தவிசாளர் பதவியை இராஜினாமா செய்தார் கலையரசன்!
சர்ச்சைகளுக்கு மத்தியில் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகியிருக்கும் நாவிதன்வெளி பிரதேச சபைத் தவிசாளர் தவராசா கலையரசன் தனது தவிசாளர் பதவியை இராஜினாமாச் செய்துள்ளதாக அறிவித்துள்ளார். நாடாளுமன்றில் சத்தியப்பிரமாணம் செய்வதற்கு...