Oktober 26, 2024

tamilan

பேர்மிங்காமில் கத்திக்குத்து! ஒருவர் பலி! ஏழு பேர் காயம்

இங்கிலாந்தின் வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் பிராந்தியத்தில் உள்ள பேர்மிங்காமில் நடத்தப்பட்ட கத்திக் குதுச் சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் மேலும் ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.இச்சம்பவம் இன்று ஞாயிற்றுகிழமை அதிகாலை 12.30 மணியளவில்...

மருத்துவ துறை:பணிக்கு கௌரவம்

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையொன்றில் முதன் முறையாக முக்குழந்தைகளின் பிரசவம் மகப்பேற்று மருத்துவ நிபுணர் ந.சரவணபவாவினால் அண்மையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டிருந்தது. தனது மருத்துவ சேவையினை, தனியார் வைத்தியசாலைகளில் பணம்...

இதுவும் இனத்தின் கட்டமைப்பை சீரழிக்கும் திட்டமிட்ட நடவடிக்கையா? – மு.தமிழ்ச்செல்வன்

அத்திபாரம் பலமாக இருந்தால்தான் கட்டடம் பலமாக இருக்கும் என்பது அனைவரும் அறிந்தது. இவ்வாறுதான் ஒரு இனம் அல்லது சமூககத்தின் கட்டமைப்பு பலமாக இருக்க வேண்டும் என்றால் அச்சமூகத்தின், இனத்தின்...

திலீபன்: அணிசேரும் கட்சிகளது இளையோர்!

திலீபனின் ஜந்து அம்சக்கோரிக்கைகளை கைகளில் எடுக்க தமிழ் இளையோர் தயாராகியுள்ளனர். யாழ்.ஊடக அமையத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் அதனை அவர்கள் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர். தமிழ்...

வெள்ளையடிக்க ஆலாய் பறக்கிறார் சுமா?

முறைகேடுகளால் வென்றதாக கூறிக்கொண்ட எம்.ஏ.சுமந்திரன் அந்த பழியிலிருந்து மீள படாதபாடுகின்றார். சாதாரண மக்களை பொறுத்த வரையில் எம்.ஏ.சுமந்திரனின் வெற்றியென்பது மோசடி மிக்கதென்ற மைய கருத்து ஊன்றியுள்ளது.

யாழில் தொடரும் வாகன விபத்து?

வடக்கில் வாகன விபத்துக்கள் சாதாரணமாகியிருக்கின்ற நிலையில் இன்று ஞாயிறு விடுமுறை தினத்திலும் விபத்துக்கள் அரங்கேறியுள்ளது. நிறுத்திவைக்கப்பட்டிருந்த பாரவூர்தி மீது மோதிய பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கார்...

பயங்கரவாதிகள் தடுப்பு நிலையமாக தங்காலை சிறை!

சிறீலங்காவில் பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டவர்களை தடுத்து வைப்பதற்குரிய சிறைச்சாலையாக தங்காலை பழைய சிறைச்சாலை பயன்படுத்தப்படவுள்ளது. இதற்கான வர்த்தமானி கோட்டபாயவின் உத்தரவின் பெயரில் நேற்று சனிக்கிழமை பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல்...

சுமந்திரன் மேடைக்கும் தேசிய தலைவர் தேவை?

தற்போதைய தோல்வி தமிழரசுக்கட்சிக்கு இடித்துரைத்த செய்தியை வழங்கியிருப்பதாக தெரிவித்துள்ளார் கேசவன் சயந்தன். சுமந்திரனின் ஆயிரம் பேருக்கான அன்னதான நிகழ்வு இன்று சிறுப்பிட்டியில் நடைபெற்ற போதே அங்கு கலந்து...

துயர் பகிர்தல் ம.வின்சன்கோமகன்

வடமராட்சி கல்வி வலய ஓய்வு நிலை கணிதபாட சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் திரு.ம.வின்சன்கோமகன் அவர்கள் இன்று இடம்பெற்ற வாகனவிபத்தொன்றின் போது அகால மரணமடைந்துள்ளார்.அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்பதோடு,பேரிழப்பால்...

தியாக தீபம் திலீபனின் நினைவு நாளை முன்னிட்டு முள்ளிவாய்க்காலில் இருந்து யாழ்ப்பாணம் வரை நடைபவணி!

இளைஞர்களுடைய செயல்பாடுகளை பார்த்து தமிழ் கட்சிகளின் தலைவர்களும் தங்களுக்குள் ஒன்றுபட வேண்டும் என தமிழ் மக்கள் கூட்டணியின் இளைஞர் அணி தலைவர் கி.கிருஸ்னமேனன் கேரிக்கை விடுத்துள்ளார். தியாக...

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது 14 ஆட்டங்களில் யாருடன் விளையாடுகிறது. எங்கே விளையாடுகிறது என்ற முழு விவரம்!

ஐபிஎல் 13-வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகிற 19-ந்தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான போட்டி அட்டவணை இன்று மாலை வெளியிடப்பட்டது. முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்...

இவ்வருடமும், தியாக தீபம் திலீபனின் நினைவு பவனி வவுனியா தொடக்கம் யாழ்ப்பாணம் வரை – செல்வராசா கஜேந்திரன்

கடந்த வருடம்போல் இவ்வருடமும், தியாக தீபம் திலீபனின் நினைவு பவனி வவுனியா தொடக்கம் யாழ்ப்பாணம் வரை முன்னெடுக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். யாழில்...

உதைபந்தாட்டவீரன் அபி. ரவிபிறந்தநாள்வாழ்த்து 06.09.2020

  யேர்மனி காஸ்ரொப்பில் வாழ்ந்து வரும் உதைபந்தாட்டவீரன் அபி ரவி06.09.2018 இன்று தனது பிறந்தநாளை அப்பா ரவி, அம்மா கவி, தங்கை மௌனிகா, உற்றார், உகளுடனும், நண்பர்களுடனும், கொண்டாடுகின்றார்...

பிரித்திகாவின் பிறந்தநாள் வாழ்த்து 06.09.2020

பிரித்திகா இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா,  உற்றார், நண்பர்களுடனும், கலையுலக நண்பர்களுடனும் ,தனது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார் . இவர் வாழ்வில் சிறந்தோங்கவும் நினைத்தது யாவும் நிறைவேறி...

துயர் பகிர்தல் தருமலிங்கம் கெங்காதேவி

யாழ். கரவெட்டி மத்தி சாமியன் அரசடியைப் பிறப்பிடமாகவும், நெல்லியடி, கனடா Mississauga ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தருமலிங்கம் கெங்காதேவி ( கெங்கா அரிசி ஆலை உரிமையையாளர்...

மணிவண்ணன் இடை நிறுத்தம்! பெயரைப் பயன்படுத்த முடியாது! கஜேந்திரகுமார்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் நிலையிலிருந்து மணிவண்ணனை இடை நீக்கம் செய்துள்ளதாக அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.இன்று கட்சியின் தலைச் செயலகத்தில் நடத்திய ஊடகச் சத்திப்பிலேயே...

தனிய வரச்சொன்னவர்களும் சேறடிக்கின்றனர் – சி.வி

நாம் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறுகின்ற நிலைதான் எமது அரசியலின் முதல் பிழையாகவும் தோல்வியாகவும் அமைகின்றது என எண்ணுகின்றேன்.  அந்த வகையில் இத் தேர்தலில் வெற்றி...

சுமந்திரனின் உணவுக்காக சிறுப்பிட்டி சென்ற மாவை சேனாதிராஜா

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நடத்தும் நன்றி பாராட்டு நிகழ்வில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவும் பங்கேற்றுள்ளார். பொதுத் தேர்தல் மற்றும் அதன்பின்னரான நடவடிக்கைகளால்...

குட்டிமணியின் துணைவியார் மறைவு!

  தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் மறைந்த  குட்டிமணி அவர்களது துணைவியார் திருமதி.இராசரூபராணி இன்று காலை பிரித்தானியாவில் இறையடி சேர்ந்தார். ‘குட்டிமணி’ என்ற இயக்கப் பெயரால் பரவலாக அறியப்பட்ட...

பெருகும் கொரோனா: மலேசியாவுக்குள் நுழைய இந்தியர்ளுக்கு தடை!

மலேசியாவில் கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக, முன்னதாக செப்டம்பர் 7ம் தேதி முதல் மலேசியாவுக்குள் நுழைய  இந்தியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாட்டவர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.தற்போது இத்தடைப்பட்டியலில் அமெரிக்கா,...

சி.விக்கு கைகொடுக்க தேசியம் பேசுபவர்கள் தயாரா?

நாடாளுமன்றத்தில் தமிழ் தேசியத்தின் பாதுகாவலர்களாக தங்களைக் கருதக்கூடியவர்கள் விக்னேஸ்வரன்  கருத்துக்கு சாதகமாக ஆதரவாக குரல் கொடுக்க வேண்டியது அவர்களுடைய கடமை. ஆனால் இது தொடர்பாக ஆரம்பதில் யாரும்...

சோம்பல் முறித்து புறப்பட்ட கூட்டணி?

தேர்தல் பின்னடைவின் பின் முடங்கியிருந்த தமிழ் மக்கள் தேசிய கூட்டணி ஒருவாறாக சோம்பல் முறித்து மக்களை சந்திக்க புறப்பட்டுள்ளது. இக்கட்சியின் முதலாவது மக்கள் சந்திப்பு இன்று கிளிநொச்சில்...