்றிய திறந்த உரையாடுகை.

ஈழத்தின் கிளிநொச்சியில் இடம்பெற்ற 'செல்லமுத்து' நாவல் பற்றிய திறந்த உரையாடுகை. 26.07.2020 ஞாயிற்றுக்கிழமை மாலை 04.00 மணிக்கு மரநிழலின் கீழ் இக்கூடுகை ஆரம்பமானது. 'கச்சானும் கதையும்' எனும்...