Oktober 26, 2024

tamilan

வனிதா விஜயகுமார் மீது புகார் அளித்த லட்சுமி, ஒரு கோடியே 25 லட்ச ரூபாய் கேட்டு மானநஷ்ட ஈடு வழக்கு

லட்சுமி ராமகிருஷ்ணன், வனிதா விஜயகுமார், கஸ்தூரி மூவருக்குமான பிரச்சனைகள் எப்போது தான் முடிவடையுமோ என ரசிகர்களே கேட்குமளவுக்கு டுவிட்கள் நீண்டு கொண்டிருக்கின்றன. பிரபல சேனலில் லட்சுமி ராமகிருஷ்ணனை...

துயர் பகிர்தல் உத்தமபுத்திரன் முத்தையா

ஆழ்ந்த இரங்கல் அமரர்.உத்தமபுத்திரன் முத்தையா 08.08.20 பேர்லின் பதியில் நீண்டகாலமாக வசித்து வந்தவரும், பேர்லின் ஸ்ரீ மயூரபதி முருகன் ஆலயத்தின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்ட மூத்த தொண்டர்களில் ஒருவருமான...

பொதுத்தொண்டர் ஸ்ரீறில் பிரபாகரன் பிறந்தநாள் வாழ்த்துக்கள் 09.08.2020

பொதுத்தொண்டர் ஸ்ரீறில் பிரபாகரன் இன்று தனது பிறந்தநாளை பிள்ளைகள் பிரதீபா, சிந்துஜா, பிரிகியா, பேத்தி தியாரா, திலீசா, திலானா, மருமகன். திலீபன்,உற்றார், உறவினர்களுடனும், நண்பர்களுடனும்  தனது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார், இவர்...

ஒரு ஆசனத்தை வைத்தே வன்னிக்குத் தீர்வு காண்பேன்…!

வன்னியில் கிடைத்துள்ள ஒரு ஆசனத்தின் மூலம் மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளிற்கு தீர்வு காண்பேன் என முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். வவுனியாவிற்கு இன்று விஜயம் செய்த...

பத்தரிகையாளர் சந்திப்பில் கட்சி தலைமை தெரிவு செய்யமுடியாது:மாவை

“தமிழரசுக் கட்சியின் தலைவர், பொதுச் செயலாளர் மற்றும் ஏனைய பதவிப் பொறுப்புக்கள் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் மாநாடும், பொதுக்குழுவுமே கட்சி யாப்பின்படி தீர்மானங்களை எடுக்க வல்லதாகும். பொதுவெளியில்,...

கரிஸ் பாலச்சந்திரனின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் 09.08.2020

யேர்மனி போகும் நகரில் வா‌ழ்ந்து வரும் கரிஸ்-பாலச்சந்திரன் இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா, அக்கா, தங்கை, அம்மம்மா, அம்மப்பா, பெரியம்மா, பெரியப்பா, மாமாமார், மாமிமார், சகோதர்...

தேர்தல் முறைகேடுகளுக்கு நீதி வேண்டும் – சிவாஜி

எதிர்காலத்திலாவது நீதியானதும், சுதந்திரமானதுமான தேர்தல் நடக்க வேண்டுமாக இருந்தால், நடந்து முடிந்த தேர்தலில் நடந்த முறைகேடுகளுக்கு நீதி வேண்டும் என எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணத்தில்  நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து...

பாராளுமன்றமும் ரணகளம் தான்! செல்லுகிறார் ஞானசார தேரர்

தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக கலகொட அத்தே ஞானசார தேரர் பாராளுமன்றம் செல்லவுள்ளார். எங்கள் மக்கள் சக்தி கட்சியின் தேசிய பட்டியலில்  பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர்   கலகொட...

சசிகலா விவகாரம்: ஆற அமர யோசிக்கும் மாவை!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர் சசிகலா ரவிராஜை திட்டமிட்டு அரசுடன் இணநை;து சுமந்திரன் தோற்கடித்தமையை அடுத்து பலரும் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.அதிலும்...

தேசியப்பட்டியல்: குகதாசனிற்கு – தொங்குகிறார் துரை?

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு கிடைத்த தேசியப்பட்டியல் ஆசனத்தை குகதாசனிற்கு கொடுத்துவிட சம்பந்தன் விடாப்பிடியாக நிற்க தனக்கு வழங்குமாறு, தமிழ் அரசு கட்சியின் செயலாளர் கி.துரைராசசிங்கம், கூட்டமைப்பின் தலைவரிடம்...

சசிகலாவின் முறைப்பாடு தொடர்பில் சம்பந்தனுடன் பேசி முடிவு; மாவை!

"சசிகலா விடயம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் கலந்தாலோசித்து முடிகளை மேற்கொள்ளுவோம்." - இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்....

9வது நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக சமல் ராஜபக்ச தெரிவு!

எதிர்வரும் 20 ஆம் திகதி ஆரம்பமாகும் 9வது நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக சமல் ராஜபக்ச தெரிவு செய்யப்படலாம் என அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் சபை...

வாக்குச் சீட்டில் பிரபாகரனின் பெயர்… அதிர்ச்சியில் உறைந்த தேர்தல் பணியாளர்

கடந்த 5 ஆம் திகதி இடம்பெற்ற இலங்கையின் 9 வது பாராளுமன்றத் தேர்தலில் பல பரபரப்பான விடயங்கள் அரங்கேறியிருந்தன. அதேபோன்று வாக்குச் சீட்டு ஒன்றில் “எனது தெரிவு...

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை 26 – நாமலும் அமைச்சர்

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை 26 எனவும் 40 அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும் தெரியவருகிறது. மொஹமட் அலி சப்றி, ஜீ.எல்.பீரிஸ், உதய...

நானே சிரேஷ்ட உறுப்பினர் எனக்கே தேசிய பட்டியல் பதவி உரித்தாக வேண்டும்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அடுத்ததாக கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் தாம் என்பதால், தனக்கே தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட வேண்டும்...

விமான விபத்தை பற்றி இதுவரை தெரிய வந்த விபரங்கள்:

♦விமானத்தை இயக்கிய தலைமை விமானி கேப்டன்.தீபக் சாத்தே இந்திய விமான படையில் விங் கமேண்டராக பணியாற்றியவா். ♦விமானத்தை தரையிறக்க பயன்படும் கியா் (LANDING GEARS) வேலை செய்யவில்லை....

அனல் பறக்கிறது சுமந்திரன், சசிகலா விவகாரம்.. கட்சிபேதம் இன்றி அரசியல்வாதிகள் ஒன்றிணைவு

தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட சசிகலா ரவிராஜின் வீட்டிற்கு அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் படையெடுத்து வருகின்றனர். நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளில் தனக்கு அநீதி...

கொரோனா அதிகரித்ததைத் தொடர்ந்துபிரித்தானியாவில் கடும் கட்டுப்பாடு!

கொரோனா வைரஸ் வழக்குகள் அதிகரித்ததைத் தொடர்ந்து பிரித்தானியா மற்றும் ஸ்காட்லாந்தில் கூடுதலாக உட்புற இடங்களில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. இரு நாடுகளிலும் அருங்காட்சியகங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அக்குவாரியம்...

சமூகசேவகர் சுந்தம்பிள்ளை இரத்தினசிங்கம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 08.08.2020

  பூனகரியை பிறப்பிடமாகவும் யேர்மனி பீலபெல்ட் வதிவிடமாகவும் கொண்ட சமூகசேவகர்  சுந்தம்பிள்ளை இரத்தினசிங்கம் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை மனைவி துளசி, மகன் அனோஐன், மகள் நாட்டிய பேரொளி அனாமிக்கா,...

ராளுமன்றத்திற்கு மாவட்ட ரீதியாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் விபரங்கள்

01. யாழ் மாவட்டம் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி அங்கஜன் ராமநாதன் – 36,365 வாக்குகள் இலங்கை தமிழரசு கட்சி சிவஞானம் ஶ்ரீதரன் – 35,884 வாக்குகள் எம்.ஏ...

சுரேன் இராகவனும் எம்பி?

  வட மாகாண முன்னாள் ஆளுநர் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகியுள்ளார். வட மாகாண முன்னாள் ஆளுநரான கலாநிதி சுரேந்திர ராகவன், பொதுஜன மக்கள் முன்னணியின் தேசியப் பட்டியல்...