Oktober 25, 2024

tamilan

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு புதிய நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவோர் கடைப்பிடிக்க வேண்டிய புதிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது. இந்தப் புதிய விதிமுறைகள் அனைத்தும் வரும்...

மிக ஆடம்பரமாக வடிவேலுவின் பிரமாண்ட வீட்டை பார்த்துள்ளீர்களா.! புகைப்படம் வைரல் !

தமிழ் வெளிவந்த என் ராசாவின் மனசுலே எனும் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் காமெடி நடிகர் வடிவேலு. இதன்பின் சிங்கார வேலன், தேவர் மகன், பொண்ணுமணி, ராஜகுமாரன்...

தமிழீழம் கிடைத்தால் பலாலி விமான நிலையத்தில் இந்திரா காந்திக்கு செங்கம்பள வரவேற்பளிக்க நினைத்திருந்தேன்: 35 வருடங்களின் முன் பிரபாகரன் வேதனை! வெளியான முக்கிய செய்தி….

தமிழீழம் கிடைத்தால் இந்திரா காந்திக்கு பலாலி விமான நிலையத்தில் சிவப்பு கம்பள வரவேற்பளிக்க திட்டமிட்டிருந்தேன். அதற்குள் அவரை கொன்று விட்டார்கள் என பிரபாகரன் வருந்தினார் என்ற தகவலை...

கூட்டமைப்பிற்கு 3 மாவட்டம்; கூட்டணி கட்சிகளின் மூலம் யாழ்ப்பாணத்தையும் கைப்பற்ற திட்டம்!

பொதுஜன பெரமுன 130 இற்கும் அதிக ஆசனங்களைப் பெற்று அமோக வெற்றி பெறும் என அதன் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பெசில் ராஜபக்ச தெரிவித்தார். இம்முறை...

சிறிதரனின் விருப்பு வாக்கு ஆசை: கூட்டமைப்பின் இறுதி பிரச்சார மேடையில் வெடித்தது மோதல்! முக்கிய தகவல்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் இறுதிப் பிரச்சார கூட்டத்தில், சி.சிறிதரன் அநாகரிகமாக பேசிய பேச்சினால் பெரும் சர்ச்சையேற்பட்டது. மேடையில் வைத்தே அவருக்கு சுடச்சுட பதிலடி கொடுத்தார் கஜதீபன். தமிழ்...

துயர் பகிர்தல் திரு செகராஜசிங்கம் வைத்திலிங்கம்

திரு செகராஜசிங்கம் வைத்திலிங்கம் (ஓய்வுபெற்ற புகையிரத நிலைய அதிபர்) யாழ். முள்ளானை இளவாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செகராஜசிங்கம் வைத்திலிங்கம் அவர்கள் 29-07-2020 புதன்கிழமை அன்று இறைபதம்...

அசிட் வீச்சு?

பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிடும், மொரட்டுவ நகரசபை மேயர் சமன்லால் பெர்னாண்டோ இன்று (02) அசிட் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். அவர் காரில்...

கோத்தாவை கூட்டமைப்பே எதிர்த்தது:சரவணபவன்!

ஜனாதிபதித் தேர்தலின் போது கோத்தாபய ராஜபக்சவை எதிர்த்து நின்ற ஒரே தமிழ்க் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்தான் என தெரிவித்துள்ளார் முன்னாள் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன்....

கொரோனா கர்ப்பவதிக்கு விசேட பிரிவு!

விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த கர்ப்பவதி ஒருவருக்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்றைய தினம் தனிமையான பிரசவ விடுதி வசதி ஏற்படுத்தப்பட்டு அதி தீவிர சுகாதார முன்னெச்சரிக்கையுடன்...

சுமந்திரன், சிறீதரனை நிராகரிக்க அழைப்பு?

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் முக்கிய திருப்புமுனையாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சி.சிறீதரன் ஆகிய இருவரிற்கு வாக்களிக்காது புறக்கணிக்கப்போவதாக வலிந்து காணாமல்...

மாவீரர் தினத்திற்கு கோத்தாவிடம் கோரிக்கை!

யுத்தத்தை நிறைவு செய்த ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச இன நல்லிணக்கத்தை எடுத்துக் காட்டும் முகமாக உயிரிழந்த மாவீரர்களின் உறவினர்கள் தமது உறவுகளை வருடத்தில் ஒரு தடவை நினைவுகூர...

ராஜபக்ஷக்களின் இராணுவத்தினருக்கு அஞ்சப்போவதில்லை – ஞானசார தேரர் சூளுரை

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய விவகாரம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைக்கு நாளைமறுதிம் செவ்வாய்கிழமை அரசாங்கம் உரிய தீர்வை வழங்காவிட்டால் ஆயிரக்கணக்கான பௌத்தமத குருமார்களை ஒன்றிணைத்து கொழும்பை சுற்றிவளைப்பதாக பொதுபல...

4 கைத்துப்பாக்கிகள் 8 ரவைக்கூடுகள் மீட்பு!

கல்கிஸ்ஸ இந்திகாதெனிய பகுதியில்  கைவிடப்பட்ட நிலையில் கைத்துப்பாக்கிகள் மற்றும் ரவைக்கூடுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.30 மணியளவில் கொழும்பு குற்றப்பிரிவுக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட...

கடைசி நேர உத்தி! போலிச் செய்திகளுக்கு பணம் அள்ளி வீச்சு!

எதிர்வரும் தேர்தலில் கூட்டமைப்பு படுதோல்வியை அடைவது உறுதியாகியுள்ள நிலையில் கடைசி நேரத்தில் இரா.சம்பந்தனை முன்னிறுத்தி பிரச்சாரங்கள் முடுக்கவிடப்பட்டுள்ளது. சுமந்திரன், மாவை ஆகியோரது வெற்றியை மையப்படுத்தி நெல்லியடி மற்றும் தெல்லிப்பழையில்...

அன்பான ஈழத்தமிழ் உறவுகளுக்கு வணக்கம்,

இன்னும் சிலநாட்களில் இலங்கை பாராளுமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் இந்நிலையில் உங்களது வாக்குகள் யாருக்கானவை என்பதை நீங்கள் தீர்மானித்திருப்பீர்கள், இருப்பினும் கிடைக்கும் சலுகைகளைவிட எங்களது மண்ணும், வளமும் அதனோடு...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்படப்போகும் பாரிய மாற்றம்!

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் புதிய முனையத்திற்கான கட்டுமானப் பணிகள் 2020 செப்டம்பரில் தொடங்கப்பட்டு 3 ஆண்டுகளுக்குள் நிறைவடையும். முடிந்ததும், புதிய முனையத்தால் மேலும் 9 மில்லியன்...

பிரபல டிவி சீரியல் துணை நடிகையை திருமணம் செய்த 31 வயது இளைஞன் மீது புகார்!

பிரபல சீரியல் நடிகை ஒருவர் தன்னுடைய கணவர் இரண்டாம் திருமணத்திற்கு முயற்சிப்பதாக காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரைச் சேர்ந்தவர் ஷீலா. 32 வயதான இவர்...

உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைப்பது எப்படி தெரியுமா?

கொலஸ்ட்ரால் நமது உடலில் தேவையில்லாத ஒன்று மற்றும் பல நோய்களை உண்டாக்கக்கூடியது. நம் உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால் அது ஹார்ட் அட்டாக், பக்கவாதம் போன்ற பெரிய...

தமிழ் மக்களுக்கு வஞ்சகம் செய்ய தயார் இல்லை: விக்னேஸ்வரன்

கர்ணன் வழியில் செஞ்சோற்றுக் கடன் தீர்ப்பதற்காக தமிழ் மக்களுக்கு வஞ்சகம் செய்ய தயார் இல்லை என்று தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் வட மாகாண முன்னாள்...

கொரோனா தடுப்பூசிக்கான சோதனைகள் நிறைவடைந்து விட்டது: ரஷ்யா…

உலக நாடுகளை ஆட்டம் காண வைத்துள்ள கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கான சோதனைகள் நிறைவடைந்துவிட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது. கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பல நாடுகளின் ஆராய்ச்சியாளர்கள், மருத்துவ...

துயர் பகிர்தல் சோமு-சின்னத்துரை

திருவாளர் சோமு-சின்னத்துரை நயினாதீவு சமய சமூகத்தொண்டர் (ஆலடி அம்மன் ஆலய தர்மகர்த்தா ) நயினாதீவு 1ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட சோமு-சின்னத்துரை அவர்கள் 01.08.2020 அன்று...

துயர் பகிர்தல் திரு பாதுசன் சுதர்சன்

திரு பாதுசன் சுதர்சன் லண்டன் Morden ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பாதுஷன் சுதர்ஷன் அவர்கள் 22-07-2020 புதன்கிழமை அன்று அகால மரணம் அடைந்தார். அன்னார், ஆறுமுகம்(இளைப்பாறிய...