Oktober 26, 2024

tamilan

1939ல் சட்டசபையில் கூறப்பட்டது, 2020ல் நாடாளுமன்றில் எதிரொலிக்கிறது! பனங்காட்டான்

''இது எங்கள் தாயகம். நாங்கள் இந்த நாட்டின் பூர்வீக குடிகள். இந்த நாட்டில் சிங்கள மக்களைப் போன்று அரசியல் ரீதியாகவும், ஏனைய வழிகளிலும் நிரந்தரமான அறுதி உரிமைப் பற்றினைக்...

கொரோனா! அவுஸ்ரேலியா விக்டோரியாவில் 59 பேர் பலி!

அவுஸ்ரேலியா விக்டோரியா மாநிலத்தில் கொரோனா தொற்று நோயில் 59 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 81 பேருக்கு புதிதாகத் தொற்று ஏற்பட்டுள்ளது.கடந்த 6 வாரங்களாக விக்டோரியா மாநிலத்தில் முடக்க...

ஆணைக்குழு விசாரணையில் ரணில் மற்றும் ஹக்கீம்

அரசியல் பழிவாங்கல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் நான்கரை மணிநேரத்திற்கும் அதிக காலம் வாக்குமூலம் பதிவுசெய்துள்ளது.இன்று முற்பகல் 9.50 அளவில், அவர் ஜனாதிபதி...

இலங்கையில் மீண்டும் இருட்டாட்சி?

கோத்தா மகிந்த அரசு கொண்டுவரவுள்ள 20வது திருத்தச்சட்டம் தென்னிலங்கையிலும் பேசுபொருளாகியுள்ள. தெற்கு ஊடகங்கள் பலவும் இன்று அதனை முன்னிறுத்தி கேலிச்சித்திரங்களை வெளியிட்டுள்ளன. இதனிடையே அரசமைப்பின் 18ஆவது திருத்தச்...

தேடுகின்றேன்: தேடுகின்றேன் – டக்ளஸ்

கிழக்கு தொல்லியல் சின்னங்களை பாதுகாக்கும் ஜனாதிபதி செயலணிக்கு பொருத்தமான தமிழ், முஸ்லீம் மக்களின் பிரதிநிதிளை தெரிவு செய்வது சவாலான விடயமாக இருக்கின்றது என்று ஆதங்கத்தினை வெளியிட்டுள்ளராம் அமைச்சர்...

பதவி துறக்கிறார் அங்கயன்?

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து டகாலடியும் செய்து வெற்றி பெற்றி அங்கயன் இராமநாதன் அரசியலில் இருந்து விலகுவேன் என சி.வி.விக்னேஸ்வரனுக்கு சவால் விடுத்துள்ளார்.தேர்தல் பிரசார காலத்தில் ஒருவருக்கேனும்...

வடக்கிற்கு மேலும் ஆள்குறைப்பு?

ஒரு லட்சம் பேருக்கான வேலை வாய்ப்பு வடக்கு மாகாணத்திற்கு அனுமதிக்கப்பட்ட 13 ஆயிரத்து 540 பேரில் 4 ஆயிரத்து 230 பேர் நீக்கப்பட்டு எஞ்சிய தொகையினருக்கு மட்டுமே...

யாழ்ப்பாணத்தில் சஜித்திற்கு வாக்களித்தவர்கள் கூட பொதுத்தேர்தலில் கூட்டமைப்பிற்கு வாக்களிக்கவில்லை…..

தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் யாழ்ப்பாணத்தில் வெற்றியடைந்த 3 பேருமே தனிப்பட்ட வாக்குகளால்தான் வெற்றியடைந்தார்கள். அப்படி பார்த்தால் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு இது பெரும் தோல்வி. வடக்கு...

சூடுபிடிக்கும் இலங்கை அரசியல்..தொடங்கியது பனிப்போர்

இரட்டை குடியுரிமை கொண்டவர் நாடாளுமன்ற உறுப்பினராகுவது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலானது என இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார். இரட்டை குடியுரிமை கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது...

நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்காரவை கைது செய்ய உத்தரவு..!!!

நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்காரவை கைது செய்யுமாறு காலி பிரதான நீதவான் ஹர்சன கெக்குணுவெல இன்று உத்தரவிட்டுள்ளார். ஜப்பானில் தொழில் வாய்ப்பு பெற்று தருவதாக கூறி இளைஞர்களிடம்...

துயர் பகிர்தல் பொன்னம்பலம் வரதராஜா (வரதன்)

திரு பொன்னம்பலம் வரதராஜா (வரதன்) தோற்றம்: 16 பெப்ரவரி 1967 - மறைவு: 30 ஆகஸ்ட் 2020 யாழ். ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம்...

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்களுக்கான நீதியைத் தேடிய ஒட்டாவா நோக்கிய கால் நடைப்பயணம் 6-ம் நாள்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்களுக்கான நீதியைத் தேடிய ஒட்டாவா நோக்கிய கால் நடைப்பயணத்துக்கான 6-ம் நாள் நிகழ்வு தற்போது ஆரம்பமாகிறது. இவர்கள் பயணம் வெற்றியடைய வாழ்த்துவதோடு இந்த எழுச்சிபூர்வமான...

பிரதீபன் யசிந்தினி தம்பதிகள் இருகரம் இணைதந்த திருமணநாள் 04.08.2020

சிறுப்பிட்டியில் வாழ்ந்துவரும் திரு திருமதி மாணிக்கவாசகர் தம்பதிகளின் செல்வப்புதல்வன் பிரதீபன் இன்று தன்வாழ்கைத்துணைவி யசிந்தினி அவர்களைக் கரம்பற்றி திருமணபந்தந்தில் இணைந்துள்ள இன் நன்நாளில், இவர்கள் வாழ்வில் சிறந்தோங்கிவாழ...

துயர் பகிர்தல் பத்மாவதி குணசிங்கம்

மலேசியா கோலாலம்பூரைப் பிறப்பிடமாகவும், யாழ். கரவெட்டி வதிரியை வசிப்பிடமாகவும், லண்டன் Harrow ஐ தற்போதைய வாழ்விடமாகவும் கொண்ட பத்மாவதி குணசிங்கம் அவர்கள் 31-08-2020 திங்கட்கிழமை அன்று சிவபதம்...

19 ஆவது திருத்தத்தை அரசு இல்லாதொழிக்க முயல்கிறது! இது ஜனநாயக விரோத செயல்!

ஜனநாயகத்தை மேம்படுத்தவே நாம் 19 ஆவது திருத்தத்தை உருவாக்கினோம். தற்போதைய அரசு இதை இல்லாதொழிக்க முயல்கிறது. இது நாட்டுக்குக் கேடு, ஜனநாயக விரோத செயல். இதை நாங்கள்...

நல்லூர் சந்திரசேகர பிள்ளையார் நிகழ்த்தும் அதிசயம்: குவியும் பக்தர்கள்

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற விநாயகர் ஆலயமாக விளங்கும் சந்திரசேகர பிள்ளையார் ஆலயத்தின் விக்கிரகங்களின் வாயில் இருந்து நீர் போன்ற திரவம் சுரந்து வருகிறது. யாழ்ப்பாணம் நல்லூர் வடக்கு...

சம்பந்தன், விக்னேஸ்வரன், கஜேந்திரகுமாரை சிறையில் அடைப்பதுதான் ஒரே வழி!

“தமிழீழ விடுதலைப் புலிகளைப் புகழ்ந்து அவர்களின் கொடிய பயங்கரவாதப் போராட்டத்தை நியாயப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின்...

இலங்கை மத்திய வங்கியின் உயரதிகாரியான தமிழ் யுவதி விபத்தில் உயிரிழப்பு!

நேற்று முன்தினம் மட்டக்குளியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த அமிதா சுந்தரராஜ் (34), இலங்கை மத்திய வங்கியில் முக்கிய பொறுப்பிலுள்ள இளம் அதிகாரியாவார். லொறியொன்று கட்டுப்பாட்டை இழந்து, வீதித்தடைகளை...

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் புது வீட்டில் சிங்கள தொழிலாளி பலி! வெளியான முக்கிய தகவல்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அமைத்து வரும் வீட்டில் தொழிலாளி ஒருவர் மேல் தளத்திலிருந்து தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். நல்லூர்...

நல்லாட்சி :எல்லாமும் போச்சு?

இன்று வெளியிடப்பட்ட அரசியலமைப்பின் 20 வது திருத்த வரைவில் முன்மொழியப்பட்ட சில முக்கிய மாற்றங்கள் இவை.# ஜனாதிபதி ஒரு வருடத்தில் நாடாளுமன்றத்தை கலைக்க முடியும். # ஜனாதிபதி...

வடமாகாண செயலாளர்கள் மாற்றம்?

வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர் பலரிற்கு நேற்றைய தினம் முதல்  மாற்றங்கள் வடக்கு மாகாண ஆளுநரினால் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு வழங்கப்பட்ட இடமாற்றங்களில் தற்போதைய ஆளுநர் செயலக செயலாளர்...

நன்றியுள்ள சுரேன் இராகவன்!

முன்னாள் ஜனாதிதிதி மைத்திரி தனது பிறந்த நாளை கொண்டாடுகின்ற போதும் கதிரையில் இல்லாத அவரை தெற்கில் பெரும்பாலான தரப்புக்கள் கண்டுகொள்ளாத போதும் நன்றியுடன் சந்தித்து நினைவு கூர்ந்துள்ளார்...