Oktober 26, 2024

tamilan

இங்கு இரண்டு தேசங்கள் இருக்கின்றன!- பாராளுமன்றத்தில் கஜேந்திரகுமார்

இலங்கை என்பது ஒரு பல்தேச நாடாகும். இங்கு இரண்டு தேசங்கள் இருக்கின்றன. அந்தவகையில் எங்கள் உரிமைகள் சமனானதாக இருக்க வேண்டும்.எங்களுக்காக அங்கீகாரம் சமனானதாக இருக்க வேண்டும். அதன்...

மூடப்பட்டது முன்னணி அலுவலகம்! விரட்டப்பட்ட மணி மற்றும் ஆதரவாளரகள்!

யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைச் செயலகத்திற்கு ஊடக சந்திப்பு நடத்த சென்ற மணிவண்ணன் மற்றும் ஆதரவாளர்கள் வலுகட்டாயமாக வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்...

இனவாத ரீதியான சகதிக்குள் தள்ளப்படும்?

இன்றைய அரசாங்கம் அறுதிப் பெரும்பான்மையோடு, தங்களுக்கு ஒரு பெரும்பான்மை பலம் இருப்பதாக கருதிக் கொண்டு ஒரு மிகக்கூடிய மமதையோடு  செயற்பட முனைவார்களானால் மீண்டும் இந்த நாடு ஒரு...

இலங்கையில் தூங்குவதற்கு சிறந்த இடமெது?

சொகுசு இடமெது என்றால் நாடாளுமன்றமே என்கின்றன சிங்கள ஊடகங்கள். நேற்றைய தினம் இலங்கையின் 9வது நாடாளுமன்ற அமர்வு ஆரம்ப நாளன்றே தமிழ் சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்கள் தூங்கி...

மக்கள் முன் மீண்டும் மணிவண்ணன்?

  இன்று பிற்பகல் 2.00 மணிக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைச் செயலகத்தில் வி.மணிவண்ணனின் பத்திரிகையாளர் சந்திப்பு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.கட்சி தலைவர் மற்றும் செயலாளர் கொழும்பில்...

அம்பலமானது அங்கயனின் அல்வா?

வடகிழக்கில் பட்டதாரி நியமன குழப்பத்திற்கு காரணம் அங்கயனே என குற்றஞ்சுமத்தியுள்ளார் அவர் சார்ந்த சுதந்திரக்கட்சி பிரமுகர் ஒருவர். இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள அவர் குறைந்த வருமானம்...

முதல் நாளே சிதறடித்த சிங்கம்?

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி விக்னேஷ்வரன், நாடாளுமன்றில் நேற்று (20) ஆற்றிய உரையை,    ஹன்சாட்டில் இணைத்துக்கொள்ளக் கூடாதென எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற...

நட்டாற்றில் ரணில்,மைத்திரி?

புதிய அரசில் வேலையற்றிருக்கும் மைத்திரி மற்றும் ரணிலின் நிலை பரிதாபகரமாக மாறியுள்ளது. உத்தேச அரசியலமைப்புத் திருத்தத்தின் போது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஒரு பதவியை வழங்குவது...

யேர்மனி நடைபாதையில் தமிழீழத் தேசியக் கொடி!

ஜேர்மன் கேளின் (Köln) நகரானது அனைத்து இன மக்களும் வந்து செல்லும் சுற்றுலாத்தலமாகும். அங்கே நபர் ஒருவர் நாள்தோறும்  அனைத்து நாட்டுக் கொடியையும் நிலத்திலே வரைந்து மக்கள் பார்வைக்காக வைக்கின்றார்.தங்களது...

பிரான்சில் கொரோனா தொற்று அதிகரிப்பு!

பிரான்சில் கொரோனா தொற்று நோயின் பரவல் அதிகரித்து வருகின்றது. நேற்றுப் புதன்கிழமை தொற்று நோயார்களின் எண்ணிக்கை 4,771 பேராக அதிகரித்துள்ளது.இதற்கிடையில், ஸ்பெயின், ஜெர்மனி மற்றும் இத்தாலி போன்ற நாடுகளின்...

கொரோனா தடுப்பூசி இலவசம்! ஆஸ்திரேலியப் பிரதமர்!

பிரித்தானியாவின் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி, உலகின் மிக முன்னேறிய மற்றும் நம்பிக்கைக்குரிய தடுப்பூசி ஆகும். இதற்காக நாம் ஒப்பந்தம் போட்டுள்ளோம். இந்த தடுப்பூசி ஒவ்வொரு ஆஸ்திரேலியருக்கும் கிடைக்கும் என  பிரதமர்...

நஞ்சூட்டப்பட்ட ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் கோமாவில்!

ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி நஞ்சூட்டப்பட்ட நிலையில் மருத்துவமனையில் கோமாவில் உள்ளார் என என்று அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.ஊழல் தடுப்பு பிரச்சாரகர் அலெக்ஸி நவல்னி ஒரு...

பொதுத்தேர்வு 2020 இரத்து – மிழ்ச்சோலை

பிரான்சில் மீண்டும் கோவிட்-19 நோயின் தாக்கம் அதிகரித்து வரும் நிலைமையைக் கருத்திற்கொண்டு,  வளர்தமிழ் 1 முதல் வளர்தமிழ் 11 வரைக்குமான தமிழ்மொழிப் பொதுத்தேர்வு - 2020 இரத்துச்செய்யப்படுகின்றது.இத்தேர்விற்கு விண்ணப்பித்த ...

பௌத்தத்திற்கு முன்னுரிமை:கோத்தா?

நாட்டின் உயர் அரசியலமைப்புக்கு உட்பட்டு நாட்டின் ஒருமித்த தன்மையினையும், பௌத்த மதத்தையும் பாதுகாப்பேன் என மக்களுக்கு வழங்கிய ஆணையை நிறைவேற்றுவேன். என 9வது நாடாளுமன்றத்தின் 1வது அமர்வில்...

லடாக் மோதலை தொடர்ந்து எல்லையில் உள்ள சீன ராணுவத்தின் 7 விமானப்படை தளங்களின் நடவடிக்கை

லடாக் மோதலை தொடர்ந்து எல்லையில் உள்ள சீன ராணுவத்தின் 7 விமானப்படை தளங்களின் நடவடிக்கைகள் அனைத்தும் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருவதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இந்திய சீனா...

துயர் பகிர்தல் திரு நவரெட்ணம் சந்திரகாந்தன்

திரு நவரெட்ணம் சந்திரகாந்தன் மறைவு: 18 ஆகஸ்ட் 2020 யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட நவரெட்ணம் சந்திரகாந்தன் அவர்கள் 18-08-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்....

70 வருட தமிழர் பிரச்சினையை புறக்கணித்த ஜனாதிபதி! சபையில் பகிரங்கமாக சுட்டிக்காட்டிய சிறீதரன் எம்பி!

70 வருடங்களுக்கு மேலாக புரையோடிப் போயுள்ள தமிழர்களினின் இனப்பிரச்சினை தொடர்பில் ஒரு வார்த்தை கூட இந்த நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியால் பேசப்படாமை மிக மன வருத்தத்திற்கு உரியதாகும் என...

ரஷ்யாவில் ஜனாதிபதிக்கு புட்டின் எதிரிக்கு விமானத்தில் TEAல் கலந்து நஞ்சு கொடுக்கப்பட்டது

சற்று முன்னர் ரஷ்யாவில் அதிபர் புட்டினுக்கு எதிராக அரசியல் செய்து வந்த, அலேக்ஸ்சி நெவிலியன் என்ற அரசியல்வாதி அவரசமாக வைத்தியசாலை கொண்டு செல்லப்பட்டார். அவர் விமானத்தில் ஏற...

என்னை அச்சப்படுத்திய ஜனாதிபதியின் அக்கிராசன உரை – மங்கள குற்றச்சாட்டு

ஜனாதிபதியின் அக்கிராசன உரை, இலங்கை மிகப்பெரும் பின்நோக்கிய பாய்ச்சலொன்றுக்குத் தயாராக இருக்கவேண்டும் என்ற தனது அச்சத்தை மீளவும் உறுதிப்படுத்தும் வகையில் அமைந்திருப்பதாக முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர...

அரசியல் பேரம் பேசலுக்கு தயாராகி வரும் சுதந்திரக் கட்சி

நாடாளுமன்றத்தில் தற்போதைய அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பெற்று கொடுப்பது தொடர்பில் தன்வசம் உள்ள அரசியல் பலத்தை பேரம் பேசலுக்கு உட்படுத்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தயாராகி...

தலைவர் மஹேல, உறுப்பினர் சங்கா

தேசிய விளையாட்டுச் சபையின் தலைவர் பதவிக்கு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான மஹேல ஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவினால் இந்த நியமனம் இன்று...

வாய் திறக்கிறார் மணி?

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட வி.மணிவண்ணன் தனது நிலைப்பாட்டை நாளை பகிரங்கமாக அறிவிக்கவுள்ளார். கட்சியின் மத்தியகுழுவினால் அனுப்பப்பட்ட குற்றச்சாட்டுக்களிற்கான தனது விளக்கத்தை...