Oktober 26, 2024

tamilan

மகிந்தவை பாராட்டிய மறவன்புலோ?

பிரதமர் மகிந்த இராசபக்சவையும் அரசையும் பாராட்டியுள்ளார் மறவன்புலவு க. சச்சிதானந்தன். சிவ சேனையின் கோரிக்கையை ஏற்று இலங்கைப் பிரதமர் மகிந்த இராசபட்சர் பசுவதைத் தடைச் சட்டத்தை கொண்டு...

நுண்கடன் விவகாரம்: போட்டுதாக்கிய கஜேந்திரகுமார்

இலங்கை அரசின் நுண்கடன் திடம் மற்றும் நிவ சுவீகரிப்பினால் பாதிகக்ப்பட்ட மக்கள் தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டியுள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றில் இன்று 08/09/20 மத்தியவங்கி மீதான நிதி...

மரண தண்டனையாளி: ஆடிப்போயுள்ள தெற்கு!

நேற்று மரணதண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளியொருவர் இலங்கை நாடாளுமன்றில் பதவியேற்க இந்த நாட்டின் நாடாளுமன்ற வரலாற்றில் ஒரு அழியாத கருப்பு குறி சேர்க்கப்பட்டுள்ளதாக ஜக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது..இது...

திருமலையில் சூதாட்டம்! 8 பெண்கள் கைது!

திருகோணமலை சீனன் குடா பாலம்போட்டாறு பிரதேசத்தில் சிற்றூர்த்தி சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த எட்டு பெண்களை கைது செய்துள்ளனர்.25 முதல் 50 வயதுக்கு இடைப்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து...

கொக்குளாயில் தமிழர்கள் மீள் குடியேற மகாவலி அதிகாரசபை தடையாக உள்ளது – கஜேந்திரகுமார்

இன்று (8-9-2020) பாராளுமன்றில் உரையாற்றிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் முல்லைத்தீவு மாவடத்திலுள்ள கொக்கிளாய் மேற்கு, கொக்குத்தொடுவாய் வடக்கு, கொக்குத்தொடுவாய் தெற்கு...

தலைவருடன் கைகொடுக்க ஏன் மகிந்த விரும்பினார்

கொடிய பயங்கரவாதிகளுக்கு புனர்வாழ்வளித்தனர் எனக் கூறும்  மகிந்த ராஜபக்ச, 2005 ஆம் ஆண்டு அப்போதைய நோர்வேயைச் சேர்ந்த சமாதானத் தூதுவர் ஊடாக  தேசியத் தலைவர் பிரபாகரனைச் சந்திக்க...

பிறந்த நாள் வாழ்த்து..திரு. அம்பலவாணர்.ராஜேஸ்வரன் (09.09.2020)

    சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட ராஜேஸ்வரன்(ராஜன்) அம்பலவாணர் அவர்களின் இன்று பிறந்தநாள் இவரை அன்பு மனைவி லீலா,அருமை பிள்ளைகள் அஸ்வினி,அபிஷா மற்றும்...

ஜனாதிபதி விதித்துள்ள தடை உத்தரவு

இலங்கை மக்களுக்கான மஞ்சள் தேவையை உள்நாட்டிலேயே பூர்த்தி செய்ய வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ...

துயர் பகிர்தல் பத்தக்குட்டி கைலாசபிள்ளை

திரு. பத்தக்குட்டி கைலாசபிள்ளை (இளைப்பாறிய பொறியியலாளர், இலங்கை நீர்ப்பாசன இலாகா) தோற்றம்: 08 மார்ச் 1924 - மறைவு: 09 செப்டம்பர் 2020 சிட்னி அவுஸ்திரேலியாவில் வாழ்ந்தவரும்...

மலையகம் முழுவதும் வீடமைப்பு திட்டங்கள் துரித கதியில் இடம்பெறும்!

லெவலன்ட் தோட்டம் நியூ போரெஸ்ட் பிரிவு மக்களுக்கான காணி உரிமைப்பத்திரம் நிச்சயம் வழங்கப்படும் என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளரும், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின்...

100 ஆவது அகவையில் 2 ஆம் உலகப் போரில் விமானியாகி சாதனை படைத்த ஒரேயொரு ஈழத்தமிழன்

இரண்டாம் உலக மகாயுத்தத்தில் பணியாற்றிய வரும் பிரித்தானியா விமானப் படையில் பணியாற்றிய வருமான ஒரே தமிழரான தமிழ் ஈழம் - உடுவிலை பிறப்பிடமாகக் கொண்ட கப்டன் செல்லையா...

மணிவிழாக் காணும் உடுப்பிட்டி அ.மி. கல்லூரி அதிபர் திரு.எஸ்.கிருஷ்ணகுமார்

உடுப்பிட்டி அமெரிக்கன் மிக்ஷன் கல்லூரி அதிபர் திரு சுப்பிரமணியம் கிருஷ்ணகுமார் வரும் செப்டெம்பர் மாதம் 12ம் திகதி அன்று ஓய்வு பெறுகிறார். அவரின் உன்னத சேவையை பாராட்டி...

துயர் பகிர்தல் பார்த்தீபன் இராசரெத்தினம்

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், உருத்திரபுரம், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பார்த்தீபன் இராசரெத்தினம் அவர்கள் 07-09-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற சின்னதம்பி,...

யாழில் பொது இடங்கள் மற்றும் வெற்று காணிகளில் குப்பை கொட்டுவோரை விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் கைது

யாழில் பொது இடங்கள் மற்றும் வெற்று காணிகளில் குப்பை கொட்டுவோரை விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் கைது செய்யுங்கள் என வட மாகாண சமுதாய வைத்திய நிபுணர் வைத்தியர்...

15 ஆம் திகதி யாழ் மாநகர சபை  சந்தைகள் உணவகங்களில்   பொலித்தீன் பாவனை தடை யாழ் மாநகர சபை முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் 

  எதிர்வரும் 15 ஆம் திகதியிலிருந்து யாழ் மாநகர சபை ஆளுகைக்குட்பட்ட சந்தைகள் மற்றும் உணவகங்களில் பொலித்தீன் பாவனை தடை செய்யப்படுவதாக யாழ் மாநகர சபை முதல்வர்...

சிறிது நாட்களுக்கு சமூக வலைதளங்களிலிருந்து விலகியிருக்க நினைக்கிறீர்களா..?

சமூக வலைதளங்களை அதிகம் பயன்படுத்துகிறீர்கள் அல்லது அதில் வரும் சில பதிவுகள் உங்களை மன அழுத்தத்திற்கு உள்ளாக்குகிறது என நினைத்தால் அதிலிருந்து சில நாட்களுக்கு விலகியிருப்பது நல்ல...

கொலைகார ஆட்சிக்கு ஆணை வழங்கிய நாட்டு மக்கள் வெட்கி தலைகுனிய வேண்டும் – சந்திரிகா!

குற்றவாளிகளும், கொலையாளிகளும் ஆட்சிப்பீடத்தில் இருக்கும்போது மரணதண்டனைக் கைதி ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்பதும் சகஜம்தான். இந்தக் கொலைகார ஆட்சிக்கு ஆணை வழங்கிய நாட்டு மக்கள் தலைகுனிந்து வெட்கப்பட...

தென்னிலங்கையில் பதற்றம்!

களுத்துறை மாவட்டத்தின் அட்டலுகம – மாராவ பிரதேசத்தில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் 04 பொலிஸார் காயமடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்றையதினம்...

துயர் பகிர்தல் .சுகிர்தமலர் செபமாலை (சமூக செயற்பாட்டாளர்) 07/09/2020

தாயகத்தில் மட்டக்களப்பை பிறப்பிடமாகவும் செங்கலடி எல்லை வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சுகிர்தமலர் செபமாலை அவர்கள் 06.09.2020 ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார் காலம் சென்ற செபமாலை அரியமலர்...

தியாக தீபம் நினைவு பவனி வவுனியா தொடக்கம் யாழ் வரை!

கடந்த வருடம்போல் இவ் வருடமும், தியாக தீபம் லெப்கேணல் திலீபனின் நினைவு பவனி வட தமிழீழம் , வவுனியா தொடக்கம் யாழ்ப்பாணம் வரை முன்னெடுக்கப்படும் என நாடாளுமன்ற...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் புதிய நாடாளுமன்ற உறுப்பினருக்கு நாடாளுமன்றில் கிடைத்த உயர் பதவி!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனுக்கு நேற்றைய தினம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது உயரிய பதவி வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில்,...

இந்தியாவின் செயலால் நெகிழ்ச்சியடைந்து நன்றி தெரிவித்த சீன ராணுவத்தினர்!

09/09/2020 10:01 எல்லையில் போர் பதற்றம் நிலவும் சூழ்நிலையில், இந்திய ராணுவத்தினரின் மனிதாபிமான சைகைக்கு சீன அதிகாரிகள் நன்றி தெரிவித்துள்ளனர். லடாக் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் சீன...