கவனயீர்ப்புப் போராட்டம்! சுவிஸ் பேர்ண்
அனைத்துலகக் காணாமல் ஆக்கப்பட்டோர் நாளினைமுன்னிட்டுசிறிலங்காப் படைகளாலும்,துணை இராணுவக் குழுக்களினாலும் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டஉறவுகளைத் தேடி சுவிஸ் பேர்ண் மாநிலத்தில் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.அனைத்துலகக் காணாமல் ஆக்கப்பட்டோர் நாளானஓகஸ்ற்...