Oktober 26, 2024

tamilan

ஐரோப்பாவில் பதற்றம்!ஸ்வீடனில் தொடங்கிய வன்முறை நோர்வே , டென்மார்க்கில்!

ஸ்வீடனில் தொடங்கிய வன்முறை தீ இப்போது அண்டை நாடான நோர்வேக்கும் பரவியுள்ளது. நார்வே தலைநகர் ஒஸ்லோவில்  வன்முறை ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. முஸ்லிம்களின் புனித நூலான குர்ஆனின் நகல்களை...

சீன எல்லைப்பகுதியில் இந்திய போர்க் கப்பல்! பயிற்சியில் ஈடுபடுவதால் பதற்றம்;

சீனாவின் எதிர்ப்பை மீறி, இந்தியா சத்தமில்லாமல் ஒரு போர்க்கப்பலை தென்சீனக் கடலில் நிறுத்தியுள்ளது. தென் சீனக் கடலின் இந்த பகுதியில் இந்திய கடற்படை கப்பல்களை நிறுத்த சீன...

இன்று 6,495 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 94 பேர் உயிரிழப்பு;

தமிழகத்தில் இன்று 6,495 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மொத்த எண்ணிக்கை 4,22,085 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு...

திருமலையிலும் போராட்டம்!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்கள் தினமான இன்று திருகோணமலையிலும் இடம்பெற்ற அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டமொன்றில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கலந்துகொண்டிருந்தனர்.திருகோணமலையில் உள்ள ஆளுனர் செயலகத்துக்கு முன்பாக தங்களது உறவுகளுக்காக...

தடைகள் உடைத்து மட்டக்களப்பில் போராட்டம்!

மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் இருந்து சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை மாபெரும் பேரணிக்கு வடக்கு கிழக்கு மாகாண வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள்...

காணாமல்போனோர் நாள்! பிரித்தானியாவிலும் போராட்டம்!

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினமான இன்று தமிழர் தாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதியான விசாரணை வேண்டும் என வலியுறுத்தி பிரித்தானியாவில் லண்டன் டிராஃபல்கர் சதுக்கத்தில் நடைபெற்ற கவனயீர்ப்புப்...

யாழ்.போதனா வைத்தியசாலை பணியாளர் விழுந்து மரணம்?

 யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சுத்திகரிப்புப் பணியில் ஈடுபடும் பெண் ஊழியர் ஒருவர் மாடிக் கட்டடத்திலிருந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளார். அந்த ஊழியர் தவறி வீழ்ந்தாரா தற்கொலை செய்துக் கொண்டாரா...

காணாமல் ஆக்கபட்டோரிலும் அரசியல்: கஜேந்திரன் அணி?

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது கவனயீரப்பு போராட்டத்தை இரண்டுபடுத்திய செல்வராசா கஜேந்திரன் அணியின் நடவடிக்கை அனைத்து மட்டங்களிலும் கடும் சீற்றத்தை தோற்றுவித்துள்ளது. இன்று யாழ்.நகரின் மத்திய பேருந்து நிலையத்தில்...

உலகின் கவனம்: பேரணியில், மகனை இழந்த தாய் தற்கொலை?

யாழில் நீண்ட இடைவெளியின் பின்னராக கட்சி பேதங்களை கடந்து யாழில் முன்னெடுக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களது  கவனயீர்ப்பு போராட்டம் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.இதனிடையே போராட்டம் யாழ்.மத்திய...

முல்லைத்தீவு காணாமல் போனோர் போராட்டம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் சர்வதேச காணாமல் போனோர் நாளில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் அமைப்புனால் மேற்கொள்ளப்பட்ட வலி சுமந்த எழுச்சிப் போராட்டம்

மட்டக்களப்பில், பொலிசாரின் தடையை மீறி வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை நடாத்தினர்.

சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் நினைவு தினத்தை, முன்னிட்டு இன்று (30.08.2020) வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில், கவனயீர்ப்பு பேரணிகள் யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு...

துயர் பகிர்தல் சின்னத்துரை சற்குருநாதன்

யாழ். கோண்டாவில் வடக்கு அன்னங்கையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை சற்குருநாதன் அவர்கள் 30-08-2020 ஞாயிற்றுக்கிழமை காலமானார். அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, கண்மணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற...

சிங்களவர்களால் சேதப்படுத்தப்பட்ட பிள்ளையார் சிலை – பதற்றத்தை கட்டுப்படுத்த பெருமளவு பொலிஸ் குவிப்பு

இரத்தினபுரி இறக்குவானை பகுதியில் இளைஞர்களால் நிறுவப்பட்ட பிள்ளையார் சிலை ஒன்று பெரும்பான்மையினரால் உடைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பகுதியில் பதற்றம் அதிகரித்த நிலையில் அங்கு...

STSதமிழில் சிறுப்பிட்டி மனோன்மணிஆலய  தீர்த்தத்திருவிழா 8.00மணிக்கு ஒளிபரப்பாகும்

அருள் மிகு சிறுப்பிட்டி வல்லையப்புலம் ஸ்ரீ கருணாகடாக்ஷி ( மனோன்மணி) அம்பாள் ஆலய  தீர்த்தத்திருவிழா 30.08,2020 இன்று இரவு 8.00மணிக்கு STSதமிழில் ஒளிபரப்பாகும்  

வித்தியா படுகொலை வழக்கு! வடக்கின் முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மீண்டும் சேவையில்?

பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ள, வடக்கின் முன்னைய நாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக இருந்த லலித் ஜயசிங்கவை மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்வதில் சிக்கல் இல்லை...

இரவில் நிதானமில்லாமல் இருப்பவர்களே சுமந்திரனின் ஆதரவாளர்கள் -தமிழ் அரசு கட்சி கூட்டத்தில் வெளியான பகீர் தகவல்!

சுமந்திரனின் ஆதரவாளர்கள் குழு இரவில் நிதானமிழந்திருப்பவர்கள். அவர்கள் கண்டபடி கட்சிக்கு எதிராக நிதானமிழந்து எழுதியதும் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்திய காரணங்களில் ஒன்று என இன்று குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது....

குடியரசு கட்சி மாநாட்டிற்கு பிறகு ஜோ பிடனுக்கு வாக்காளர் மத்தியில் உள்ள ஆதரவு சற்று குறைந்திருப்பதாக கருத்துக் கணிப்பில்!

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் பரபரப்பான கட்டத்தை எட்டி உள்ளது. குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் ஆகிய இருவரும் நாடு முழுவதும்...

தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிடம் மன்னிப்பு கோரிய சுமந்திரன் – சிறிதரன்

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக்கூட்டம் நேற்று வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள தனியார் விடுதியில் ஆரம்பமானது. தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் ஆரம்பமான குறித்த கூட்டத்தில்...

சர்வதேச விமான பயணங்களுக்கான கட்டுப்பாடு: கனடா….

கனடாவில் கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு பயணக் கட்டுப்பாடுகளை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டித்துள்ளது. கனடாவுக்கான சர்வதேச பயணங்களுக்கு தற்போதுள்ள கட்டுப்பாடுகள் செப்டம்பர் 30...

மீண்டும் நாடாளுமன்றம் செல்லவுள்ள ரணில்?

இம்முறை ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைத்த தேசிய பட்டியல் மூலம் கட்சித் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றம் செல்ல அதிக வாய்ப்புள்ளதாகக் கட்சி வட்டாரங்கள்...

துயர் பகிர்தல் தியாகராசா ஜெயசுதன்

திரு தியாகராசா ஜெயசுதன் தோற்றம்: 20 ஜூன் 1977 - மறைவு: 23 ஜூலை 2020 யாழ். தொண்டைமானாறு பெரியகடற்கரையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Aubervilliers ஐ வசிப்பிடமாகவும்...

சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினமான இன்று, வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களார் யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்ட பேரணி!

சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினமான இன்று, வலிந்து  காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களார் யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்ட பேரணி இடம்பெற்றது. குறித்த ஆர்ப்பாட்ட பேரணியானது யாழ்ப்பாணம் பேரூந்து நிலையத்தில் இருந்து ஆரம்பமாகி...