Oktober 25, 2024

tamilan

சிறையில் இருந்து பழைய சசிகலாவா வரமாட்டேன்… எனக்கு அந்த கட்சி தேவை! ஓதுங்கிடுங்க என எச்சரிக்கையாம்

பெங்களூரு பரப்பன அக்ராஹார சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா இந்த வருடம் முடியும் வரை வருவதில்லை என முடிவு செய்துள்ளதாகவும், நான் வெளியில் வரும் போது பழைய சசிகலாவாக...

துயர் பகிர்தல் செல்வி கைலாசபதி மனோராணி

செல்வி கைலாசபதி மனோராணி மறைவு: 24 ஜூலை 2020 யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை வதிவிடமாகவும் கொண்ட கைலாசபதி மனோராணி அவர்கள் 24-07-2020 வெள்ளிக்கிழமை...

மீண்டும் பரவும் கொரோனா சுவிஸ் விஞ்ஞானி விளக்கம்,

நம் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி தான் கொரோனா வைரஸிடம் இருந்து நம்மை பாதுகாக்கும் என்று சுவிட்சர்லாந்தை சேர்ந்த விஞ்ஞானி உறுதி பட கூறியுள்ளார். சுவிட்சர்லாந்தின்...

பவானி தவராசாவின் பிறந்தநாள்வாழ்த்து 28.07.2020

யேர்மனி டோட்முண் நகரில் வாழ்ந்துவரும் திருமதி பவானி தவராசா இன்று தனது பிறந்த நாளை மிக எழிமையாக தனது இல்லத்தில் கவணன் தவராசா சகோதர சகோதரிமார், மைத்துனிமார்,...

ராஐமோகன் அவர்களின் பிறந்தநாள்வாழ்து 28,07,2020

யேர்மனியில் வாழ்ந்து வருகின்றது ராஐமோகன் அவர்கள் தனது மனைவி பிள்ளைகள் உற்றார் உறவினர் வாழ்க வாழ்க வளமாக எனவாழ்த்துகின்றார்கள் இவர்குளுடன் இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா...

துயர் பகிர்தல் திரு தில்லைச்சிவன் தியாகராஜா

திரு தில்லைச்சிவன் தியாகராஜா மறைவு: 23 ஜூலை 2020 யாழ். தீவகம்,நாரந்தனை வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வாழ்விடமாகவும், கொண்ட தியாகராஜா தில்லைச்சிவன் அவர்கள் 23 .07. 2020...

குடும்பத்துடன் சீனாவுக்கு திரும்புங்கள் அல்லது, கூட்டாக தற்கொலை செய்து கொள்ளுங்கள்,

வெளிநாட்டு வாழ் சீனர்களுக்கு எச்சரிக்கை மொத்த குடும்பத்துடன் சீனாவுக்கு திரும்புங்கள் அல்லது, கூட்டாக தற்கொலை செய்து கொள்ளுங்கள் வெளிநாட்டி வசிக்கும் சீனர்களை குறிவைத்து சீனா நரி வேட்டை...

துயர் பகிர்தல் திரு சின்னையா கோபாலகிருஸ்னன்

திரு சின்னையா கோபாலகிருஸ்னன் மறைவு: 26 ஜூலை 2020 யாழ். கரவெட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா ரொரன்டோவை வதிவிடமாகவும் கொண்ட திரு சின்னையா கோபாலகிருஸ்னன் (சீனப்பா யோகன்) அவர்கள் 26-07-2020...

நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபதமெடுக்கட்டும்?

போதைப் பொருள் பாவனையால் வருடம் தோறும் இலங்கையில் 35 ஆயிரம் பேர் மரணத்தை தழுவுகின்றனர் .அதேவேளை நாள் ஒன்றுக்கு 90 கோடிக்கு மேல் செலவு செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது....

கொலைகளிற்கு விசாரணை:சுதந்திரக்கட்சி வேட்பாளர் துணிச்சல்!

2006ம் ஆண்டு முதல் யுத்த முடிவு வரையான காலப்பகுதியில் யாழ்.குடாநாட்டில் ;  கொல்லப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களிற்கு நீதி கிடைக்க விசாரணை குழு அமைக்கப்படவேண்டுமென சிறீலங்கா சுதந்திரகட்சியின்...

மீண்டும் சர்வதேச பார்வை வடக்கில்?

வடக்கு கிழக்கு தேர்தல் களத்தை சர்வதேச தரப்புக்கள் மீண்டும் துல்லியமாக கவனிக்க தொடங்கியுள்ளன. மீண்டும் கொழும்பிலுள்ள தூதரக அதிகாரிகள் பலரும் இவ்வாறு படையெடுத்து வரவுள்ளனர். நாளை பிரிட்டிஸ்...

மறவன்புலோ சுவரொட்டி: சயந்தன் படையணி தாக்குதலாம்?

தீவிர இந்து மத செயற்பாட்டாளரும் ஈழம் சிவசேனை தலைவருமான மறவன்புலோ சச்சிதானந்தன் ஆலயத்தில் எம்.ஏ.சுமந்திரனின் சுவரொட்டியை ஒட்டியது சயந்தன் படையணி என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனிடையே சுமந்திரனிடம்...

கருணாவின் அழுத்தம்!! போராட்டம் இடை நிறுத்திய காவல்துறை!

வடக்கு -கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினால் தமது உறவுகளை தேடி ஆர்ப்பாட்டம் இன்று (27/07/2020) செங்கல்லடி சந்தியில் நடைபெற இருந்தது. இது கோவிட் 19 நடைமுறைக்கு...

விளக்கமறியலில் தொடர்ந்தும் பிள்ளையான்

களப்பு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திகாந்தனை எதிர்வரும் 19.10.2020 ஆம்  திகதிவரை மீண்டும் விளக்க மறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட மேல் நீதிமன்ற...

அதிரடியாக மாணவ படை களமிறங்கியதா?

தேர்தல் நாள் அண்மிக்க அண்மிக்க பரப்புரைகள் மும்முரமடைந்துள்ளன. இதனிடையே மாணவ சமூகமும் தேர்தலில் யார் யார் இனை நிராகரிக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டுடன் பிரச்சாரங்களை முடுக்கிவிட்டுள்ளது. வடகிழக்கு பேரூந்து...

விரட்டுவோம்: காணாமல் ஆக்கப்பட்டோர் குடும்பங்கள்?

கருணாவை நிராகரிக்குமாறு தாயக உறவுகளிடம் வலிந்து காணாமல் ஆக்கபட்டோரது குடும்பங்கள் தாயக மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளன.   ஆயிரம் ஆயிரம் தமிழ் இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்டதன் மைய...

விசாரணைக்கு முன்னிலையானார் ரிஷாட் பதியுதீன்

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் விசாரணை ஒன்றிற்காக வவுனியா ஈரற்பெரியகுளம் காவல் நிலையத்தில் இன்று முற்பகல் 10 மணிக்கு முன்னிலையாகியுள்ளார். அவரை இன்றையதினம் திங்கட்கிழமை முற்பகல் 9.30 மணிக்கு...

புதிய துணைவேந்தர் தேர்வு எதிர்வரும் 12ஆம் திகதி?

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தர் தேர்வு எதிர்வரும் 12ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அண்மையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது. இதன்படி...

மூன்றில் இரண்டு பெரும்பான்மை கனவு?

தற்போதைய அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தை பெற்றுக்கொள்ளலாம் என பகல் கனவு காண்பதாக,  ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட வேட்பாளர் அரவிந்தகுமார் தெரிவித்தார். ஐக்கிய...

சுவிஸ் தூதுவருடன் முன்னாள் முதல்வர் சி.வி சந்திப்பு!

எந்த ஒரு காரணமும் இல்லாமல் வடக்கு மாகாணத்தில் மட்டும் இராணுவத்தினரை இறக்கியிருப்பது எதற்காக என்று அறிந்து கொள்வது முக்கியம் என்று சுவிட்சர்லாந்தின் உயர்ஸ்தானிகருக்கு வடமாகாண முன்னாள் முதலமைச்சரும்,...

தேர்தலுக்குப்பின் சுமந்திரன், சிறிதரன் ஆகியோர் மீது நடவடிக்கை – மாவை

எம்.ஏ. சுமந்திரன், சி.சிறிதரன் ஆகியோர் தொடர்பில் தேர்தலுக்குப் பின்னர் கட்சி நடவடிக்கை எடுக்கும் என்று மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். இப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டால் அது தேர்தல் நேரம்...

பிரான்சில் வதிவிட உரிமைப் பத்திரத்தில் வேலை செய்து வந்தவர்கள் தங்களைப் பதிவு செய்து கொள்ளும் வசதியை ஏற்படுத்த முடிகிறது.

பிரான்சில் பல ஆண்டுகளாக வதிவிட உரிமைப் பத்திரம் இன்மையால் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் வேலைக்கு செல்ல முடியாமல், வாழ்கையை முன்னகர்த்திச் செல்ல முடியாமல் அவதியுறுகின்றனர். இதனால் பலர் சட்டத்திற்குப்...