Oktober 26, 2024

tamilan

துயர் பகிர்தல் திருமதி பரமசாமி நேசமலர்

திருமதி பரமசாமி நேசமலர் தோற்றம்: 13 ஜூன் 1932 - மறைவு: 04 செப்டம்பர் 2020 யாழ். கச்சேரி நல்லூர் வீதியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Surrey ஐ...

எதிர்க் கட்சி தலைவரின் இணைப்புச் செயலாளராக தமிழ்பெண் நியமனம்! வெளியான முக்கிய தகவல்

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க் கட்சி தலைவருமான சஜித் பிரேமதாஸவின் இணைப்புச் செயலாளராக உமாச்சந்திரா பிரகாஷ் நியமிக்கப்பட்டுள்ளார். கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகத்தில் வைத்து...

துயர் பகிர்தல் ராணி சிவபாலன்

திருமதி ராணி சிவபாலன்   தோற்றம்: 05 மார்ச் 1952 - மறைவு: 05 செப்டம்பர் 2020 யாழ். பண்டத்தரிப்பு சூரிய வைரவர் கோவிலடி பிரான்பற்றைப் பிறப்பிடமாகவும்,...

இலங்கைக்கு இந்தியா அழுத்தம் கொடுக்கவே முடியாது – சரத் வீரசேகர

அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு இலங்கைக்கு இந்தியா எந்த வகையிலும் அழுத்தம் கொடுக்கவே முடியாது என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் ராஜாங்க அமைச்சர் சரத்...

துயர் பகிர்தல் திரு பொன்னுத்துரை முருகேசு

திரு பொன்னுத்துரை முருகேசு தோற்றம்: 16 மார்ச் 1939 - மறைவு: 07 செப்டம்பர் 2020 கிளிநொச்சி முகாவில் இயக்கச்சியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமகாவும் கொண்ட பொன்னுத்துரை முருகேசு...

கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஐ. எம். ஓ. பிரதிநிகளுடன் சந்திப்பு!

பலநாள் மீன்பிடி கலங்களுக்கு விரைவில் கண்காணிப்பு உபகரணங்களை இணைக்க கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை எடுத்துள்ளார். பலநாள் மீன்பிடிக் கலங்களில் ஆழ்கடலுக்குச் செல்லும் மீன்பிடியாளர்கள் நாடுகளுக்கிடையேயான...

துயர் பகிர்தல் யோகமணி திருநாவுக்கரசு

எமது உலகத் தமிழ் பண்பாட்டு மையத்தின் தலைவரும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட பேராசிரியர் தி.வேல்நம்பி அவர்களின் அன்புத் தாயார் யோகமணி திருநாவுக்கரசு இன்று செவ்வாய்க்கிழமை காலை 08.04.2020...

அந்தோனிமுத்து கிங்ஸ்லி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 08.09.2020

 யேர்மனியில் ஸ்ருட்காட் நகரில் வாழ்ந்துவரும்  செல்வன் அந்தோனிமுத்து கிங்ஸ்லி அவர்கள் 08.09.2020 இன்று தனது பிறந்தநாளை கொண்டாகின்றார் .  இவரைஅப்பா அம்மா ,உற்றார், உறவுகளுடனும், நண்பர்களும்,  இவர் சிறந்து ஓங்க...

ஐந்து வருடங்களில்….. ஸ்ரீலங்காவுக்கு காத்திருக்கும் ஆபத்து!

பாதாள உலக கோஷ்டியை கட்டுப்படுத்த முடியாதுவிடின் ஸ்ரீலங்கா சோமாலியாவாக மாறுமென பாதுகாப்புச் செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். இவர் எழுதிய கோட்டாபய...

நவல்னி கோமாவில் இருந்து மீண்டார் – ஜெர்மனி மருத்துவமனை தகவல்!

ரஷியாவின் எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டு வருபவர் அலெக்ஸி நவல்னி. இவர் அதிபர் விளாடிமிர் புதினின் ஆட்சிக்கு எதிராக பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். இவர் கடந்த...

துயர் பகிர்தல் இலங்கைகோன் பல்லவநம்பி

திரு இலங்கைகோன் பல்லவநம்பி மறைவு: 03 செப்டம்பர் 2020 வல்வெட்டித்துறை தீருவிலை பிறப்பிடமாகவும் Mississauga, கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திரு இலங்கைகோன் பல்லவநம்பி September 03, 2020...

சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த 12 சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்

சஹ்ரான் ஹாசீமுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட 12 சந்தேக நபர்களை மீண்டும் செப்ரம்பர் மாதம் 21 ஆம் ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை...

மாஞ்சோலை வைத்தியசாலை தொடர்பில் கலந்துரையாடல்

  முல்லைத்தீவு – மாஞ்சோலை வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகளை விரைவில் நிவர்த்திப்பதாக, வடக்கு மாகாண ஆளுநர் உறுதியளித்துள்ளதாக, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.வடமாகாண...

தமிழ்க் கட்சிகள் ஓரணியில் திரள்வது இனவாதத்தை எதிர்கொள்ள அவசியமானது; ரெலோ யாழ். மாவட்ட பொறுப்பாளர் நிரோஷ்

அரசியல் பரப்பில் உள்ள தமிழ்த் தேசிய சக்திகளை ஒன்றிணைத்து செயற்றிட்டம் ஒன்றை வகுத்துச் செயற்படுத்த வேண்டிய தேவை காலத்தின் தேவையாக உணரப்பட்டுள்ளது என தமிழீழ விடுதலை இயக்கத்தின்...

மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதிகாரம் குறித்து தயாசிறி தெரிவித்தது என்ன?

எங்களின் கட்சியில் 14பேர் வாக்களிக்காவிட்டால், மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதிகாரம் இழக்கப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர், இராஜாங்க அமைச்சர் தயசிறி ஜெய சேகர தெரிவித்தார். அரசியலமைப்பில்...

பிரேமலால் ஜயசேகரவிற்கு பாராளுமன்றம் செல்ல அனுமதி

  மரண தண்டனை வழங்கப்பட்டு பிரேமலால் ஜயசேகரவிற்கு பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகரவை...

சிங்கள தேசத்திற்கு பதவி:தமிழர்களிற்கோ விசாரணைகள்?

ஜநாவில் இலங்கையினை காப்பாற்றி வந்திருந்த பேராசிரியர் பாலித கோஹனவுக்கு கோத்தா சிறப்பு பரிசில் வழங்கியுள்ளார்.அவர் சீனாவுக்கான இலங்கை தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளராகவும்...

ஊடகப்பேச்சாளர் சுமந்திரனே: மாவை ஆதரவு!

கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளராக எம்.ஏ.சுமந்திரனை நீடிக்க மாவை சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.எனினும் இம்முயற்சிக்கு அவரது மகன் கலையமுதன் முழு எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார். இந்த வாரம் இடம்பெறவுள்ள கட்சியின்...

சந்திரிகா தின்ற மகள்: கிருசாந்தி நினைவேந்தல் இன்று!

சந்திரிகா பண்டாரநாயக்க ஆட்சி காலப்பகுதியில் செம்மணியில் இலங்கை சிங்கள படைகளால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவி மற்றும் அவரது பெற்றோர் அயலவர்களது நினைவேந்தல் செம்மணியில்...

கிளிநொச்சியில் அபூர்வ நாவல்?

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிாிவில் உழவனூர் கிராமத்தில் தனியார் ஒருவரின் காணியில் அரியவகை வெள்ளை இன நாவல் இனம் காணப்பட்டுள்ளது.உழவனூர் கிராமத்தில் வசிக்கும் வல்லிபுரம் இராஜேந்திரம்...

துயர் பகிர்தல் நாகேந்திரன் சிவசுப்பிரமணியம்

திரு நாகேந்திரன் சிவசுப்பிரமணியம் தோற்றம்: 01 ஆகஸ்ட் 1939 - மறைவு: 29 ஆகஸ்ட் 2020 யாழ். ஊரெழுவைப் பிறப்பிடமாகவும், லண்டன் Wallington ஐ  வதிவிடமாகவும் கொண்ட...

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முயற்சியினால் கடந்த அரசினால் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகம்(OMP) அமைப்பு..

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முயற்சியினால் கடந்த அரசினால் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகம்(OMP) அமைக்கப்பட்டு விசாரணைகள் நடைபெற்ற போது அதனை நிராகரித்து மிகவும் குறுகி சிந்தனையுடன் அரசியல்...